Yearly Archives: 2025

சைஃப் அலி கான்: அடையாளம் தெரியாத நபர் கத்தியால் தாக்கினார்; மருத்துவமனையில் அனுமதி

பட மூலாதாரம், Getty Images47 நிமிடங்களுக்கு முன்னர்பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மும்பையில் அவரது வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தற்போது சைஃப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.என்ன நடந்தது?இன்று (ஜன. 16) அதிகாலை 2.30 மணியளவில் மும்பை பாந்த்ரா குடியிருப்புப் பகுதியில் இருக்கும் சைஃப் அலி கானின் வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல்துறை அதிகாரி தீக்ஷித்…

“அந்த ஆஸி வீரர் மட்டும் விளையாடாமல் இருந்திருந்தால்..!” – BGT தோல்வி குறித்து அஷ்வின் |ravichandran ashwin says that scott boland for the reason behind india lost in BGT

இந்த நிலையில், தொடரின் பாதியிலேயே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், அந்த ஒரு ஆஸ்திரேலிய வீரர் விளையாடாமல் இருந்திருந்தால் இந்திய அணி தொடரை வென்றிருக்கும் என்று கூறியிருக்கிறார்.யூடியூப் சேனல் நேர்காணலில் இது குறித்து பேசிய அஸ்வின், “பேட் கம்மின்ஸுக்கு இது சிறந்த தொடராக அமைந்தது என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இடதுகை பேட்ஸ்மேன்களுக்கெதிராக அவர் சிரமப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு ஸ்காட் போலன்ட் போன்ற மாற்று வீரர் கிடைத்தது அதிர்ஷ்டம். அவர் விளையாடாமல் இருந்திருந்தால், பார்டர்-கவாஸ்கர்…

Gaza : முடிவுக்கு வரும் காஸா போர் : இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் / Israel, Hamas Reach Ceasefire, Hostage Agreement To End Gaza War

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, ஹமாஸ் அமைப்பினர் பாதுகாப்புத் தடைகளை மீறி, 1,200 வீரர்கள் மற்றும் பொதுமக்களைக் கொன்று, 250க்கும் மேற்பட்ட மக்களை பிணைய கைதிகளை கடத்திச் சென்றதை தொடர்ந்து, இஸ்ரேலிய ராணுவம் காஸா மீது தாக்குல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்த நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாகவும், பலரை பிணையகைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில்…

அயர்​லாந்​துக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் அணி அபார வெற்றி | IND W vs IRE W: India beat Ireland by 304 runs

ராஜ்கோட்: அயர்​லாந்​துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்றியைப் பெற்​றது. அயர்​லாந்து மகளிர் அணி இந்தியா​வில் சுற்றுப்​பயணம் செய்து 3 ஒரு நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடி வருகிறது. முதல் 2 போட்​டிகளி​லும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கெனவே கைப்​பற்றி​விட்​டது. இந்நிலை​யில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஜ்கோட் மைதானத்​தில் நேற்று நடைபெற்​றது. முதலில் விளை​யாடிய இந்திய…

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா: சீனாவுக்கு இருக்கும் 5 முக்கிய சவால்கள் – ஷி ஜின்பிங் சமாளிப்பாரா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சீனாவுக்கு 2025ஆம் ஆண்டில் சவாலாக ஐந்து விஷயங்கள் இருக்கப் போகின்றன.கட்டுரை தகவல்எழுதியவர், டாம் ஹார்பர்பதவி, பேராசிரியர், கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்15 ஜனவரி 2025, 08:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்கடந்த 2024ஆம் ஆண்டு சீனாவுக்கு கடினமான ஆண்டாக அமைந்தது.ஒருபுறம், சீனாவின் ஷி ஜின்பிங் அரசாங்கம் நாட்டில் பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்தித்தது. மறுபுறம், ரஷ்யாவுடனான கூட்டணி காரணமாக சர்வதேச அளவில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க வேண்டியிருந்தது.இருப்பினும், உலகப் பொருளாதாரத்தில் சீனா தொடர்ந்து…

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு அல்கராஸ், ஜோகோவிச் தகுதி | Australian Open 2025: Carlos Alcaraz, Novak Djokovic enters 3rd round

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸும், ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷியோகாவும் மோதினர். இதில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அல்கராஸ் 6-0, 6-1,…

'ரூ.100.92 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய ED' – அதிர்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கிறார். இந்த நிலையில் வைத்திலிங்கம் 2011- 2016 வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை பெருங்களத்துாரில், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், 57.94 ஏக்கரில், 1,453 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐ.டி நிறுவனம் கட்டுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பத்திருந்தனர். இந்நிலையில் அனுமதி கொடுப்பதற்காக வைத்திலிங்கம் அந்த நிறுவனத்திடமிருந்து…

Palamedu Jallikattu 2025 Live: கலைகட்டும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு; வாடிவாசலிலிருந்து நேரலை!

தொடங்கியது உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு. நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. Published:Today at 6 AMUpdated:Today at 7 AM நன்றி

ஜப்பான்: 56 ஆண்டுகள் போராடி தம்பியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய அக்கா – எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, உலகின் மிக நீண்ட கால மரண தண்டனைக் கைதியான தனது சகோதரனை விடுவிக்கப் போராடுவதில், 91 வயதான ஹிடெகோ ஹகமாடா தனது வாழ்நாளில் பாதி நாட்களைக் கழித்தார்.கட்டுரை தகவல்கடந்த 2024 செப்டம்பரில் இவாவோ ஹகமாடா குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், ​​மரண தண்டனை விதிக்கப்பட்டு உலகின் மிக நீண்ட காலம் போராடிய ஒரு கைதியாக அவரால், அந்தத் தருணத்தில் மகிழ்ச்சிகொள்ள முடியவில்லை.”அவர் விடுவிக்கப்பட்டதாக நான் அவரிடம் சொன்னேன். அவர் அமைதியாக…

12 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட விராட் கோலி ஆயத்தமா? | does Virat Kohli set to play domestic cricket for 12 years

வரவிருக்கும் ரஞ்சி டிராபி முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் ஆடப்போவது உறுதியான நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் கடுமையாக சொதப்பினாலும் ஓய்வு அறிவிக்க மனம் வராத விராட் கோலி தன் ஃபார்மை மேம்படுத்திக் கொள்ள டெல்லி அணிக்காக ஆடுவார் என்று உத்தேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், கோலி இன்னமும் ஆடுவாரா மாட்டாரா என்ற சந்தேகமே நீடிக்கிறது. அவர் லண்டனுக்குச் சென்று விட்டார். அவர் இனி இங்கு வந்து உள்நாட்டுக் கிரிக்கெட் ஆடுவதெல்லாம் சாத்தியமில்லை…

1 197 198 199 200 201 214