ஐஎன்எஸ் குர்புரா: 1971 இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்த நீர்மூழ்கி என்ன சாதித்தது?

Share

ஐஎன்எஸ் குர்சுரா, 1971 இந்தியா- பாகிஸ்தான் போர், நீர்மூழ்கிக் கப்பல்

  • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
  • பதவி, பிபிசிக்காக

ஐஎன்எஸ் குர்சுரா தெற்காசியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் .

இது 2002ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டது.

1969ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட ‘குர்சுரா’, 31 ஆண்டுகள் நாட்டின் பாதுகாப்புக்காகப் பணியாற்றி 2001இல் ஓய்வு பெற்றது.

குர்சுரா நீர்மூழ்கிக் கப்பலுக்கு 1971 பாகிஸ்தான் போரில் பங்கேற்ற வரலாறு உள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com