நிமிஷா பிரியா: வெளிநாடுகளில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள இந்தியர்கள் எத்தனை பேர்?

Share

நிமிஷா பிரியா

    • எழுதியவர், சையத் மொஸெஸ் இமாம்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியா, ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். இந்தத் தகவல், அவரது குடும்பத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வேறொரு நாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இந்தியர் நிமிஷா பிரியா மட்டும் அல்ல.

உலகின் எட்டு நாடுகளில் 49 இந்திய குடிமக்கள் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாக மார்ச் 2025 இல் இந்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டும் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சில இந்தியர்கள் யார்?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com