make recipe of thuvaram paruppu thuvaiyal

மதிய உணவுக்கு பொருத்தமான பொரியல் இருப்பது சிறப்புதான் என்றாலும் அதோடு ஒரு ஸ்பூன் துவையலையும் தொட்டுக்கொண்டால் இன்னும் அந்த உணவு திருப்தியாக இருக்கும். அந்த வகையில் எளிமையாக செய்யக்கூடிய இந்த துவரம் பருப்பு துவையல் செய்து பாருங்கள்.தேவையான பொருட்கள் :துவரம் பருப்பு – 4 tsp நல்லெண்ணெய் – 2 tsp பூண்டு பல் – 3 மிளகாய் வற்றல் – 7 சீரகம் – 1/4 tsp புளி – சிறிய நெல்லிக்காய் அளவு துருவிய…

தாயை பாலியல் வல்லுறவு செய்தவர்களை 28 ஆண்டுகளுக்குப் பின் நீதியின் முன் நிறுத்திய மகன்

ஆனந்த் ஜனானேலக்னௌவிலிருந்து பிபிசி செய்தியாளர்32 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, சித்தரிப்பு படம்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த மகனால், 28 ஆண்டுகளுக்கு பின் அப்பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவிருக்கிறது. தன் தாயின் 12 வயதில் நடந்த அநீதிக்காக 28 ஆண்டுகள் கழித்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார், 13 ஆண்டுகளுக்கு முன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட மகன். இதில் நடந்ததும் நடப்பதும் என்ன? ஆறு மாதங்கள் பாலியல் தொல்லை28 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த வேதனையான சம்பவத்தைப் பற்றி அறிய, பிபிசி, பாதிக்கப்பட்ட…

இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்த அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் காலமானார்

சின்னாளபட்டி:  இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்த அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் காலமானார். சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டியில் 1934, அக்.15ம் தேதி பிறந்தவர் மாயத்தேவர். அதிமுக முதல் எம்பியான இவர், நேற்று மதியம் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில், தனது 88வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். எம்ஏ, பிஎல் பட்டம் பெற்ற இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக…

Doctor Vikatan – எலக்ட்ரிக் டூத் பிரஷ் பயன்படுத்துவது நல்லதா? |Doctor Vikatan – Is it good to use an electric toothbrush

டூத் பிரஷ்ஷில் சாஃப்ட், மீடியம், ஹார்டு பிரிஸில்ஸ் கொண்டவை, ஆர்தோடாண்டிக் பிரஷ், எலக்ட்ரிக் பிரஷ் என பல வகைகள் உண்டு. எலக்ரிகல் டூத் பிரஷ்ஷின் சாதகமான விஷயம், அதனுள் பொருத்தப்பட்டிருக்கும் டைமர்.நாம் எத்தனை நிமிடங்களுக்குப் பல் துலக்க நினைக்கிறோமோ, அந்த நேரத்தை அதில் செட் செய்ய முடியும். கூடவே அதில் தண்ணீரைச் செலுத்தும் வசதியும் இருக்கும்.பக்கவாதம பாதித்தவர்கள், நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் போன்றோர் எலக்ட்ரிக் டூத் பிரஷ்களை பயன்படுத்தலாம். ஏனெனில் இவர்களுக்கெல்லாம் சாதாரண…

“மீண்டும் சென்னை வாருங்கள், உங்களுக்காக இங்கே ஒரு சகோதரன் இருக்கிறேன்” – வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் முதல்வர் நெகிழ்ச்சி | Dont forget that you have a brother here says TN CM stalin to players of chess olympiad

சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் நெகிழ்ச்சியாக பேசினார். அதில், “இங்கு வருகை தந்த செஸ்…

edappadi palanisamy should expelled from admk sasikala or o pannerselvam must head party says pugazhendhi/ அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும்… சசிகலா அல்லது ஓபிஎஸ் தலைமையேற்க வேண்டும்: புகழேந்தி – News18 Tamil

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவை விட்டு நீக்க வேண்டும்  என்றும்  சசிகலா அல்லது ஒ.பி.எஸ் அதிமுகவின் ஒன்றைத் தலைமையாக வேண்டும்  என்றும் முன்னாள் அதிமுக பெங்களூர் மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தன்னை கூறிவரும் நிலையில், அதிமுக இணை  ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.ஓபிஎஸ் கருத்தை தொடர்ந்து அதிமுகவில் மீண்டும்…

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு துரோகிகள்தான் காரணம்: தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தர்மபுரி: கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு உடன் இருந்த துரோகிகள் தான் காரணம் என்று தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து கார் மூலம் தர்மபுரிக்கு வந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமையில் மாவட்ட அதிமுக சார்பில் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தர்மபுரி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்திற்கு…

Sharath Kamal, a table tennis player from Tamil Nadu won 4 medals in the Commonwealth Games

டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தற்போது நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம் 1 ஒரு வெள்ளி வென்று, 40 வயதில் தொடர்ந்து விளையாடிச் சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை உலகத்திற்கு நிரூபித்துள்ளார். குறிப்பாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தன்னுடன் 16 வயது குறைந்த போட்டியாளரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தங்கப் பதக்கத்தைத் தட்டி சென்றுள்ளார்.72 நாடுகள் பங்கேற்ற 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. அதில் இந்திய…

recipe of beetroot chutney | பீட்ரூட் சட்னி சாப்பிடிருக்கீங்களா..? இதோ உங்களுக்கான ரெசிபி… – News18 Tamil

தினமும் தேங்காய் சட்னி, கார சட்னி என சாப்பிட்டு போர் அடித்தால் வித்தியாசமான சுவையில் இந்த பீட்ரூட் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள். வீட்டில் அத்தனை பேரும் விரும்பி சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள் :பீட்ரூட் – 1 கப் தேங்காய் – 1/2 கப் எண்ணெய் – 1 1/2 tbsp உளுத்தம் பருப்பு – 1 tsp கடலை பருப்பு – 2 tbsp காய்ந்த மிளகாய் – 3 பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை இஞ்சி…

44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு; அமைச்சர் மெய்யநாதன் உரை

சென்னை: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். விளையாட்டு வீரர்களாக வந்த நீங்கள், தமிழகத்தின் குடும்ப உறுப்பினர்களாக மாறியுள்ளீர்கள் என செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார். Source link