Daily Archives: December 24, 2025

Swiggy: 2025-ல் இந்திய மக்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு வகைகள் என்ன?|One Minute, 194 Biryanis: India’s Food Obsession Revealed

சர்வதேச உணவுப் பொருட்களில் ‘மேட்சா’ (Matcha) என்பதுதான் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட பெயராக உள்ளது. அதே நேரத்தில், நம் நாட்டின் பிராந்திய உணவுகளும் பெரும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளன.குறிப்பாக ‘பகாரி’ (Pahari) வகை உணவுகள் ஒன்பது மடங்கு வளர்ந்துள்ளன. அதேபோல் மலபாரி, ராஜஸ்தானி மற்றும் மால்வானி வகை உணவுகளின் ஆர்டர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.பிரியாணியின் இந்த அசுர வளர்ச்சியைப் பார்க்கும் போது, இந்தியர்களின் உணவுக் கலாச்சாரத்தில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.சரி மக்களே… உங்கள்…

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? – சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க!

கோலப் போட்டிகோலப் போட்டிகோலப் போட்டிகோலப் போட்டிகோலப் போட்டிகோலப் போட்டி Source link

Vijay Hazare Trophy: 50 ஓவர்; 574 ரன்கள்- வரலாற்று சாதனைப் படைத்த பீகார் அணி | 574 runs – Bihar team creates a historic record

விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசன் இன்று (டிச.24) அகமதாபாத்தில் தொடங்கியது. ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடரில் மூத்த வீரர்களும், முன்னாள் கேப்டன்களுமான ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றிருகின்றனர். விஜய் ஹசாரே இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பீகார் – அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. இதில் பீகார் அணியில் களமிறங்கிய அனைவரும் தொடர்ச்சியாக அதிரடி காட்டியதால்…

ராம்நாராயண் பாகெல்: கேரளாவில் சத்தீஸ்கர் தொழிலாளிக்கு என்ன நடந்தது? முழு பின்னணி

பட மூலாதாரம், Alok Putulபடக்குறிப்பு, ராம்நாராயணை வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று கூறி தாக்கியதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.கட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷி & அலோக் புதுல் பதவி, பிபிசி ஹிந்திக்காக 24 டிசம்பர் 2025, 06:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்கேரள மாநிலம் பாலக்காட்டில் சத்தீஸ்கரை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “இது போன்ற சம்பவங்கள் கேரளா போன்ற நாகரிக சமூகங்களின் பிம்பத்தை சிதைத்துவிடும்.” என தெரிவித்துள்ளார்.…

Gold Rate: பவுனுக்கு ரூ. 240 உயர்வு; உச்சத்தில் வெள்ளி விலை; இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்Gold Rate: ரூ.1 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; இன்னும் உயருமா? எப்போது முதலீடு செய்யலாம்? | Q&Aஇன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 ஆகவும், பவுனுக்கு ரூ.240 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,800 ஆகும்.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,02,400 ஆகும்.வெள்ளிஇன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.244 -க்கு விற்பனை ஆகி வருகிறது.இந்தியாவில்…

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி? சரியான நேரம் எது? 7 முக்கிய கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம், Getty Images8 மணி நேரங்களுக்கு முன்னர்செய்திகள் அல்லது பொது விவாதங்கள் மூலம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறித்து நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். ‘வேலையை இழந்த பிறகும் சிலருக்குப் பங்குச் சந்தை எவ்வாறு கைகொடுத்தது’ என்பது போன்ற கதைகளையும் நாம் கேட்டிருக்கிறோம்.ஆனால், பங்குச் சந்தையில் நேரடியாக வர்த்தகம் செய்வதற்கான மனநிலை பலருக்கு இருப்பதில்லை. பலர் இதைப் பற்றிப் போதிய அறிவு இல்லாததாலோ அல்லது அதிக ‘ரிஸ்க்’ எடுக்க விருப்பமில்லாததாலோ இந்த முதலீட்டில் இருந்து விலகி…