கவனம்… க்ரியாட்டினின்… டீடெய்ல் ரிப்போர்ட்!
நன்றி குங்குமம் டாக்டர் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர்ப் பரிசோதனையில் உடலில் உள்ள க்ரியாட்டினின் அளவு எவ்வளவு என்பதை மருத்துவர் கவனிப்பார். அது என்ன க்ரியாட்டினின் … Source link
நன்றி குங்குமம் டாக்டர் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர்ப் பரிசோதனையில் உடலில் உள்ள க்ரியாட்டினின் அளவு எவ்வளவு என்பதை மருத்துவர் கவனிப்பார். அது என்ன க்ரியாட்டினின் … Source link
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக ஜூலை 12ம் தேதி நடந்த ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா தோற்றது. அதாவது தென் ஆப்பிரிக்காவின் 318 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டி இங்கிலாந்து லயன்ஸ் அணி வென்றது. பிறகு கேண்டர்பரியில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா தோல்வி கண்டது, பின் எப்படி இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா வெல்ல முடியும் என்று மைக்கேல்…
உடல் எடையைக் குறைக்கின்றேன் என்ற பெயரில் கார்போஹைட்ரைட்டேயே எடுத்துக்கொள்ளாமல், வெறும் புரோட்டீன் மட்டுமே எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல்தான் ஏற்படும் என மருத்துவர் பிரசாந்த் அருண் எச்சரித்துள்ளார்.முன்பை விட உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது, உடல் எடையைக் குறைப்பது என்பது எல்லோர் மத்தியிலும் அதிகமாகியுள்ளது. இதுவொரு டிரெண்டாக மாறியுள்ளது என்றே சொல்லலாம். பெரும்பாலானோர் உடல் எடையைக் குறைப்பதற்குக் கடுமையான டயட்டையும் பின்பற்றி வருகின்றனர். இதில் மிகச் சொற்மானவர்கள் மட்டுமே பெர்சனல் டயட்டீஷியன்களை வைத்துக்கொண்டுள்ளனர். பலர் ஆன்லைனில் தேடிப்படித்தது, யூடியுபில்…
மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பிரபல தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கிறார். கடந்த முறை மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இருந்த போது மகாராஷ்டிரா அரசு ஊழியர்களின் சம்பள கணக்கை தான் வேலை செய்த வங்கியில் திறக்கவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சர்ச்சையும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்று இருக்கிறார். இது குறித்து அம்ருதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது, “எனது கணவர் எப்போதும்…
மதுரை: அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்ற நடந்ததே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான உதயகுமார், மதுரையில் நேற்று அளித்த பேட்டி:வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு மதுரையில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு தரப்பினருக்கு முன்னுரிமை கொடுத்து மரியாதை செய்வதுதான் மரபு. வீர மரணமடைந்த ராணுவ வீரருக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் வெளியே…
உங்கள் கண்ணில் ஏதாவது அழுக்கு, தூசி போன்றவை பட்டால், உங்கள் உடல் அதை வெளியேற்ற அதிக கண்ணீரை உருவாக்குகிறது. புகையில் உள்ள துகள்கள் அல்லது வெங்காயத்தில் உள்ள ரசாயனங்கள் போன்ற கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள்கூட இந்த எதிர்வினையைத் தூண்டும். இப்படிக் கண்ணீருக்கு காரணமான விஷயம் சரியானதும் கண்ணீர் வடிவது நிற்க வேண்டும். அப்படியும் நிற்காமல் கண்ணீர் வடிந்தால் அதன் பின்னணியில் வேறு காரணங்கள் இருக்கக்கூடும். அப்படிப்பட்ட காரணங்களையும் தீர்வுகளையும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர்…
75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் எழுதிய சிறப்புக் கட்டுரை… வெற்றிகரமாக 109 கிலோகிராம் எடையைத் தூக்கி வெற்றி மணியை சாய்கோம் மீராபாய் சானு தட்டியபோது, அந்த அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது. சில அடிகள் பின்னோக்கி நகர்ந்த சானு தனது வழக்கமான புன்னகையுடன் பணிவாக ‘வணக்கம்’ என்றார். 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் புதிய சாதனையையும் படைத்து அனைவரையும் திகைக்கச் செய்தார்…
தைராய்டு உள்ளவர்கள் முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? காரணம் என்ன? இதுபோன்று வேறு எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்?மருத்துவர் சக்திவேல்பதில் சொல்கிறார், திருச்சியைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் சக்திவேல்காலிஃபிளவர், டர்னிப், லெட்யூஸ் போன்றவற்றை ‘க்ரூசிஃபெரஸ்’ வகை (cruciferous vegetables) காய்கறிகள் என்று சொல்வார்கள். இந்தக் காய்கறிகளில் உள்ள ஒருவித கெமிக்கல், தைராய்டு சுரப்பியை பாதிக்கக்கூடிய தன்மை கொண்டது.vegetablesDoctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகும் கர்ப்பம் போல காட்சியளிக்கும் பெருத்த வயிறு…. தீர்வு உண்டா?அதனால்…
பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்40 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Science Photo Library(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினெட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. -…
மதுரை: அதிமுகவினர் அனைவரும் தேசியக்கொடி ஏற்றுவது ஐயமே. எங்களுக்கே தேசியக்கொடி கிடைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 75வது சுதந்திரதின அமுத பெருவிழாவை முன்னிட்டு, மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவச்சிலைகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாலை அணிவித்தார். பின்னர் சிலை வளாகப்பகுதி சுற்றிலும், தேசிய கொடியை கட்டி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாட்டு மக்கள் அனைவரும் தேசியக்கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. வீடுகளில், சாதாரண…