அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு: எஃப்ஐஆர் வெளியானது எப்படி? தமிழ்நாடு அரசு விளக்கம்

Share

சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள இந்த வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் என்ன நடந்தது? முதல் தகவல் அறிக்கை வெளியானது பற்றி தமிழ்நாடு அரசு அளித்த விளக்கம் என்ன? குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் அரசியல் தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இருப்பது பற்றிய மனுதாரர் தரப்பு முறையீட்டிற்கு நீதிபதிகள் அளித்த பதில் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com