மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை ~ அமைச்சர் ஸ்மிருதி இராணி |no proposal to include menstrual leave – says minister smiruthiirani

“1972-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மத்திய குடிமைப் பணியாளர்களுக்கான விடுப்பு விதிகளே மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும். அந்த விதியின்படி மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு வழங்குவதற்கான எந்த விதிமுறையும் இல்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் விடுப்பு வழங்குவது பற்றி இதுவரை ஆலோசிக்கப்படவில்லை. இந்த விதிகளின்படி அரசு, பெண் ஊழியர்களுக்கு அவர்கள் ஈட்டிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, எதிர்பாராத காரணங்களுக்கான விடுப்பு, மருத்துவ விடுப்பு எனப் பல்வேறு…

India at CWG, Day 2 – Live: இரண்டாவது பதக்கத்தை வென்றது இந்தியா!

இரண்டாவது பதக்கத்தை வென்றது இந்தியா!இந்தியாவுக்காக இரண்டாவது பதக்கத்தை வென்று கொடுத்தார் குருராஜ் பூஜாரி. பளுதூக்குதல் ஆண்கள் 61 கிலோ பிரிவில் பங்கேற்ற அவர் வெண்கலம் வென்றார். Many Congratulations, Md Hussamuddin #Cheer4India#India4CWG2022 pic.twitter.com/J5yrkaxowp— SAI Media (@Media_SAI) July 30, 2022 Men’s Boxing – 57kg: முஹம்மது ஹுசாமுதின் வெற்றி!முஹம்மது ஹுசாமுதின் 5-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வீரர் அஸோமேலேவை வீழ்த்தினார்!முஹம்மது ஹுசாமுதின்Women’s 3000m Cycling Pursuit: தகுதிச்சுற்றில் கடைசி இடம் பிடித்தார் மீனாக்ஷி!மீனாக்ஷிBadminton…

உயிரோடு இருக்கும் மூதாட்டி இறந்துவிட்டதாக தெரிவிக்கும் அரசு ஆவணங்கள்… நடந்தது என்ன? | Is the living woman declared dead for pension?

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தின் புத்தி சமைன் கிராமத்தைச் சேர்ந்த 85 வயதான ஃபுலா தேவி, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி இறந்ததாக அரசு பதிவுகள் தெரிவிக்கின்றன. மூதாட்டி ஒருவர் உயிருடன் இருக்கும் போது, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் இவர் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். தினமும் அதிகாலை 5 மணிக்கு தனது வீட்டின் பக்கத்தில் நடந்து சென்று அக்கம் பக்கத்து பெண்களை தினமும் சந்திப்பார் என கூறப்படுகிறது.…

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம்.. ஓபிஎஸ்-க்கும் அழைப்பு கடிதம் :அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் என ஓபிஎஸ் பதில்!!

சென்னை, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த தலைமை செயலகத்தில் நாளை மறுதினம் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு ஓபிஎஸ் அணிக்கும் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்கும் திட்டம் ஆகஸ்டு 1ம் தேதி (நாளை மறுதினம்) தொடங்கப்படுகிறது. இந்த பணியை அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரட்டை…

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி | முதல் சுற்றில் வெற்றியுடன் தொடங்கியது இந்தியா – வீரர், வீராங்கனைகள் உற்சாகம் | chess olympiad | India started with a win in the first round

சென்னை: மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முறைப்படி தொடங்கியது. முதல் சுற்றில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றியுடன் கணக்கை தொடங்கியுள்ளனர். இதனால் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரெசார்ட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியுள்ளது. சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடந்த கோலாகல விழாவில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அப்போது,…

உங்கள் டயட்டில் கிவி பழத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கே! – News18 Tamil

ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சுவைகள் பல நிறைந்த ஒரு சிறிய பழம் கிவி. இந்த சிறிய பழத்தில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. நியூசிலாந்தில் மிக அதிகமாக பயிரிடப்படுகின்றன கிவி பழங்கள். ஆனால் கிவி உண்மையில் கிழக்கு சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால் கிவி ஒரு ஆரோக்கிய பழம் என்ற பெயரை கொண்டுள்ளது, பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, காயங்களை குணப்படுத்த, குடல் ஆரோக்கியத்தை…

செஸ் போட்டி விழா மேடையில் மு.க.ஸ்டாலின், நரேந்திர மோதி வெளிப்படுத்திய இணக்கம் நாகரிகமா? அரசியல் நகர்வா?

அ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ்29 ஜூலை 2022புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், DIPRபடக்குறிப்பு, செஸ் நிகழ்வில் நரேந்திர மோதி – மு.க.ஸ்டாலின்.சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைத்தது முதலே சமூக ஊடகங்களில் அது லேசாக அரசியல் விவாதமாக ‘தூரத்’ தொடங்கிவிட்டது.ஜூலை 28ம் தேதி சென்னையில் நடந்த இந்தப் போட்டியின் தொடக்க விழா மேடையில் நரேந்திர மோதி – மு.க.ஸ்டாலின் இருவரும் காட்டிய அந்நியோன்னியம்…

அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடைய ஒன்றிய அரசு ரூ6,664 கோடி ஒதுக்கியுள்ளது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை

சென்னை: அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடைய ஒன்றிய அரசு கடந்த 4 ஆண்டுகளில் ரூ6,664 கோடியை ஒதுக்கியுள்ளது என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது தமிழகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தவும், அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் சமகிர சிக்‌ஷா நிதி மூலமாக…

வெற்றியின் பிடியை நழுவ விட்டு தோல்வி- இந்திய மகளிர் அணி சோகம் – News18 Tamil

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளின் முதலில் அறிமுகமாகியுள்ள மகளிர் கிரிக்கெட் டி20 வடிவ ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியா அணி இந்திய மகளிர் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி ஷபாலி வர்மா (48), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (52) ஆகியோரின் அபார ஆட்டத்தில் 20 ஓவர்களில்  154/8 என்று முடிந்தது, ஆஸ்திரேலியா தரப்பில் ஜெஸ் ஜொனாசென் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி ரேணுகா சிங்கின் அற்புதமான…

TamilNadu Rain | 9 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை– News18 Tamil

TamilNadu Rain | கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் 2 நாட்கள் (10, 11 தேதி) விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு. Source link