Daily Archives: December 10, 2025

ஃபிடே உலகக் கோப்பை 4-வது சுற்று: பீட்டர் லேகோவுடன் எரிகைசி மோதல்

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். 8 சுற்​றுகளை கொண்ட இந்​தத் தொடரில் முதல் 3 சுற்​றுகள் நிறைவடைந்​துள்​ளன. நேற்று ஓய்வு நாளாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில் 4-வது சுற்று இன்று நடை​பெறுகிறது. நாக் அவுட் முறை​யில் நடத்​தப்​பட்டு வரும் இந்​தத் தொடரில் 4-வது சுற்​றில் விளை​யாடு​வதற்கு இந்​தி​யா​வின் ஆர்​.பிரக்​ஞானந்​தா, அர்​ஜூன் எரி​கைசி, பி.ஹரி​கிருஷ்ணா, வி.பிரணவ், வி.​கார்த்​திக் ஆகியோர் தகுதி பெற்​றுள்​ளனர்.…

ஆஸ்திரேலியாவில் அரசின் தடையை மீறி குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது எப்படி?

பட மூலாதாரம், BBC/Jessica Hromasபடக்குறிப்பு, சமூக ஊடகத் தடை தன்னைப் போன்ற குழந்தைகளைத் தடுக்காது என்று இசபெல் உறுதியாக நம்புகிறார்கட்டுரை தகவல்ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்காக அமல்படுத்தப்பட்ட சமூக ஊடகத் தடையை முறியடிக்க, 13 வயது சிறுமியான இசபெல்லுக்கு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆனது.தடை விதிக்கப்பட்ட பத்துத் தளங்களில் ஒன்றான ஸ்னாப்சாட்டில் இருந்து வந்த ஒரு அறிவிப்பு அவரது திரையில் தோன்றியது. இந்த வாரம் தடைச்சட்டம் அமலுக்கு வந்தவுடன், அவர் 16 வயதுக்கு மேற்பட்டவர் என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், அவரது…

கூகிளில் பாகிஸ்தானின் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் (2025) பட்டியல் | Google Search 2025: Female cricketers added to the list; do you know who they are?

இந்த 2025 ஆண்டு இந்தியாவிற்குப் புதிய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா – பாகிஸ்தான் இடையே இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளுக்கு இடையேயும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாக்கம் எல்லை கடந்து இருந்தது.2025-ம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் நான்கு முறை கிரிக்கெட் போட்டிகளில் மோதின. இந்த அனைத்து இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்றது. அதே நேரம், பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களும் இந்திய நட்சத்திரங்களே. வெற்றிகளுக்கு அப்பால், புதிய கிரிக்கெட் வீரர்களின்…

சமைக்காத தேங்காய்: இதயத்துக்கு நல்லதா; மூளைக்கு நல்லதா? நிபுணர் விளக்கம்

‘‘கடந்த 20 ஆண்டுகளில் ஒரு தவறான பிரசாரம் தேங்காயைப் பற்றி பரவிவிட்டது. தேங்காயை ஒரு வில்லனைப்போல சித்திரித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த நோய்க்குறியியல் மருத்துவர் அஜிதா பொற்கொடி, தேங்காயின் நற்பலன்களை மருத்துவரீதியான ஆய்வுகளுடன் விளக்குகிறார்.தேங்காய் இதயத்துக்கு நல்லதா? தேங்காய் நமக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறது..? ”பொதுவாக சாச்சுரேட்டடு ஃபேட் என்கிற நிறைவுற்ற கொழுப்பு உணவுகளைச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. குறிப்பாக இதயத்துக்குக் கேடு என்று சொல்கிறோம். அது உண்மைதான். தேங்காயில் நிறைவுற்ற கொழுப்பு…

திருமணத்துக்குப் பிறகு விந்தணுக்கள் வரவில்லையா?  – காமத்துக்கு மரியாதை 269 

திருமணத்துக்கு முன்னர் சுய இன்பம் செய்திருப்பார்கள். அப்போது விந்தணுக்கள் வெளியேறி இருக்கும். ஆனால், திருமணமான பிறகு, மனைவியுடன் உறவுக்கு முயலும்போது விந்தணுக்கள் வராது. இதற்கான காரணங்கள் என்னென்ன, தீர்வுகள் இருக்கின்றனவா..? சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். உடனடியாக பாலியல் மருத்துவரை சந்திக்க வேண்டுமா?காமத்துக்கு மரியாதை”இப்படி திடீரென திருமணத்துக்குப் பிறகு விந்தணுக்கள் வரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஆணுக்கு விறைப்புத்தன்மையில் ஆரம்பித்து ஆர்கசம் வரைக்கும் எல்லாவற்றிலும் குழப்பம் ஏற்பட்டு விடும். இந்தப் பிரச்னையை உடனடியாக ஒரு பாலியல் மருத்துவரை சந்தித்து சரி செய்ய…

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஜோதி கேப்டன்

புதுடெல்லி: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​வர் 25 முதல் டிசம்​பர் 13 வரை சிலி நாட்​டில் உள்ள சான்​டி​யாகோ நகரில் நடை​பெறுகிறது. இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் 18 பேர் கொண்ட இந்​திய அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஜோதி சிங் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இந்​தத் தொடரில் இந்​திய அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் டிசம்​பர் 1-ல் நமீபி​யா​வுடன் மோதுகிறது. தொடர்ந்து டிசம்​பர் 3-ம் தேதி…

ரிஷப் – சோனாலி: இந்தியாவில் இந்த திருமண ஜோடி சமூக ஊடகங்களில் ட்ரோலானது ஏன்?

பட மூலாதாரம், Rishabh and Sonali’s familyபடக்குறிப்பு, ரிஷப் ராஜ்புத் மற்றும் சோனாலி சௌக்ஸியின் திருமண காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதுகட்டுரை தகவல்மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் ஒரு அமைதியான மதிய வேளை. ​​வீட்டின் சோபாவில் அமர்ந்து, ரிஷப் ராஜ்புத்தும் சோனாலி சௌக்ஸியும் தங்கள் திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆன்லைனில் வைரலான ஒரு காணொளியை மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள்.நவம்பர் 23-ஆம் தேதி நடந்த அவர்களின் திருமணத்தின் 30 வினாடி காணொளியை ரிஷப்பின் சகோதரி பதிவு செய்தார்.இரண்டு…

ஹர்திக் பாண்டியா களமிறங்கி 28 பந்துகளில் 59 ரன்களை குவித்து அதிரடி | India vs South Africa: Hardik Pandya came into the field and scored 59 runs off 28 balls.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 17 (12), ஷுப்மன் கில் 4 (2), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 (11), திலக் வர்மா 26 (32), அக்சர் படேல் 23 (21)  எடுத்து மிகவும் தோய்வான ஆட்டத்தையே ஆடியிருந்தனர். இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர்ஹர்திக் பாண்டியா களமிறங்கி…

அப்பா ஹீரோ… புத்தகத்தை விட மீன் வலை நெருக்கம்! – மெரினா மணலில் மனதை தொட்ட மாணவன் | My Vikatan author shares about fishermen community youngster

“எங்க அம்மா அன்றைக்கே சொல்லிட்டாங்க… “படிக்காதடா… படிச்ச எல்லா இடத்திலும் நீ தெரியுவ’ன்னு. அதனால எனக்கும் ஆர்வம் வரலை” என்றான்.பக்கத்தில் இருந்த இன்னொரு சிறுவன், “அக்கா, அவன் கிட்ட இதெல்லாம் சொல்லாதீங்க… அவன் கிட்ட சொல்றது நாய்க்கிட்ட சொல்ற மாதிரி!” என்று கிண்டலாகச் சொன்னான். இவ்வளவு இளவயதில், இவ்வளவு நல்ல வாய்ப்புகள் இருந்தும் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறார்களே என்று கவலை வந்தது.சித்தரிப்புப் படம் அந்தச் சமயத்தில் நான் சமீபத்தில் படித்த சில தரவுகளும் நினைவில் வந்தன.BOBP-REP…

நியூஸிலாந்து – மே.இ.தீவுகள் 4-வது போட்டி மழையால் ரத்து

நெல்சன்: நியூஸிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நெல்சன் நகரில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.…