Browsing: அரசியல்

முழு அடைப்பிற்கு ஆதரவளித்தோருக்கு நன்றி : அன்புமணி ராமதாஸ்

கடலூர் : கடலூர் மாவட்ட முழு அடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர் நல அமைப்புகள், உழவர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் என்.எல்.சி நிறுவனத்தை கடலூர் மாவட்டத்தை விட்டு  வெளியேற்றுவதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். Source link

முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

கோவை : கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, அமமுக,  மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த 10,000 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,’ தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அண்ணா கொண்டுவந்தார்; தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை சட்டமாக்கி அண்ணா நிறைவேற்றி தந்தார். ஆட்சிக்காக திமுகவை அண்ணா தொடங்கவில்லை; தமிழினத்துக்காகத் தொடங்கியதுதான் திமுக இயக்கம்; முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியைத் தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின’, என்றார். Source…

எடப்பாடியை நெருக்கும் முன்னணி தலைவர்கள் அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு பாஜ மேலிடம் மிரட்டல்: திடீர் மவுனத்தின் பின்னணி பற்றி பரபரப்பு தகவல்

சென்னை: அதிமுக தலைவர்களை பாஜ மேலிடம் மிரட்டியதை தொடர்ந்து எடப்பாடி அணி அமைதியானது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிமுகவுக்கும், பாஜவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இடைத்தேர்தலில் நாங்கள் நிற்கிறோம். எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று எடப்பாடி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையிடம் பேசினார். ஆனால் திடீரென ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிக்க போவதாக தெரிவித்தார். இதனால், எடப்பாடிக்கு ஆதரவு அறிவிப்பு செய்வதை அண்ணாமலை திடீரென நிறுத்தினார். திடீரென அண்ணாமலையை ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.…

சொல்லிட்டாங்க…

* சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டால் அவற்றின் பாதிப்புகளை பொதுமக்கள்தான் தாங்க வேண்டும். ஆனால், அது மக்களால் இயலாதது. பாமக நிறுவனர் ராமதாஸ்* பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு முதல்வர் பாடம் புகட்ட வேண்டியது இல்லை. தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்* கொரோனாவை இந்தியா கையாண்ட விதம் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்* இலங்கை காற்றாலை திட்ட ஒப்பந்தத்திற்கு அதானி குழுமம் தேர்வு விவகாரத்தில் பிரதமர் மவுனத்தை…

காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிப்பு

சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என்று ஈ.வி.ேக.எஸ்.இளங்கோவன் கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் எம்எல்ஏவாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: எனது பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து எல்லோரும் கலந்து கொண்டார்கள். காங்கிரஸ் கொறடா விஜயதரணிக்கு தனியாக ஒரு அழைப்பிதழ் அனுப்பி இருக்க வேண்டும். நான் தவறு செய்துவிட்டேன். கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து அதற்கான வருத்தத்தையும் தெரிவித்து, அடுத்தமுறை மீண்டும்…

பாஜகவின் தருமபுரி, கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு!

சென்னை: பாஜகவின் தருமபுரி, கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பபாளர் (சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு) பதவியிலிருந்தும், பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கின்றேன். அண்ணாமலைக்கு, நிர்மல்குமாரின் வளர்ச்சி (பா.ஜ.க.விலும்) சமூக ஊடகங்களிலும் தன்னைவிட அபரிமிதமான வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடிய வில்லை. ஆதலால்…

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக ஈவிகேஎஸ். இளங்கோவன் பதவியேற்பு : 38 ஆண்டுக்கு பின் மீண்டும் சட்டசபைக்கு செல்கிறார்!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஜனவரி 18ம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது.  மொத்தம் 1 லட்சத்து 70…

கட்சியை விட்டு வெளியேறக் கோரி எடப்பாடிக்கு எதிராக போஸ்டர் யுத்தம்: மதுரையிலும் ஓபிஎஸ் அணி ஒட்டியது

மதுரை: அதிமுகவை விட்டு வெளியேறக் கோரி மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் உரிமைக்கோரி ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி யுத்தம் நடத்தி வருகிறது. இதற்கிடையே, ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர் படுதோல்வியை சந்தித்தார். எடப்பாடி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்ததால், கட்சியை விட்டு வெளியேறக்கோரி எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். கடந்த…

பாஜவுடன் அதிமுக கூட்டணி தொடர்கிறது: ஜெயக்குமார் திடீர் பல்டி

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதிமுக சாதனைகளை பட்டி தொட்டிகள் எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து பேசவில்லை. எடப்பாடி…

அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம்: செல்லூர் ராஜூ பேட்டி

சென்னை: அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம்; திருமாவளவன் எங்கள் சகோதரர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு அனைத்து அதிகாரமும் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். Source link

1 10 11 12 13 14 161