Browsing: செய்திகள்

திரிபுரா: பாஜக-வில் வெடித்த உட்கட்சிப் பூசல்… திடீரென பதவியை ராஜினாமா செய்த முதல்வர்! |Tripura Chief Minister Biplab Deb Resigns A Year Ahead Of Elections

திரிபுரா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான திப்லப் குமார் தேப் திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அந்த மாநில ஆளுநரிடம் வழங்கியுள்ளார். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். திரிபுரா முதலமைச்சர் – அமித் ஷாட்விட்டர் திரிபுரா மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணாமாக பாஜக நிர்வாகிகள் சிலர் அண்மையில் திரிணமூல் காங்கிரஸிலும்…

கல்வராயன் மலைவாசிகள்: கடின வாழ்வை எதிர்கொள்ளும் இவர்களுக்கு தீர்வு எப்போது?

“இது வானம் பார்த்த பூமி. பம்ப்செட்டோ, கிணறுகளோ கிடையாது. பெரும்பாலும் மரவெள்ளிக் கிழங்கும் பருத்தியும்தான் பயிரிடுவார்கள். பல இடங்கள் காப்புக்காடுகளாக வரையறுக்கப்பட்டதால், அவர்களால் முழுமையாக விவசாயம் செய்யவும் முடியாது.” Source link

விழுப்புரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் – தேர்தல் முடிவுகள் – லைவ் அப்டேட்ஸ்

Vilupuram District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம். Source link

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லி தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். Source link

DNC சிட்ஸ் நிறுவனத்தின் 36-வது கிளை சென்னை ஜார்ஜ் டவுனில் தொடக்கம்! | DNC Chits opens 36th Branch Chennai George Town Parrys

DNC சிட்ஸ் நிறுவனத்தின் 36வது கிளை சென்னை ஜார்ஜ் டவுனில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது தர்மபுரியை பதிவு அலுவகமாகவும் சென்னையை தலைமை அலுவலகமாக கொண்டு தமிழகமெங்கும் கடந்த 57 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் 36வது கிளை சென்னை ஜார்ஜ் டவுன் (பாரிஸ்) எர்ரபாலு செட்டி தெருவில் அமைந்துள்ளது.DNC நிறுவன இயக்குநர் திரு. D.C. இளங்கோவன் தலைமையில் நடந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு அமைச்சர் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை திரு. பி.கே.…

தமிழக காவல்நிலையங்களில் அதிகரிக்கும் மரணங்கள் – மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எழுப்பும் கேள்வியும் பதிலும்

ஆ. விஜயானந்த்பிபிசி தமிழ்55 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சியில் ஏற்படும் காவல் நிலைய மரணங்கள் மீது உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தவறி விட்டதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் குற்றம்சுமத்துகின்றனர். ‘புதிய அரசு பொறுப்பேற்றவுடன் காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக மூன்று தீர்ப்புகள் அடங்கிய புத்தகங்களைக் கொடுத்தோம். அதன்படி, இந்த அரசு செயல்பட்டிருந்தால் காவல் மரணங்கள் தொடர்ந்திருக்க வாய்ப்பில்லை’ எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். விக்னேஷ் மரணம்; தொடர் போராட்டம் ஏன்?சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 25 வயதான…

வகுப்பறையில் கூச்சலிட்ட மாணவர்களை கடுமையாக தாக்கிய ஆசிரியர்.

வகுப்பறையில் கூச்சலிட்ட மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கைவைத்துள்ளனர்.புதுச்சேரி, வில்லியனூர் அருகே உள்ள மணக்குப்பம் பகுதியில் அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நடுக்குப்பம், நல்லாத்தூர், மேலக்குப்பம், ராசாப்பாளையம், சங்கரன்பேட்டை, ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.பள்ளியில் ஒரு தலைமையாசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி அருணாச்சலம் என்பவரின்…

ஆட்டோக்களின் கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து தமிழக அரசு 2-வது நாளாக ஆலோசனை

சென்னை: ஆட்டோக்களின் கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து தமிழக அரசு 2-வது நாளாக சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறது. நேற்று தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடைபெற்ற நிலையில் இன்று சென்னை, கோவை, திருச்சி, உள்பட 31 நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளுடன் போக்குவரத்து துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். Source link

“இன்று தாஜ்மஹால்… நாளை நீதிபதிகள் அறையை திறக்க சொல்வீர்களா?” – அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டம் | today Taj Mahal room, will you tell me to open the judges’ room tomorrow?” – Allahabad Court 

இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலை சுற்றி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. தாஜ்மஹால் கட்டுப்பட்டுள்ள இடத்தில் சிவன் கோயிலிருந்தது, இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அதை அழித்து, அதன் மேலேயே தாஜ்மஹாலைக் கட்டியுள்ளனர் எனவும், தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளமே அல்ல எனவும் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் சில சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில், தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக இளைஞர் ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ…

இலங்கை நெருக்கடியும் புதிய தலைமையும்: இந்தியாவுக்கு இது ஏன் முக்கியம்?

சரோஜ் சிங்பிபிசி செய்தியாளர்3 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில் அங்கு புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறது இந்தியா. அவரது தலைமையிலான அரசுடன் தொடர்ந்து இந்தியா பணியாற்றும் என்று அறிவித்திருக்கிறார் கொழும்பில் உள்ள இந்திய தூதர்.அடிப்படையில் இந்தியாவையும்,இலங்கையையும் நாம் ஒப்பிடமுடியாது. காரணம், பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் இலங்கை மிகவும் சிறிய நாடு. மக்கள்தொகையும் இந்தியாவை விட மிக, மிகக் குறைவு.இருந்த போதிலும் சில நாட்களுக்கு முன்பு ‘இலங்கையில்…

1 348 349 350 351 352 358