கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு – தீர்ப்பு குறித்து நடிகை பேசியது என்ன?
பட மூலாதாரம், IMRAN QURESHIகேரளாவில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்துப் பேசிய அந்த நடிகை, தனது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்று கூறினார். 2017-ஆம் ஆண்டு ஒரு நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கேரள செஷன்ஸ் நீதிமன்றம் டிசம்பர் 12 அன்று தீர்ப்பு அளித்தது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து அந்த நடிகை ஞாயிற்றுக்கிழமை அன்று பேசியுள்ளார். நீதிமன்றம் தனது ‘அடிப்படை உரிமைகளைப்’ பாதுகாக்கவில்லை என்று அவர்…






