Browsing: விளையாட்டு

Eng vs Ind; virat kohli; test cricket; michael clarke; டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மீண்டும் திரும்புவது குறித்து மைக்கேல் கிளார்க்

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் ஜூன் 20-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.இந்தத் தொடரில், விராட் கோலியின் இடத்தை நிரப்புவது யார் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முடிவு என்னவாக இருந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றதிலிருந்து கோலி மீண்டும் வருவார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியிருக்கிறார்.Virat Kohli – விராட் கோலிBeyond23 கிரிக்கெட் பாட்காஸ்டில் பேசிய மைக்கேல் கிளார்க்,…

கே.எல்.ராகுல் சதம் விளாசல் | kl rahul scores century versus england lions

நார்த்தம்டன்: இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நார்த்தம்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா ஏ அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17, கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 11 ரன்களில் கிறிஸ்வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கருண் நாயருடன் இணைந்து கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். நிதானமாக விளையாடிய கருண் நாயர் 71 பந்துதுகளில், 4 பவுண்டரிகளுடன்…

RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை

‘விஜய் மல்லையா பேட்டி…’பிரபல தொழிலதிபரும் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவருமான விஜய் மல்லையா ‘ராஜ் சமானி’ (Raj Shamani) என்பவரின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். நிறைய விஷயங்கள் குறித்து விரிவாக பேசியிருக்கும் விஜய் மல்லையா, பெங்களூரு அணியை அவர் எப்படி வாங்கினார் என்பது பற்றியும் சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார்.விஜய் மல்லையா’விஸ்கி விளம்பரத்துக்குதான் ஆர்சிபி!’விஜய் மல்லையா கூறியிருப்பதாவது, ”ராயல் சேலஞ்ச் விஸ்கி நிறுவனத்தை பெரிய முதலீடு செய்து வாங்கியிருந்தேன். விளையாட்டுப் போட்டிகளின் வழியாகவும் இசைக்…

பெங்களூரு நெரிசல் சம்பவம் தொடர்பாக விராட் கோலி மீது போலீஸில் புகார் | Virat Kohli alleged involvement in the stampede at the Bengaluru stadium

பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட விழாவின்போது 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த எச்.எம். வெங்கடேஷ்…

test cricket; rohit; தனது தந்தைக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் பிடிக்கும் என்று ரோஹித் கூறியிருக்கிறார்.

செதேஷ்வர் புஜாராவின் மனைவி பூஜா புஜாரா எழுதிய, “தி டைரி ஆஃப் எ கிரிக்கெட்டர்ஸ் வைஃப்’ புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய ரோஹித், “என் அப்பா ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் வேலை செய்தார். எங்களின் வாழ்க்கைக்காக நிறைய தியாகங்கள் செய்தார்.அவர் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகர். அவருக்கு இந்த மாடர்ன் டே கிரிக்கெட் பிடிக்காது.எனக்கு இன்னும் நியாபகமிருக்கிறது, ஒருநாள் போட்டியில் நான் 264 ரன்கள் அடித்த போது, ஓகே நன்றாக விளையாடினாய் என்றுதான் அவர் இருந்தார்.…

பிரான்ஸ் அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின்: யமால் அசத்தல்! | uefa nations league spain beats france in semi finals yamal scores 2 goals

ஸ்சுட்கார்ட்: நடப்பு யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் கால்பந்து அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின் அணி. அந்த அணியின் இளம் வீரர் யமால், 2 கோல்களை பதிவு செய்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் 4 கோல்களை 59 நிமிடங்களுக்குள் ஸ்பெயின் பதிவு செய்துவிட்டது. அதுவரை பிரான்ஸ் அணி ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை. 59-வது நிமிடத்தில்…

rcb; bcci; gautam gambhir; பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த கம்பீர், ரோடு ஷோ மீது தனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மும்பையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.அதில், ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசிய கம்பீர், “ரோடு ஷோ மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை.2007-ல் (டி20 உலகக் கோப்பை) நாங்கள் வெற்றிபெற்ற பிறகுகூட ரோட் ஷோ வேண்டாம் என்று நான் கூறினேன். மக்களின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. எப்போதும்…

‘வெற்றி அணிவகுப்பில் நம்பிக்கை இல்லை’ – பெங்களூரு நெரிசல் உயிரிழப்பு குறித்து கம்பீர் | never a believer of roadshows team india coach gautam gambhir on rcb stampede

மும்பை: பெங்களூருவில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றியை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வெற்றி விழா அணிவகுப்பில் தனக்கு நம்பிக்கை இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். புதன்கிழமை அன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் லட்ச கணக்கான மக்கள் திரண்டனர். அப்போது ஒரே நேரத்தில் மைதானத்தின் நுழைவு வாயில்களில் அதிகளவிலான மக்கள் உள்ளே…

ind vs eng; shubman gill; இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் சுப்மன் கில், அணியில் ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மும்பையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.அப்போது பேசிய கில், “எனக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.கேப்டன்சியில் எனக்கென்று எந்தவொரு குறிப்பிட்ட பாணியும் இல்லை. அதிக அனுபவம் கிடைக்கும்போது, ​​எனது பாணி வெளிப்படும்.வீரர்களுடன் தொடர்பு கொள்வதும், அவர்களுடன் பேசுவதும் எனக்குப் பிடிக்கும்.சுப்மன் கில் – கம்பீர்பேட்டிங் ஆர்டர் வீரர்களுக்கிடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்த…

பெங்களூரு நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: ஆர்சிபி அறிவிப்பு | Rs.10 lakhs to each of the victims families: RCB

பெங்களூரு: பெங்களூரு நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை…

1 27 28 29 30 31 357