Yearly Archives: 2025

“டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஓய்வு பெற்றாலும் ஆச்சரியம் இல்லை!” – ரவி சாஸ்திரி கருத்து | would not be surprised if Rohit retires from Test cricket Ravi Shastri

சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் மோசமான பார்ம் காரணமாக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இந்த தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர், அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் எடுத்த ரன்கள் வெறும் 10 மட்டுமே.…

“சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் என்ற வாக்குறுதி என்ன ஆனது?” – அண்ணாமலை கேள்வி | TN BJP chief annamalai question DMK in issue about govt schools

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தனியார் வசமாகப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும், தி.மு.க அரசு அப்படியெதுவுமில்லை என்று கூறுவதும் அரசியில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க அரசிடம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.இது குறித்து, எக்ஸ் தளத்தில் அண்ணாமலை, “தமிழகத்தில், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என இறுதியில் கோபாலபுரம் குடும்பம் வரை, தனியார் பள்ளிகள் நடத்தி வருவது அனைவரும் அறிந்த உண்மை. இந்த…

Rohit: “இதுவே சரியான நேரம்… நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!" – ரோஹித் பற்றி ரவி சாஸ்திரி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில், இந்தியா அணி 1 – 2 என்று பின்தங்கியிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்தடுத்து தோல்வி, டிரா, தோல்வி என மோசமாக ஆடியிருக்கிறது. இதனால், சிட்னியில் நாளை தொடங்கும் தொடரின் கடைசி போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது.ரோஹித் – கோலிமுக்கியமாக கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் தங்களை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம்…

மோதி – டிரம்ப் உறவு எப்படி இருக்கப் போகிறது? 2025இல் இந்தியா சந்திக்கவுள்ள 6 சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்கட்டுரை தகவல்எழுதியவர், அபினவ் கோயல்பதவி, பிபிசி செய்தியாளர்2 ஜனவரி 2025, 09:41 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர், அண்டை நாடான வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம், அமெரிக்காவில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மற்றும் கொந்தளிப்பில் மூழ்கியுள்ள மத்திய கிழக்கு நாடுகள். இந்தியாவுக்கு 2025ஆம் ஆண்டு இந்தப் பிரச்னைகள் கொண்டு வரப்போகும் சவால்களைத் தீர்ப்பது எளிதானது…

நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக ஆடவர் அணி சாம்பியன் | Tamil Nadu men s team wins Netball Championship

சென்னை: சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழக அணி, கேரளாவை எதிர்த்து விளையாடியது. இதில் தமிழக அணி 29-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அதிகபட்சமாக முகமது வஹித் 18 கோல்கள் செலுத்தினார். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தெலங்கானா 24-22 என்ற கணக்கில் ஹரியானாவை…

Doctor Vikatan: காற்றில் பறக்கும் weightloss சபதம்… cravings-ஐ கட்டுப்படுத்த என்ன வழி? | Doctor Vikatan: Weightloss vow; the way to control cravings?

இந்த கிரேவிங்ஸ், ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமாக இருக்கலாம்.  சிலருக்கு டயட் இருக்கும்போது வழக்கத்தைவிட அதிகமாக உப்பு அதிகமான உணவுகளின் மீது ஈர்ப்பு ஏற்படலாம். அவர்கள்,  சிறிது சோடாவில் எலுமிச்சைப்பழச்சாறும், உப்பும் சேர்த்துக் குடிக்கலாம்.  டயட் இருக்கும் பலரும் சொல்கிற பிரச்னை, இனிப்பு உணவுகளின் மீதான தேடல்… புதிதாக டயட் இருக்க ஆரம்பித்திருப்பவர்கள், வீட்டில் டார்க் சாக்லேட் வாங்கி வைத்துக்கொள்ளலாம். இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது, சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிட்டால், அந்த உணர்வு கட்டுப்படும்.  அப்படியில்லாவிட்டால், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம், உலர்ந்த…

Siragadikka Aasai : ` வெடிக்கப் போகும் ப்ரளயம்’ – ரோகிணிக்கு அடுத்த பிரச்னை பார்சல்

இதை கேட்டு மீனா அதிர்ச்சியடைகிறார். ரோகிணிக்கு அப்படி என்ன பணக் கஷ்டம். சிட்டியின் மோசமான நடவடிக்கைகள் தெரிந்தும் ரோகிணி ஏன் அவருடன் பேசுகிறார் என்று மீனா யோசிக்கத் தொடங்குகிறார். இதனை வீட்டில் இருக்கும் முத்துவிடமும் சொல்கிறார். முத்துவும் அதிர்ச்சியடைகிறார். உடனே இதனை என்னவென்று கண்டுப்பிடிக்க வேண்டும், ரோகிணியிடம் ஏதோ ரகசியம் உள்ளது என்று இருவரும் நம்புகின்றனர். ரோகிணி சாப்பிட வருகிறார். விஜயா அவரை சேரில் இருந்து எழுப்புகிறார். அனைவருடனும் சேர்ந்து சாப்பிக் கூடாது என்கிறார். ஆனாலும் மனோஜ்…

Gautham Gambhir: “அணியிலிருந்து நீக்கப்படுகிறாரா ரோஹித்?" – கம்பீர் சூசகம்

பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்கவிருக்கிறது. 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கும் நிலையில் சிட்னி டெஸ்ட்டை இந்திய அணி வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில், சிட்னி டெஸ்ட்டுக்கு முன்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பயிற்சியாளர் கம்பீர், நாளைய போட்டியில் ரோஹித் ரோஹித் ஆடுவாரா மாட்டாரா என்பதற்கு தெளிவான பதிலை சொல்லாமல் சென்றிருக்கிறார்.Gambhirபத்திரிகையாளர்களிடம் பேசிய கவுதம் கம்பீர், ‘ஒரு தொடரை டிரா செய்யும் நிலையில் இருப்பது நல்ல நிலைமைதான்…

சீமான் – வருண்குமார் இருவர் மோதலின் தொடக்கப்புள்ளி எது? முழு பின்னணி

பட மூலாதாரம், Seeman/VarunkumarIPS/Xபடக்குறிப்பு, சீமானிடம் ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்டு வருண்குமார் ஐபிஎஸ் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்1 ஜனவரி 2025புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்தன்னிடம் மன்னிப்புக் கேட்பதற்காக தொழிலதிபர் மூலமாக சீமான் தூது அனுப்பியதாக, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் திங்களன்று (டிசம்பர் 30) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.’தன்னுடைய பரம்பரைக்கே மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இல்லை’ என சீமான் கூறுகிறார்.தன்னை அவதூறாகப் பேசியதற்காக சீமான், 2 கோடி…

ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 907 புள்ளிகளை குவித்து பும்ரா அசத்தல் | Bumrah scores 907 points in ICC bowlers rankings

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 907 புள்ளிகளை குவித்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களில் இதற்கு முன்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் 904 புள்ளிகளை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது பும்ரா முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 904 புள்ளிகள் சேர்த்து அஸ்வினின் சாதனையை பும்ரா சமன் செய்திருந்தார்.…