பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் வலிமையற்று இருக்கிறோம்; தஷ்வந்த் விடுதலை குறித்து அன்புமணி | We are powerless to bring justice to children who affected; Anbumani on Dashwanth’s release
சென்னையில் 2017-ல் போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கிறது.நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், “தஷ்வந்த் வழக்கில் முறையான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் என உறுதிப்படுத்தப்படவில்லை.டி.என்.ஏ சோதனை முடிவுகளும் ஒத்துபோகவில்லை” ஆகியவை தஷ்வந்த்தை விடுவிப்பதற்கான காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.இந்த நிலையில், “குழந்தைகள்…









