Daily Archives: December 17, 2025

சிஎஸ்கே ஜென் ஸி அணியாக மாறியது ஏன்? இனி அனைத்து பிரச்னைகளும் தீருமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஐபிஎல் 2026 ஏலம் நேற்று (டிசம்பர் 16) அபுதாபியில் நடந்து முடிந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒவ்வொரு அணியும் அடுத்த சீசனுக்கான தங்கள் அணியைத் தயார் செய்திருக்கின்றன.இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வீரர்களை வாங்கியது. ஏலத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? கடந்த ஆண்டு இருந்த பிரச்னைகள் அனைத்தையும் அந்த அணி சரிசெய்திருக்கிறதா?சிஎஸ்கே வாங்கிய வீரர்கள்கார்த்திக் சர்மா பிரசாந்த் வீர் ராகுல் சஹர்அகீல் ஹொசைன்…

Messi: “வந்தாரா செய்யும் பணிகள் உண்மையிலேயே அழகானது”- ஆனந்த் அம்பானியின் வந்தாரா மையத்தை பார்வையிட்ட மெஸ்ஸி| “The work done by Vandhara is truly beautiful” – Messi visits Anand Ambani’s Vantara Center

14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை இன்று (டிச.17) பார்வையிட்டிருக்கிறார். விலங்குகளைப் பார்வையிட்ட மெஸ்ஸி அவற்றுக்கு உணவுப் பண்டங்களை அளித்திருக்கிறார். வந்தாரா மையத்தில் மெஸ்ஸிலியோனல் மெஸ்ஸியைச் சிறப்பிக்கும் விதமாக இந்த மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மேலும் வந்தாரா மையத்தில் நடைபெற்ற சில பூஜைகளிலும் மெஸ்ஸி கலந்துகொண்டிருக்கிறார். நன்றி

முட்டைகளில் Nitrofuran-ஆ? – FSSAI முன்னெடுப்பு|Cancer-Causing Chemical in Eggs? FSSAI Steps In After Viral Video

Eggoz நிறுவனத்தின் முட்டைகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய Nitrofuran இருப்பதாக சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலானது. இந்த வீடியோவிற்குப் பிறகு, முட்டை வாங்குவதிலும், சாப்பிடுவதிலும் பயம் எழுகிறது. இந்தச் சூழலில், இந்தியாவில் உள்ள முட்டைகளை ஆய்வு செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்னெடுப்பு ஒன்றைக் கையிலெடுத்துள்ளது. அதன் படி, இந்தியாவில் உள்ள பிராண்டட் மற்றும் பிராண்ட் அல்லாத முட்டைகளின் சாம்பிள்களை பெறுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி பெறப்பட்ட முட்டைகள் இந்தியா முழுவதும் உள்ள…

Serial update: கம்ருதீனுக்கு கதை ரெடி, ‘சட்’டுன்னு காணாமப் போன சந்தோஷம், முடிவுக்கு வரும் சீரியல்!

கதை ரெடி, ஷூட்டிங் போகலாமா?பிக்பாஸ் சீசன் 9 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு எழுபது நாட்களைத் தாண்டி விளையாடி வருகிறார் கமருதீன்.சக போட்டியாளர்களுடன் சண்டை, வாக்குவாதம் என நிகழ்ச்சிக்கு கன்டென்ட் தருபவராக இருக்கும் இவருக்கென ஒரு டீம் வெளியில் இயங்குவதாகச் சொல்கிறார்கள்.எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தாலும் ஒவ்வொரு வாரமும் தப்பித்து வருவதன் ரகசியம் இதுதான் என்கிறார்கள் அவர்கள்.தற்போது சிலர் இவருக்காகவே சில கதைகளை எடுத்துக்கொண்டு திரைப்படத் தயாரிப்பாளர்களை அணுகி வ‌ருகிறார்களாம்.கம்ருதீன் – வினோத்’பிக்பாஸ்ல எப்படியும்…

CSK: “வழக்கம் போல தல தோனியும், ருதுவும் அணிக்காக சிறந்த விஷயங்களை செய்வார்கள்”- காசி விஸ்வநாதன்|“As usual, Thala Dhoni and Rutu will do great things for the team,” said Kasi Viswanathan

அவர்கள் தெரிவித்த முதல் வீரர் பிரசாந்த் வீர் தான். ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு டிரேடிங் செய்துவிட்டோம். அதனால் அணியில் நம்பர் 7 க்கு ஒரு வீரர் தேவைப்பட்டார். அந்த வீரர் பேட்டிங், பெளலிங் இரண்டிலும் திறமை கொண்டவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். காசி விஸ்வநாதன்- தோனி அந்தவகையில் தான் பிரசாந்த் வீரை அணிக்கு தேர்வு செய்தோம். நாங்கள் நல்ல அணியை உருவாக்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். வழக்கம் போல தல தோனியும், ருதுவும் அணிக்காக சிறந்த விஷயங்களை…

ஒரு சிறிய குகைக்குள் 150 பசு, 10 எருமை மற்றும் ஆடுகளுடன் 3 குடும்பங்கள் வாழ்வது எப்படி?

படக்குறிப்பு, குகையில் உள்ள விலங்குகளுக்கான தங்குமிடம்கட்டுரை தகவல்எழுதியவர், பிராச்சி குல்கர்னிபதவி, பிபிசி மராத்திக்காக17 டிசம்பர் 2025, 05:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்மாலை வேளை சாய்ந்து இருள் சூழத் தொடங்கும் போது, ​​ஃபோஃப்சாண்டி மலைகளில் கால்நடைகளின் மணி சத்தம் கேட்கத் தொடங்குகிறது.பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் ஒரு குறிப்பிட்ட பாதையில் நடந்து செல்கின்றன.அவற்றின் உரிமையாளர் பின்னால் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இருள் சூழும் அந்த குறிப்பிட்ட நேரத்தில், அனைத்து விலங்குகளும் குகை வாசலை வந்தடைகின்றன. பின் ஒவ்வொன்றாக குகைக்குள்…

IPL: "என்னுடைய அந்த கனவு நிஜமாகவில்லை; தோனி பாய்.!" – சிஎஸ்கே குறித்து பதிரனா உருக்கம்

19-வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நேற்று (டிச.16) அபுதாபியில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவராக இருந்த மதீஷா பதிரனாவை வாங்க டெல்லி, லக்னோ, கொல்கத்தா அணிகள் போட்டி போட்ட நிலையில் இறுதியில் ரூ.18 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார் பதிரனா. பதிரனாஅவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” கிரிக்கெட்டை தாண்டி நம்பிக்கை, தைரியம், மற்றும்…

‘அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா’ – திருவாபரண பாதை பாதுகாப்பு குழு புகார்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை கதவுகள் ஆகியவற்றில் செம்பு தகட்டின் மீது பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை கோயில் முன்னாள் அதிகாரிகள், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது  தங்கம் கொள்ளைக்கு எதிராக சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக…

’14 கோடிக்கு சென்னை அணி வாங்கிய பிரஷாந்த் வீர்!’ – யார் இவர்? |“Who Is Prashanth Veer, Bought by the Chennai Team for ₹14 Crore?”

20 வயதான பிரஷாந்த் வீர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். UP T20 லீகில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்தார். கடந்த சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 320 ரன்களை 155 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். அவருக்குதான் Emerging Player of The Year விருதும் வழங்கப்பட்டது.அதேமாதிரி, சையத் முஷ்தாக் அலி தொடரிலும் 7 போட்டிகளில் 112 ரன்களை 170 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். ஜடேஜாவுக்கு சரியான ரீப்ளேஸாக இருப்பார் என்பதால் அவரை சென்னை…

பிரஷாந்த் வீர் – கார்த்திக் ஷர்மா: சிஎஸ்கே இந்த இளைஞர்களை ரூ 28 கோடிக்கு வாங்கியதன் உத்தி என்ன?

பட மூலாதாரம், MOHAR SINGH MEENAபடக்குறிப்பு, கார்த்திக் ஷர்மா4 மணி நேரங்களுக்கு முன்னர்இன்று (டிசம்பர் 16) அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2026-க்கான ஏலத்தில், ஆச்சரியமூட்டும் சில விஷயங்கள் நடந்துள்ளன.இந்த முறை, பெரிய சர்வதேச வீரர்களுக்குப் பதிலாக, சட்டவிரோத போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் சாதனை அளவிலான தொகைகளுக்கு ஏலம் போய் வரலாறு படைத்துள்ளனர்.புதிய வீரர்கள் மீது கோடிக்கணக்கான பணம் கொட்டப்பட்டது. ஏலமும் மிகப் போட்டி நிறைந்ததாக இருந்தது. அதோடு, வேறு பல…