ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம் நேரலை
இந்தச் செய்தியைப் பார்க்க ஜாவா ஸ்கிரிப்ட் உடன் ஒரு நவீன உலாவி மற்றும் நிலையான இணைய இணைப்பு தேவை. Source link
இந்தச் செய்தியைப் பார்க்க ஜாவா ஸ்கிரிப்ட் உடன் ஒரு நவீன உலாவி மற்றும் நிலையான இணைய இணைப்பு தேவை. Source link
ஏடிபி சாலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, முதலிடத்தில் உள்ள சீன தைபேவின் ரே ஹோ, ஆஸ்திரேலியாவின் மேத்யூ கிறிஸ்டோபர் ரோமியோஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாகேத்…
அஷ்டாம்ச கஞ்சி அஷ்டாம்ச கஞ்சிதேவையானவை: கோதுமை, கழுவிக் காயவைத்த கேழ்வரகு, பொட்டுக் கடலை, பார்லி அரிசி, ஜவ்வரிசி, பாசிப்பயறு – முறையே அரை ஆழாக்கு, கசகசா – கால் ஆழாக்கு, ஓமம் – ஒரு டீஸ்பூன்.செய்முறை: எல்லாவற்றையும், வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துச் சலித்துவைத்துக் கொள்ளவும்.இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து, கொதிக்கவைத்துப் பால் சேர்த்துக் குடித்தால், தெம்பு கிடைக்கும். சோர்வே இருக்காது. மருத்துவப் பலன்கள்: வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக்…
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 6) நாக்பூரில் தொடங்கியது. இந்த முதல் போட்டியில், முழங்கால் வலி காரணமாகக் கோலி இறங்கவில்லை. ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்தப் போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். அதேபோல், ஸ்ரேயாஸ் ஐயரும் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் நேற்று அணியில் இடம்பிடித்தார்.ஸ்ரேயாஸ் ஐயர்முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா, ஹர்ஷித் ராணா…
பட மூலாதாரம், US Govt/Representativeபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் 7 பிப்ரவரி 2025, 01:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாகக் கூறப்படும் இந்தியாவை சேர்ந்தவர்களை ராணுவ விமானத்தில் கைவிலங்கிட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது வரை நடந்தது என்ன? இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்ட விரோதமாக, ஆவணங்களின்றி குடியேறியவர்களை திருப்பி அனுப்புவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.சட்ட விரோத குடியேறிகளைத்…
காலே: இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது 36-வது டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை பதிவு செய்தார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்களில் 5-வது இடத்துக்கு முன்னேற்றியுள்ளார். இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தின்…
கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டது. ஆனால் மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்றும், மாணவி கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்றும் கூறி, அந்த தனியார் பள்ளியை சூறையாடினர் பொதுமக்கள். அந்த கலவரத்தில் பள்ளி வளாகத்திற்குள் இருந்த வாகனங்கள் தீ வைக்கப்பட்டு, வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.கலவரம் | தனியார் பள்ளிஅந்த…
நமன் விருதுகள் என்ற பெயரில் இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் பிசிசிஐ விருது விழாவை நடத்தியிருந்தது. முன்னாள் வீரர் சச்சின், சமகாலத்தில் உலக கிரிக்கெட்டை கலக்கி வரும் பும்ரா ஆகியோருக்கு விருதை வழங்கி சிறப்பித்திருந்தது. இந்த நிகழ்வில்தான் பிசிசிஐ சார்பில் 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு வைர மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது.பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியின் கடைசி ஓவர் வரை போராடி தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தியிருந்தது. இதனை கொண்டாடும் வகையில்தான் பிசிசிஐ…
பட மூலாதாரம், ANI33 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறி மொத்தமாக 104 பேர் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இவர்களில் ஹரியாணா, பஞ்சாப், குஜராத் மாநிலத்தவர்களும் உள்ளடங்குவார்கள். 33 குஜராத்திகள் வியாழனன்று மாலையில் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி புலம் பெயர்ந்து சட்டவிரோதமாகத் தங்கி இருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமான வழிகள் மூலம் நாட்டுக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப்…
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சமீபமாக 1-4 என்று செம உதை வாங்கியது இங்கிலாந்து. நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் என்ற நிலையில் இருந்து கடுமையாகச் சரிந்தது. சுழற்பந்து வீச்சை ஆடத் தெரியவில்லை. ஜடேஜாவிடம் 3 விக்கெட்டுகளைக் கொடுத்தது. கடைசியில் 248 ரன்களை எடுக்க இந்திய அணி இதை ஒரு ஸ்கோராக கூட மதிக்காமல் ஆடி வெற்றி பெற்றது. எண்டெர்டெயின்மெண்ட் என்ற ஒரு வார்த்தையை அடிக்கடி…