Bihar bridge collapses பீகார்: ஆற்றின் நடுவே கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது.

Share

பிகாரின் பாகல்பூரில் கட்டுமான நிலையில் இருந்த அகுவனி-சுல்தான்கஞ்ச் பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த இந்த பாலம் பீகார் மாநிலம் பகல்பூரில் இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் ஆற்றின் நடுவே கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. அதன் வீடியோ….

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com