Author Admin

நீரிழிவுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்?! | What has diabetes got to do with the sun ?!

புவி வெப்பநிலை உயர்வு காரணமாக ஏற்படும் இயற்கைப் பாதிப்புகள் பற்றி சூழலியல் விஞ்ஞானிகள் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது இவர்களோடு நீரிழிவு ஆராய்ச்சியாளர்களும் கைகோர்த்திருப்பதுதான் ஆச்சர்யம்!  உலக வெப்பநிலை அளவுகளையும்  ஒவ்வொரு பகுதிகளிலும் காணப்படும் நீரிழிவு பாதிப்புகளையும் நெதர்லாந்து ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த ஆய்வின் படி, ஒரு பகுதியில்1.8 டிகிரி ஃபாரன்ஹீட் (அதாவது 1 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை உயரும்போது நீரிழிவாளர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்துக்கு 0.3 பேர் என்கிற அளவில் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில்…

IPL 2022 | டேனியல் சாம்ஸ் ஃபினிஷிங் – ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதித்த மும்பை | Mumbai Indians won by 5 wickets against rajastan

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனின் 44-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணிக்காக பட்லர் மற்றும் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பவர்பிளே ஓவர் முடிவதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். படிக்கல் 15 ரன்களில்…

சுவையான பிரியாணி செய்யனுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க…

பிரியாணி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அது போல யூடியூப் பார்த்து பிரியாணி செய்யாதவர்களும் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த பதிவில் சுவையான, டேஸ்டியான பிரியாணி சமைப்பதற்கான சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்துக் கொள்ள்ளுங்கள்…1. முதலில் பிரியாணிக்கு வெங்காயம் நிறைய சேர்க்கணும். அப்போதான் சுவை நன்றாக இருக்கும்.2. அரிசியை கையால் பிசைந்து கழுவ கூடாது, அரிசி உடைந்து பிரியாணி குழையும். விரலால் அலசி கழுவணும். பாசுமதி வாசம் பிடிக்கிறவங்க, அதிகமா அரிசியை கழுவ கூடாது. இரண்டு…

பெரியார் சிலையில் இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

பெரியார் சிலைக்கு கீழ் எழுதப்பட்டிருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் முக்கிய  சீர்திருத்தவாதிகளில் ஒருவராக கருதப்படும் பெரியார் ஈ.வே.ராமசாமி கடவுள் மறுப்பு, சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம் என பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கியவர். தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெரியார் கூறிய இறை மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நீதிமன்றம்…

9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் வெயில் கொதித்துக்கொண்டிருக்கும் சூழலில் பள்ளிகளை மே 13-ம் தேதி வரை நடத்த வேண்டிய தேவை என்ன?அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் மின் விசிறிகள் இல்லை. 3 வயது குழந்தைகளால் 8 மணி நேரம் எவ்வாறு அடைந்து கிடக்க முடியும். 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள் மே 5ம் தேதி தொடங்கி மாத இறுதி வரை நடத்தப்படவுள்ளன. அதில் கூட நியாயம் உள்ளது. ஆனால், 1…

Doctor Vikatan: 54 வயதில் தாம்பத்திய உறவின்போது பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? | should old age people use contraceptives during sex to avoid pregnancy

என் வயது 54. இந்த வயதுக்குப் பிறகும் தாம்பத்திய உறவின் போது நான் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? கருத்தடை முறையைப் பின்பற்ற வேண்டுமா?- சுப்பு (விகடன் இணையத்திலிருந்து)ஹெப்ஸிபா கிருபாமணி. பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி.“பொதுவாக பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் கருத்தரிக்கும் வாய்ப்பானது வெறும் 5 சதவிகிதம்தான் இருக்கும். இந்தியப் பெண்களுக்கு சராசரியாக 46.5 வயதில் பெரும்பாலும் மாதவிடாய் நின்றுவிடுகிறது. உங்கள் விஷயத்தில் நீங்கள் மெனோபாஸை அடைந்துவிட்டீர்களா என்ற விவரம்…

திருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்புபடக்குறிப்பு, திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலை (ஆவணப்படம்)17 செப்டெம்பர் 2014இந்தியாவில் பனியன் போன்ற உள்ளாடைகளைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் தமிழக மாவட்டமான திருப்பூரில், நைஜீரியாவைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.இவர்கள் அனைவருமே பனியன் ஏற்றுமதி தொழிலிலும், வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்.ஆனால், சமீபகாலமாக திருப்பூரில் இருக்கும் வர்த்தக சங்கங்கள் இவர்களை திருப்பூரை விட்டு வெளியேற்ற வேண்டுமெனக் கோரிவருகின்றன.இந்த நிலையில் திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் நைஜீரியர்களை வெளியேற்ற வேண்டுமெனக்கோரி…

மாம்பழ ஸ்குவாஷ் | மாம்பழ ஜாம்| மேங்கோ கூல் டிலைட் – மாம்பழ ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

இந்த வருடம் மாம்பழ விளைச்சல் குறைவு என்கிறார்கள். அரிதாகவே காணக்கிடைக்கிற மாம்பழங்கள் கொள்ளைவிலைக்கு விற்கப்படுகின்றன. ஆனாலும், மாம்பழங்களை மிஸ் பண்ண முடியுமா?மாம்பழங்கள் கிடைத்தால் மிஸ் பண்ணாதீர்கள்… அப்படியே சாப்பிடுங்கள்… விதம்விதமாக விருந்து சமைத்தும் சாப்பிடுங்கள். இந்த வார வீக் எண்டுக்கு உங்கள் வீடு மாம்பழங்களால் மஞ்சள் களை கட்டட்டும்…மாம்பழ ஸ்குவாஷ்தேவையானவை:* மாம்பழக்கூழ் – 2 கப்* சர்க்கரை – 4 கப்* சிட்ரிக் ஆசிட் – ஒரு டீஸ்பூன்* கேசரி ஃபுட் கலர் – 2 சிட்டிகை*…

நிலக்கரி தட்டுப்பாடு- மேட்டூரில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர்: நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மேட்டூரில் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகளும், 2வது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட 1 அலகும் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 1400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் மின் உற்பத்தி…

சொல்லிட்டாங்க…

திமுக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவடையவே இன்னும் ஒருவாரம் இருக்கிறது. 10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது திமுக அரசு. :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம். உள்ளூர் மொழிகள் தொழில்நுட்பக் கல்வியிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். :- பிரதமர் மோடிஒரே குடும்பத்தில் 4 பேர் அண்ணன், தம்பிகள் இருந்தால் ஒற்றுமை இருக்காது. அதேபோல் தான் கட்சியிலும். :- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபுதுவையில் புதிதாக தொழில் துவங்க முன்வருவோருக்கு…