Browsing: அரசியல்

நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்

சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் நீக்கப்பட்டுள்ளார். நேற்று வரை நமது அம்மா நாளிதழின் நிறுவனர்களாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோர் இருந்து வந்தனர். Source link

தொண்டர்களை அரவணைத்து செல்லாததே பன்னீர்செல்வம் வீழ்ச்சிக்கு காரணம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்து

சென்னை: தொண்டர்களை அரவணைத்து செல்லாததே பன்னீர்செல்வம் வீழ்ச்சிக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். பன்னீர்செல்வம் வைத்த நிபந்தனைகளை ஏற்று பழனிசாமி செயல்படுத்தினார் எனவும் அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பன்னீர்செல்வம்தான் எனவும் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

கல்வியில், படிப்பில், விளையாட்டில், கலைத்திறன்களில் முதல்வர்களை உருவாக்குவதுதான் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் நோக்கம்.- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்குஜராத் கலவர வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டை, பிரதமர் மோடி கடந்த 19 ஆண்டுகளாக மவுனமாக தாங்கிக் கொண்டிருந்தார்.- உள்துறை அமைச்சர் அமித்ஷாஅக்னி பாதை திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் நடத்துகிற போராட்டம் ஒன்றிய பாஜ அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிதமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன.- பாமக…

அதிமுக மாநில மாவட்ட நிர்வாகிகளை வரும் 28-ம் தேதி சந்தித்து அடுத்த கட்ட பணிகள் தொடர்பாக ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை: அதிமுக மாநில, மாவட்ட நிர்வாகிகளை வரும் 28-ம் தேதி சந்தித்து அடுத்த கட்ட பணிகள் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் டெல்லி சென்றுவந்த நிலையில் ஆதரவாளர்களுடனான ஆலோசனை குறித்தது தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஒன்றிய அரசு தனது சாதனைகளை மிகைப்படுத்தியும், தோல்விகளை மறைத்தும் செயல்படுகிறது: ப.சிதம்பரம்

சென்னை: ஒன்றிய அரசு தனது சாதனைகளை மிகைப்படுத்தியும், தோல்விகளை மறைத்தும் செயல்படுகிறது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சட்டிள்ளார். வறுமையை ஒழிப்பதில் உலகளவில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துளளார். Source link

ஒருங்கிணைப்பாளரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது: கோவை செல்வராஜ் பேட்டி

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும் என ஓபிஎஸ் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்ற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக, அண்மையில் நடந்த பொதுக்குழுவில் எந்த முடிவும் எடப்படாமல் போனது. மேலும், பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் அடுத்த மாதம் 11ம் தேதி நடைபெறும் என தற்காலிக அவைத் தலைவர் அறிவித்தையடுத்து பொதுக்குழு எந்தவித தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் ஓ.பன்னிர்செல்வம் இல்லத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர்…

சொல்லிட்டாங்க…

நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. அந்த இலக்கை நிச்சயமாக எட்டுவோம்.- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்புதிய இந்தியாவில் நண்பர்களுக்கு மட்டுமே செவி சாய்க்கப்படும். நாட்டின் தேசிய ஹீரோக்களுக்கு அல்ல.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் அக்னி பாதை திட்ட சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் அறவழியில் போராட வேண்டும்.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிமாநிலத்தை 2ஆக பிரிக்க வேண்டும் என்ற யோசனை மாநிலஅரசிடம் கிடையாது. ஒருங்கிணைந்த கர்நாடகாவை…

15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பு மனுதாக்கல்

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள, 15வது வார்டில் கவுன்சிலர் பதிக்கு போட்டியிடும் திமுக சார்பில் நேற்று முன்தினம் சுதா தணிகை அரசு வேட்பு மனு தாக்கல் செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என மாவட்ட கலெக்டர்  ராகுல்நாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில். நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் காலியாக உள்ள பதவிக்கு போட்டியிட வேட்பு மனுதாக்கல் கடந்த 20ம் தேதி மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்…

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது :முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடி

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது. ஓபிஎஸ் பொருளாளர் மட்டும்தான். எடப்பாடி, தலைமை நிலைய செயலாளராக தான் நீடிப்பார் என்று சி.வி.சண்முகம் கூறினார்.இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை மாவட்டத்தின் மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் சில கருத்துகளை சொல்லி இருக்கிறார். இந்த பொதுக்குழு கூட்டம் முறையாக கூட்டப்படவில்லை. இதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லை, அதேபோல் பொதுகுழு உறுப்பினர்களை வைத்து பொதுக்குழு நடத்தப்படவில்லை,…

சிவசேனை சட்டமன்ற கட்சித் தலைவராக அஜய் சவுத்ரி நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு

டெல்லி: சிவசேனை சட்டமன்ற கட்சித் தலைவராக அஜய் சவுத்ரியை நியமித்துள்ளதாக அக்கட்சி அறிவித்தது. சிவசேனையில் ஏற்பட்டுள்ள பிளவால் மராட்டியத்தில் சிவசேனை காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. அசாமின் குவாஹாத்தியில் உள்ள 37 அதிருப்தி எம்எல்ஏக்களால் சிவசேனை சட்டமன்ற கட்சி தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கட்சி தலைமை பதிலடி கொடுத்தது. Source link

1 132 133 134 135 136 161