“ஒன்றிய அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களை பழிவாங்கவே புலனாய்வு அமைப்புகளை அரசு பயன்படுத்துகிறது’ : முரசொலி காட்டம்!!

சென்னை : சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் திட்டமிட்டே பழிவாங்கப்படுகின்றனர் என்று முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது. பழிவாங்கவே அமைப்புகள்? என்ற தலைப்பில் இன்று வெளியாகி உள்ள கட்டுரை : ‘நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது அமலாக்கத் துறை. ’’சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு சிலரை அவமானப்படுத்தும் சம்பவம் இது. நிதி மோசடி தடுப்புச் சட்டமானது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று காங்கிரசுக் கட்சி குற்றம் சாட்டுகிறது.காங்கிரஸ்…

doctor vikatan – உயர் ரத்த அழுத்தம்… வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டுமா? | doctor vikatan – Should I take life-long medication for high blood pressure

ரத்த அழுத்தத்தை, அதற்கான கருவியை வைத்து வீட்டிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம். எந்த நேரம் வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். ஆனால் பிபி செக் செய்வதற்கு முன் சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். வேலைகள் செய்துவிட்டோ, உடற்பயிற்சிகள் செய்துவிட்டோ உடனே ரத்த அழுத்தத்தை சரிபார்க்கக்கூடாது.அதேபோல காபி குடிப்பதற்கு முன், சாப்பிடுவதற்கு முன்தான் ரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். ஏனெனில் உணவிலுள்ள உப்பும், காபியில் உள்ள கஃபைனும் செயற்கையாக ரத்த அழுத்தத்தை அதிகரித்துக் காட்டலாம். Ambulatory blood pressure…

Chess Olympiad Day 4: பல்வேறு சவால்களைச் சந்தித்த இந்திய ஓப்பன் அணிகள் – யார், யாருக்கு வெற்றி? | Chess Olympiad Day 4 Indian Open Teams performance Updates

* ஓப்பன் பிரிவின் மூன்றாவது அணி, ஸ்பெயின் அணிக்கு எதிராக ஆடியது. ரூக் & பான் எண்டிங்கில் முதலில் சூர்ய ஷேகர் கங்குலி டிரா செய்துவிட்டார். பிஷப், ரூக், பான் எண்டிங்கில் விளையாடிய SP சேதுராமன், நைட், ரூக், பான் எண்டிங்கில் விளையாடிக்கொண்டிருந்த முரளி கார்த்திகேயனும் டிரா செய்துவிட மூன்று போர்டுகளும் டிரா என்றாகிவிட்டன. அபிஜித் குப்தாவும், அண்டன் குய்ஜாரோ டேவிட்டும் ஆடிய போர்டில் அண்டனுக்கு பாஸர் பான் அமைந்துவிட, வேறுவழியின்றி தோல்வியை ஒப்புக்கொண்டார் அபிஜித் குப்தா.…

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் கோலாகலம் – பக்தர்கள் பரவசம்!

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், 12 ஆழ்வார்களில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணியத் தலமாகவும் அறியப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். ஸ்ரீஆண்டாள் மனிதப்பிறவியெடுத்து இறைவனுக்குப் பாமாலைப் பாடி, பின் பூமாலை சூட்டிய தலம் என்றும் பெரியாழ்வார் பாடிய கோயில், பெரிய பெருமாள் எனும் சிறப்புப்பெயர் உள்பட பல்வேறு பெருமைகளைக் கொண்டது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்.அமைச்சர்கள்வைகாசி விசாகம்: விராலிமலையில் தேரோட்டம்; அரோகரா கோஷம் முழங்க நடந்த தேர்திருவிழா!இத்தகைய பிரசித்திப் பெற்ற ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில்…

எம்எல்ஏ பதவியை உதயகுமார் ராஜினாமா செய்துவிட்டு என்னோடு போட்டியிட தயாரா? ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் சவால்

திருமங்கலம்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, என்னோடு போட்டியிட தயாரா என ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கேள்வி எழுப்பினார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் புதிய மாவட்ட செயலாளராக ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று திருமங்கலம் தொகுதிக்கு வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘தேனி எம்பி தொகுதியில் ரவீந்திரநாத் ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்கட்டும் என முன்னாள் அமைச்சர் உதயகுமார்…

CWG 2022 | இந்தியாவுக்கு 9வது பதக்கம் – ஜூடோ போட்டியில் அசத்திய சுஷிலா தேவி; பளுதூக்குதலில் சாதித்த ஹர்ஜிந்தர் கவுர் | Commonwealth Games 2022: india won 9 medals

பர்மிங்காம்: ஜூடோ போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. இதன்மூலம் காமன்வெல்த் போட்டித் தொடரில் 9 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. பெண்களுக்கான ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் வெள்ளிப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் மொரீஷியஸின் பிரிசில்லா மொராண்டை வீழ்த்திய சுஷிலா, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூயை எதிர்கொண்டார். போட்டியில் பின்தங்கியதால் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். சுஷிலா தேவி, 2014 காமன்வெல்த் தொடரிலும் வெள்ளிப் பதக்கம்…

எளிமையாக செய்யக்கூடிய சுவையான ஜப்பானிய டோஃபு உணவுகள் இதோ..

tofu dishes : ஜப்பான் சைவ உணவின் முக்கிய அங்கமாக உள்ள டோஃபு வைத்து வீட்டில் எளிதாக செய்யக்கூடிய உணவுகளை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். நன்றி

அறிவியல்: செயற்கை நுண்ணறிவு, 3டி பிரிண்டிங்: உங்களது எதிர்காலத்தை மாற்றப்போகும் 4 தொழில்நுட்பங்கள்

நீச்சல்காரன்கணினித் தமிழ் ஆர்வலர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினேழாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்)…

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக உதவ வேண்டும்: எடப்பாடி அறிக்கை

சென்னை: தமிழகத்தில் தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதிமுக நிர்வாகிகள் அனைவரும் உதவ வேண்டும் என்று எடப்பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், கடந்த வாரத்தில் பெய்த மழையினால் விவசாய நிலங்களில் பயிர்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மதுரையில் கனமழை காரணமாக, ஆண்டாள்புரம், ஜெய்ஹிந்புரம், மேலபெருமாள் மேஸ்திரி வீதி ஆகிய இடங்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். தொடர்…

மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர் சோக உணர்வு vs மனச்சோர்வு‘‘நாங்கள் மிகவும் அன்புடன் வளர்த்து வந்த எங்கள் நாய் இரண்டு நாட்களுக்கு முன் இறந்துவிட்டது. வீட்டில் … Source link