மோடி அதைக் கொன்றுவிட்டார்!
ராகுல் காந்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்களை ஆமோதிப்பதைப் பலரும் விமர்சித்தனர். இதற்கு விளக்கமளிக்கும் வகையில், “இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது. மோடி அதைக் கொன்றுவிட்டார்” எனப் பதிவிட்டிருந்தார்.
அதற்கான 5 காரணங்களை முன்வைத்தார், “1. அதானி-மோடி கூட்டு
2. பணமதிப்பிழப்பு மற்றும் குறைபாடுள்ள ஜிஎஸ்டி
3. “அஸ்ஸெம்பல் இன் இந்தியா” தோல்வியடைந்தது
4. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அழிக்கப்பட்டன
5. விவசாயிகள் நசுக்கப்பட்டனர்.
இங்கே எந்த வேலையும் இல்லை. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அழித்துவிட்டார்.” எனக் கூறியிருந்தார்.