Yearly Archives: 2025

அனிதா ஆனந்த்: கனடா பிரதமராக இந்திய வம்சாவளி முதல் இந்து அமைச்சர் தேர்வு ஆவாரா? யார் இவர்?

பட மூலாதாரம், Bloomberg via Getty Imagesபடக்குறிப்பு, 57 வயதான அனிதா 2019ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார்5 மணி நேரங்களுக்கு முன்னர்கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் இந்த பதவிகளில் நீடிப்பார்.அதாவது, அவரது கட்சி பொதுத் தேர்தலுக்குச் செல்வதற்கு முன்பு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும். ஆனால், தேர்தல் தொடர்பாக வரும் கருத்துக்கணிப்புகளில் அவரது கட்சி…

“WTC இறுதிப் போட்டியில் ஆஸி.யை வீழ்த்தும் வியூகம் அறிவோம்” – ரபாடா நம்பிக்கை | we know how to beat aussies in wtc final says south africa bowler rabada

கேப் டவுன்: நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வீழ்த்துவது எப்படி என்பதை நாங்கள் அறிவோம் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா முன்னேறியது. அண்மையில் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை…

`தவறான எண்ணத்துடன் கையைப் பிடித்தார்'- நடிகை ஹனி ரோஸ் புகார்; தொழிலதிபர் மீது வழக்கு

கேரளாவைச் சேர்ந்த நடிகை ஹனி ரோஸ் பல்வேறு தனியார் நிறுவனங்களின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு வருகிறார். ஒரு திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது அந்த நிறுவன உரிமையாளரான தொழில் அதிபர் இரட்டை அர்த்தத்தில் பேசி தன்னை அவமானப்படுத்தியதாக ஹனி ரோஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.அதன்பிறகு அந்த நபருக்கு சொந்தமான நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கு செல்ல மறுத்ததாகவும் நடிகை ஹனி ரோஸ் கூறியிருந்தார். இதுகுறித்து நடிகை ஹனி ரோஸ் ஃபேஸ்புக்கில் வெளிப்படையாகப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு பலர் மோசமான கமென்ட்களை பதிவிட்டனர்.…

ஜஸ்டின் ட்ரூடோ: இந்தியா – கனடா இருநாட்டு உறவு மேம்படுமா? ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் தன்னை ஒரு போராளி என்று அழைத்தார்.கட்டுரை தகவல்கனடா உலகம் முழுவதுமே தற்போது தலைப்புச் செய்தியாக உள்ளது. காரணம் அங்குள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அவர் பிரதமர் பதவி மற்றும் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து திங்கள்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தான் பதவி விலகுவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ அறிவித்தார். கட்சியின் தலைவர் பதவியை…

ஆப்கன் உடனான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க அழுத்தம்: தலிபானால் வந்த வினை | England to boycott Champions Trophy Afghanistan match Taliban rule

லண்டன்: ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் கீழ் கல்வி உட்பட பெண்களுக்கான பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும், எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் அணி உடனான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் வரும் பிப்ரவரி 26-ம் தேதி அன்று லாகூரில் நடைபெற உள்ள குரூப்…

Doctor Vikatan: பலரையும் பாதிக்கும் Brain Aneurysm… தலைவலி, மூளை வீக்கத்தின் அறிகுறியாக மாறுமா? | Doctor Vikatan: Brain Aneurysm affects many people, reason?

பிரெயின் அன்யூரிசம் (Brain aneurysm) எனப்படுவது, மூளையின் ரத்தக்குழாயில் ஏற்படுகிற வீக்கத்தைக் குறிப்பது.  இந்தப் பிரச்னைக்கான காரணம் பிறவியிலேயே இருக்கக்கூடும்.  குறிப்பிட்ட வயதுக்குப் பிறகுதான் அதன் அறிகுறிகள் வெளிப்படும்.மூளையின் ரத்தக்குழாயின் சுவர்கள், சாதாரண ரத்தக்குழாய் போல அல்லாமல், பலவீனமாக இருப்பதுதான் இதற்கான முக்கிய காரணம். இதன் வெளிப்பாடாக, ரத்தக்குழாயின்  சுவரில் வீக்கம் ஏற்பட்டு, ரத்தக்குழாய் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடும். அடிக்கடி தலைவலி வருதா?ரத்தக்குழாய் வெடித்தால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும். ரத்தக்கசிவு ஏற்படுவது என்பது ஆபத்தான ஓர் அறிகுறி. இந்தப் பிரச்னையின் முக்கிய…

ஜல்லிக்கட்டு: `காளை வளர்த்தால் உதவித்தொகை; தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’ – கேட்டும் காளை வளர்ப்போர் | Jallikattu bulls owners request to government

இந்த நிலையில்தான் சில கோரிக்கைளை மாட்டு உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் வைக்கிறார்கள். நம்மிடம் பேசிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், “தற்போதைய தமிழக முதல்வர், தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு ஒரு காளைக்கு மாதம்தோறும் ரூ. 1000 உதவித்தொகையை வழங்க வேண்டும். பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில் காளைகளை வளர்ப்பவர்களுக்கு அதிகம் செலவாகிறது, அதற்கு உதவித்தொகை உதவும். அதுபோல் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடக்கும்…

Andhra: "ஜெல்லி மீன்களின் அச்சுறுத்தல்; ஆமைகளின் துணை" – 52 வயதில் கடலில் 150 கி.மி நீந்திய பெண்!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த 52 வயது பெண்மணி விசாகாபட்டினம் முதல் காக்கிநாடா வரை 150 கிலோ மீட்டர் தூரத்தைக் கடலில் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.கோலி ஷியாமளா என்ற நீச்சல் வீராங்கனை டிசம்பர் 28 ஆம் தேதி விசாகாபட்டினத்திலிருந்து புறப்பட்டார். ஒரு நாளுக்கு 30 கிலோமீட்டர் வீதம் 5 நாட்கள் பயணித்து காக்கிநாடா சூர்யபேட்டை என்.டி.ஆர் கடற்கரையை வந்தடைந்துள்ளார்.ஷியாமளா ஏற்கெனவே இலங்கை மற்றும் லட்சதீவுகளில் நீந்தி சாதனை படைத்திருக்கிறார். தொடர்ந்து இவரது செயல்பாடுகள் மூலம் பெண்கள்…

காபொயேரா – பிரேசிலில் பிரபலம் அடைந்த ஆப்பிரிக்காவின் பாரம்பரிய தற்காப்பு நடனம்

காணொளிக் குறிப்பு, காபொயேரா – பிரேசிலில் பிரபலம் அடைந்த ஆப்பிரிக்காவின் பாரம்பரிய தற்காப்பு நடனம்காபொயேரா – பிரேசிலில் பிரபலம் அடைந்த ஆப்பிரிக்காவின் பாரம்பரிய தற்காப்பு நடனம்37 நிமிடங்களுக்கு முன்னர்ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டில் மிகவும் பிரபலமாக இருந்தது ‘ங்கோலா என்ற நடனம். ஆப்பிரிக்கர்களின் பாரம்பரிய நடனமான இது, அவர்கள் அடிமைகளாக அமெரிக்க நாடுகளுக்கு வந்த போது, பிரேசிலில் பரவியது. பிரேசிலில் நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த நடனம் இளைஞர்கள் மத்தியில் ஆடப்பட்டு வருகிறது.காபொயேரா என்று அழைக்கப்படும் இந்த நடனம் போன்றும்…

1 346 347 348 349 350 355