அதிமுகவினர் அனைவரும் கொடி ஏற்றுவது ஐயமே எங்களுக்கே தேசிய கொடி இன்னும் கிடைக்கவில்லை: செல்லூர் ராஜூ தடாலடி

மதுரை: அதிமுகவினர் அனைவரும் தேசியக்கொடி ஏற்றுவது ஐயமே. எங்களுக்கே தேசியக்கொடி கிடைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 75வது சுதந்திரதின அமுத பெருவிழாவை முன்னிட்டு, மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவச்சிலைகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாலை அணிவித்தார். பின்னர் சிலை வளாகப்பகுதி சுற்றிலும், தேசிய கொடியை கட்டி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாட்டு மக்கள் அனைவரும் தேசியக்கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. வீடுகளில், சாதாரண…

வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் இயன் சாப்பல்- இனி நல்ல வர்ணனையை கேட்க முடியுமா?

சுமார் 40 ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனையை கிரிக்கெட்டின் அனைத்து நுட்பங்களுடனும் நுணுக்கங்களுடனும் வர்ணனை அறையிலிருந்து நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டனும் வர்ணனையாளருமான இயன் சாப்பல் வர்ணனையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.75 டெஸ்ட் போட்டிகளில் ஆடி கேப்டன்சியில் புதியன புகுத்திய இயன் சாப்பல் 5000 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியை 30 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தினார். 1980-ல் சேனல் 9-ல் இயன் சாப்பல் கிரேட் ரிச்சி பெனோ, பில் லாரி, டோனி கிரேக்…

இந்த 10 மசாலா பொருட்களை தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

தற்போது உணவு பழக்க வழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நமது உடல் நலத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக அமைகிறது. வறுத்த, சர்க்கரை கலந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிகப்படியான நுகர்வு சில நேரங்களில் குடல் அழற்சி, அஜீரணம், வீக்கம், மலச்சிக்கல் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. நன்றி

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார் – News18 Tamil

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில், காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றுகிறார்.நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றவுள்ளார். சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ள இவ்விழாவை முன்னிட்டு, செங்கோட்டையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை…

நிதிஷ் கூட்டணி ஆட்சி பீகாரில் காங்.குக்கு 3 அமைச்சர் பதவி

பாட்னா: பீகாரில் காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பாஜ.வை கழற்றி விட்டு,  லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார். ஆர்ஜேடி. தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகி உள்ளார்.இந்நிலையில், இந்த கூட்டணி அரசில் காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் கூறும் போது, ‘’ 2 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள்…

இந்தியா 75 | தோனி வழியில் கோலி: சமூக ஊடக முகப்பு புகைப்படத்தில் தேசியக் கொடி | indian cricketer virat kohli changed social media dp national flag independence

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு (DP) புகைப்படத்தில் தேசியக் கொடியை இடம் பெற செய்த்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. முன்னதாக, தோனியும் இதே போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்பு படத்தை தேசியக் கொடியை வைத்துள்ளார். இந்திய நாடு விடுதலை பெற்று 75 நாட்கள் நிறைவு அடைந்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாக இந்தியர்கள் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படமாக தேசிய கொடியை…

அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல்: சீமான் பேட்டி

சென்னை: அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நேர்மையாக இயங்க வேண்டுமென நினைப்பவர் பிடிஆர்,இது ஒரு கொடுமையான செயல்,வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

* 75வது சுதந்திர தினத்தில் நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் தேசியக்கொடி ஏற்றி ஒரு சிறப்பு விழா நடத்தப்படாதது சோகம். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்* இந்திய நாடு நம்நாடு என ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்து வருவதை அழிக்க துடிக்கும் மதவெறி கார்பரேட் சக்திகளால் நாட்டின் ஒற்றுமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் * பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்குவது அவற்றை வாங்கும் பெரு நிறுவனங்களை தவிர வேறு யாருக்கும் பயனளிக்காது.…

Ricky Ponting’s blunt verdict on Mohammed Shami’s Asia Cup snub, ஷமியை விட ‘பெட்டர்’ பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர்

இந்திய வேகப்பந்து வீச்சின் முன்னோடியான முகமது ஷமியை ஆசியக் கோப்பைக்கும் எடுக்கவில்லை, ஜிம்பாப்வே தொடருக்கும் எடுக்கவில்லை, ஷமியை ஒழிப்பதற்கான வேறுபலதரப்பட்ட காரணங்கள் இன்று சர்ச்சையாகப் பேசப்பட்டு வரும் நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வேறு ஒரு விளக்கம் அளித்துள்ளார்.2021 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகே ஷமி இந்திய டி20 அணியில் இடம்பெறவில்லை. ஷமி போன்ற ஒருபவுலரை உட்கார வைப்பது பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தும் நிலையில் ரிக்கி பாண்டிங் அவர் டி20 உலகக்கோப்பைக்கு வருவார், ஆனால் இந்திய…

“அண்ணாமலை வரலாற்றை திணிக்க பார்க்கிறார்” – விழுப்புரத்தில் கே.எஸ்.அழகிரி ஆவேசம் | Congress committee head KS Alagiri press meet at Villupuram

5,000 ஆண்டுக்காலமாக இருந்த இந்த சாதனத்திற்கு எதிராக… நூறாண்டு காலமாக காங்கிரஸ், பொதுவுடைமை கட்சிகள், திராவிட இயக்கங்களும் போராடி வருகின்றன. அண்ணாமலை வரலாற்றை திணிக்க பார்க்கிறார். ஏதோ… இந்த சமூக நீதிக்கு நாங்க எதிராக இருக்கிறதாகவும், அவர் ஆதரவாக இருக்கிறதாக தோற்றத்தை ஏற்பாடு செய்கிறார், அது தவறானது. இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு எல்லாம் காரணம், உங்களுடைய சனாதன தர்மம்தான். அதை நீங்கள் தர்மம் என்று சொல்கிறீர்கள், நாங்க அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சமூக ஒற்றுமை, அனைவரும் சமம் என்பதுதான் தர்மம்.…