காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி, டவுன் நகர காவல் நிலையம் எதிரே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், இங்குள்ள கடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி, அங்கிருந்த காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்று இடமாக பழைய பயணியர் விடுதி வளாகத்தை சுத்தம் செய்து, அங்கு காய்கறி வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அதற்கான பணிகள் நகராட்சி சார்பில் நடந்து வருகிறது. இதைதொடர்ந்து,…