Daily Archives: December 9, 2025

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான 2 புகார் என்ன? பதவி நீக்கம் சாத்தியமா?

பட மூலாதாரம், hcmadras.tn.gov.inகட்டுரை தகவல்உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் டிசம்பர் 9 அன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி எம்.பிக்கள் அளித்துள்ளனர்.”குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளிப்பதாக”, தீர்மான நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.ஆனால், நீதித்துறையை மிரட்டும் வகையில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி செயல்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.நீதிபதிக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி அளித்துள்ள தீர்மான…

"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" – கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 9) கட்டாக்கில் நடைபெறவுள்ளது.Ind vs SAஇந்நிலையில் இந்திய அணியின் முன்னாள்…

`சுனாமியால பாதிக்கப்பட்டு 21 வருஷம் ஆச்சு; இன்னும் வீடு கிடைக்கல.!’ – தீராத வேதனையில் மீனவ மக்கள் | Kargil nager people fight for home from government who were affected in tsunami

சுனாமியில பாதிக்கப்பட்ட பலருக்கு வழங்கப்பட்ட வீடுகள் எங்கள்ல பலருக்கும் 21 வருஷமாகியும் வரல. 21 ஆண்டுகளா ஆயிரக்கணக்கான மனுக்கள கலெக்டர், மீன்வளத்துறை, முதல்வர், குடிசை மாற்று வாரியம்னு கால் தேய தேய அலஞ்சி குடுத்துட்டு இருக்கோம். ஆனால், எங்களுக்கு சேர வேண்டிய வீடுகள் இன்னும் வரல.எங்கள்ல பலர் பிளாட்பாரம், குடிசை வீடு, வாடக வீடுனு வாழ்ந்துட்டு இருக்கோம். இந்த அவலங்களை முன்வைத்து பலகட்ட போராட்டங்கள நடத்திடு இருக்கோம். சுனாமிய தொடர்ந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துல குடிசை வீட்டுல…

ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சோட்ரானி தோல்வி

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் புனித ஜேம்ஸ் எக்​ஸ்​பிரஷன் ஓபன் ஸ்கு​வாஷ் போட்டி நடை​பெற்று வந்​தது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 51-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் வீர் சோட்​ரானி, 15-ம் நிலை வீர​ரான மெக்​சிகோ​வின் லியோனல் கார்​டெ​னாஸுடன் மோதி​னார். இதில் வீர் சோட்​ரானி 11-13, 11-4, 4-11, 3-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். நன்றி

முஸ்லிம் ஒருவர் இந்துவாக மாற சான்றிதழ் தேவை இல்லையா? சென்னை ஐகோர்ட் தீர்ப்பால் எழும் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்9 டிசம்பர் 2025, 05:58 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்’முஸ்லிமாக இருந்து இந்து மதத்துக்கு மாறியதற்கான சான்று இல்லாவிட்டாலும் இந்து திருமணச் சட்டத்தின்படி விவாகரத்து பெற முடியும்’ என, நவம்பர் 7-ஆம் தேதி வழக்கு ஒன்றின் தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் தனது நடத்தையால் அந்தப் பெண் இந்து மதத்துக்கு மாறிவிட்டதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக தனது தீர்ப்பில்…

Sourav Ganguly: “இந்திய அணியை வழிநடத்துவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை” – கேப்டன்சி குறித்து மனம் திறக்கும் கங்குலி | “I never thought I would lead the Indian team” – Ganguly opens up about captaincy

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடனான யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய கங்குலி, “எனக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டதே ஒரு கொந்தளிப்பான சூழலில்தான். ஏனெனில் சச்சின் கேப்டன்சி செய்ய விரும்பவில்லை.ஒருவேளை சச்சின் கேப்டன்சி செய்ய விரும்பியிருந்தால், நான் ஒருபோதும் இந்தியாவின் கேப்டனாக இருந்திருக்கமாட்டேன். ஏனெனில் விளையாட்டில் அப்படித்தான் விஷயங்கள் விரைவாக மாறும்.சவுரவ் கங்குலிRCBஇந்திய அணியை வழிநடத்துவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. 1996-ல் நான் அறிமுகமானேன். அப்போது அது மிகவும் வித்தியாசமாக இருந்தது.இந்தியா மிகவும் வித்தியாசமாக நடத்தப்பட்டது.…

தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்: மழலைச் செல்வம் அருளும் திருத்தலம்!

பெரியோர்கள் ஆசி வழங்குகையில், ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்று சொல்வதுண்டு. ஒருமனிதன் பெற வேண்டிய பதினாறு செல்வங்களில் முக்கியமான ஒன்று மழலைச் செல்வம். அப்படிப்பட்ட மழலைச் செல்வம் கிடைக்கவில்லை என்றால் மனம் சோர்ந்துபோகும். சந்ததிகள் தொடராமல் போகும். ஒரு குலம் தொடர்ந்து செய்ய வேண்டிய தர்மங்கள் விட்டுப்போகும். எனவேதான் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று அனைவரும் துடிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அருளும் அன்னையாகத் திகழ்கிறாள் திருக்கருக்காவூர் கருக்காத்த நாயகி அம்மன். ஒரு பெண்ணுக்கு வயிற்றில் கருவை…

டெல்லி ஸ்டேடியத்தை 102 ஏக்கரில் விளையாட்டு நகரமாக மாற்ற திட்டம்

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள ஜவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்பட உள்​ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதி​களு​டன் 102 ஏக்​கரில் விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்பட உள்​ளது. மத்​திய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சகத்​தின் அதி​காரப்​பூர்வ தகவலின்​படி, ஐவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்​பட்​டு, அனைத்து முக்​கிய விளை​யாட்​டுப் பிரிவு​களுக்​கும் மைதானங்​கள், வீரர்​களுக்​கான குடி​யிருப்பு வசதி​கள் கொண்ட ஒரு விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்​படு​கிறது. எனினும் இந்​தத் திட்​டம் இன்​னும் ஆரம்​பகட்ட யோசனை நிலை​யிலேயே உள்​ளது. நன்றி

ஆசிம் முனீர் குறித்து ஜெய்ஷங்கர் கூறிய எந்த கருத்து பாகிஸ்தானை கோபப்பட வைத்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் தலைவர் குறித்து கருத்துகளைத் தெரிவித்தார்.6 மணி நேரங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் தனது ராணுவம் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளது.ஜெய்சங்கரின் கருத்துகள் “ஆத்திரமூட்டுபவை, ஆதாரமற்றவை மற்றும் பொறுப்பற்றவை” என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.சனிக்கிழமையன்று நடந்த ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ் உச்சி மாநாட்டில்’ ஆசிம் முனீர் குறித்து…

‘தமிழ்நாடு அணிக்காக அறிமுகப் போட்டியிலேயே கலக்கிய திருநெல்வேலி கிரிக்கெட் வீரர் இசக்கிமுத்து!’ |“Tirunelveli Cricketer Esakkimuthu Shines in Debut Match for Tamil Nadu Team”

பவர்ப்ளே முடிந்த உடனே 7 வது ஓவரை இசக்கிமுத்துவுக்கு கொடுத்தனர். வீசிய முதல் பந்திலேயே ராணாவையும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஜெய் கோஹில் என்பவரையும் இசக்கிமுத்து வீழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய இசக்கி முத்து 29 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.இசக்கிமுத்து திருநெல்வேலியின் களக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர். தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் திருப்பூர் அணிக்காக ஆடியிருந்தார். கடைசி சீசனில் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சீசன் “Emerging…