போலி ஐபிஎல்: ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர் கைது

Share

காணொளிக் குறிப்பு,

ஐபிஎல்: போலி கிரிக்கெட் போட்டியை நடத்தியவர்களை இந்திய போலீசார் கைது செய்தனர்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் (ஐபிஎல்) போலியான பதிப்பை உருவாக்கி, ரஷ்யாவில் சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய ஒரு கும்பலை இந்தியாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த போலி ஆட்டம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சத்துக்கும் மேல் (கிட்டத்தட்ட $4,000) அவர்கள் ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த மோசடிக்கு உயிர் கொடுக்க, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குரலில் ஒருவர் பேசுவது போலவும் இந்த கும்பல் ஏற்பாடு செய்திருந்தது. மீரட்டில் இருந்து ஒரு தொழிலாளி இந்த வேலைக்காக பிரத்யேகமாக அமர்த்தப்பட்டார்.

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்காக பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, ஆனால், அதே நேரத்தில் குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போலியான ஐபிஎல் சீசன் நடந்தது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com