Browsing: அரசியல்

கர்நாடக பாடப்புத்தக விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவை முன்பு காங்கிரஸ் போராட்டம்

பெங்களூரு: பெங்களூருவில் கர்நாடக சட்டப்பேரவை முன்பு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். பாடப்புத்தகங்களில் இந்துத்துவா கொள்கையை கர்நாடக பாஜக அரசு திணிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். Source link

பாஜகவினர் அழைத்தல் சசிகலா அங்கு செல்லட்டும்; ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி

சென்னை: பாஜகவினர் அழைத்தல் சசிகலா அங்கு செல்லட்டும், சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை, இரட்டை தலைமையின் கீழ் அதிமுக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். Source link

சட்ட மன்ற தோர்தலில் 13 முறை வெற்றி பெற்ற வரலாறு கலைஞருக்கு மட்டுமே உண்டு: எம்எல்ஏ சுந்தர் பேச்சு

செய்யூர்: செய்யூர் அருகே நடந்த கலைஞரின் பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில், ‘13 முறை திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்ற பெற்ற வரலாறு இந்தியாவிலேயே ஒரே தலைவர் கலைஞர்தான்’ என எம்எல்ஏ சுந்தர் பேசினார்.செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் பவுஞ்சூரில் நடந்தது. இதில், லத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.கிளை கழக செயலாளர் லோகநாதன் வரவேற்றார். கட்சி நிர்வாகிகள்  வெங்கட்ராமன்,  வெங்கடேசன்,  ராஜ்குமார், …

கேரள அரசை கதி கலங்க வைக்கும்2 பெண்கள்: * ஆட்டம் காணும் முதல்வர் பினராய்: விஸ்வரூபம் எடுக்கும் தங்கம் கடத்தல்

‘அரசியல்’ என்றால் ஆண்கள் ஆதிக்கம்தான் என்று கூறுவார்கள். ஆனால், அரசியலில் சாணக்கியர்களாக பெண்கள் உள்ளனர். சிறிய அரசு பதவிகள் முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முதல்வர், கவர்னர், ஜனாதிபதி வரை அலங்கரிக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களிலும் தலைமை பொறுப்பில் அமர்ந்து ஆளுமையை வெளிப்படுத்துகின்றனர். அதே நேரம், சட்ட விரோத செயல்களால் சீரழியும் பெண்களும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட 2 பெண்கள்தான் சரிதா, சொப்னா. விவிஐபி.க்களின் கூடா நட்பு, திடீர் வளர்ச்சி, கத்தை கத்தையாக பணம் போன்ற ஆசை…

9வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க வேண்டும்: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த மார்ச் 8ம் தேதியுடன் காலாவதியாகி விட்டது. அதன்பின்னர் 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய ஆணையம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதற்கான ஆயத்தப் பணிகள் கூட தொடங்கப்படவில்லை. இந்தியாவில் 70 கோடிக்கும் கூடுதலான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உண்டு. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆணையம் செயல்பாட்டில்…

கருமுட்டை விற்பனை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: கருமுட்டை விற்பனை தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பல ஆண்டுகளாக கருமுட்டை எடுக்கப் பயன்படுத்தி, அதைத் தனியார் மருத்துவமனைகள் மூலம் விற்பனை செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திராவில் உள்ள மருத்துவமனைகளுக்கும் கருமுட்டை விற்றுள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு…

தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கியது பெருமைக்குரியது: கே.எஸ்.அழகிரி பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:தேவசகாயம், 1752ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆரல்வாய்மொழி அருகில் காத்தாடிமலைக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.மக்கள் நலன்சார்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்த அவர், அனைத்து சமுதாய மக்களாலும், மனித புனிதராக கருதப்பட்டு, போற்றப்பட்டார். இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க பணியின் காரணமாகத்தான் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் போப் ஆண்டவர் பிரான்சிஸால் வழங்கப்பட்டது. தமது சமுதாயப் பணி மற்றும் இறைப் பணி மூலமாக தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தேவசகாயம் பிள்ளைக்கு…

பாஜ நிர்வாகிகளை தேச துரோக சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. தலைவர் பேட்டி

சென்னை: உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு பெரும்  தலைகுனிவை ஏற்படுத்திய பாஜ நிர்வாகிகளை தேசத்துரோக சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று அளித்த பேட்டி:உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்களால், தங்கள் உயிரினும் மேலாக பெரிதும் மதிக்கும் இறைத்தூதர் முகமது நபி (ஸல்) குறித்த பாஜ செய்தி தொடர்பாளர் நுபுர்…

திராவிட கொள்கையை பின்பற்றுவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமரசமின்றி செயல்படுகிறார்: திருச்சியில் வைகோ பேட்டி

திருச்சி: திமுக தலைமையிலான ஆட்சி தமிழகத்திற்கு பொற்காலம் என்றும், திராவிட கொள்கையை பின்பற்றுவதில் சமரசமின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் திருச்சியில் வைகோ தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை. மக்களின் பேராதரவோடு கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மிக சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டம் தமிழ்நாட்டின் பொற்காலம். திராவிட…

செல்லூர் ராஜுவை மிரட்டும் பாஜ வக்கீல் அணி நிர்வாகி: சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ

சென்னை: தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு அடுத்த படியாக அதிக இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. ஆனால், ஏதோ ஒரு நூறு பேரை, ஆயிரம் பேரை கூட்டி ஒரு போராட்டத்தை நடத்துவதால் மட்டும் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாறவும் முடியாது, வளரவும் முடியாது. வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்து நீட் தேர்வுக்கு படித்து, அதில் வெற்றியும் பெற்று, தமிழக மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்க வழிவகை செய்துவிட்டது ஒன்றிய அரசு. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதிமுக…

1 140 141 142 143 144 161