கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் மழையாக தொடங்கி காவிரியில் கழிவு நீராக கலக்கும் நொய்யல் நதியின் அவல நிலை
படக்குறிப்பு, மசவரம்பு ஓடைகட்டுரை தகவல்கோவை மாவட்டம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் என 180 கி.மீ தூரம் பயணித்து, கரூர் மாவட்டத்தில் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது நொய்யல் நதி. இந்த பயண தூரத்தில் வன விலங்குகளுக்கு நீர் ஆதாரமாகவும், வேளாண் நிலங்களுக்கு உயிர்நாடியாகவும், மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் விலங்கும் நொய்யல் நதி சந்திக்கும் சவால்கள் ஏராளம்.மேற்குத் தொடர்ச்சி மலையில் மழைத்துளியாய் விழுந்து அருவிகளாக வந்து பின்னர் ஓடைகளாக…









