கட்டு வரியன் பாம்பு கடித்தால் உறங்கும் போதே மரணம் ஏற்படுமா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்5 நவம்பர் 2025, 15:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்கட்டு வரியன் பாம்புக்கு வட இந்தியாவின் சில கிராமங்களில் ‘மூச்சை விழுங்கும் பாம்பு’ என்ற பெயருண்டு. அதன் கடிக்கு ஆளான பலரும் உறக்கத்திலேயே இறந்துவிடுவதுதான் இப்படி அழைக்கப்படுவதற்குக் காரணம்.அதேவேளையில், கட்டு வரியன் கடித்துவிட்டாலே மரணம்தான் என்று அச்சப்படத் தேவையில் என நிபுணர்கள் கூறுகின்றனர்.சமீபத்தில், புதுக்கோட்டையில் அந்தப் பாம்பிடம் கடிபட்ட ஆறு வயது சிறுமி ஒருவர்…









