Daily Archives: December 1, 2025

ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு

சைல்ஹெட்: வங்கதேசம் – அயர்​லாந்து அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி சைல்​ஹெட் நகரில் நடை​பெற்று வரு​கிறது. டாஸ் வென்று பேட் செய்த அயர்​லாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 270 ரன்​கள் எடுத்​தது. பார்ரி மெக்​கார்த்தி 21 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தார். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய அயர்​லாந்து அணி 92.2 ஓவர்​களில் 286 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. பார்ரி மெக்​கார்த்தி 31, மேத்யூ…

GV Prakash: '''சூர்யா 46' அந்தப் படத்தைப் போன்றதொரு டோனில் இருக்கும்!" – அப்டேட் தந்த ஜி.வி

நடிகர், மியூசிக் டைரக்டர் என பரபரப்பாக சுற்றி வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ‘மென்டல் மனதில்’, இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ‘இம்மார்டல்’ என நடிப்பில் அடுத்தடுத்த லைன் அப் வைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ், சூர்யா 46, தனுஷ் 54, பராசக்தி, மண்டாடி, துல்கர் சல்மானின் தெலுங்கு படம் என மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். Yuvan in Parasakthi – Sudha Kongara – GV Prakashகோவா திரைப்பட விழாவின் இறுதி நாளில்…

IND vs SA: தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் சதம்; விராட் கோலியைப் புகழ்ந்த குல்தீப் யாதவ் | Kuldeep Yadav praises Virat Kohli for his century against South Africa

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருக்கிறது.இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (நவ.30) ராஞ்சியில் நடைபெற்றது.இதில், 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. அதிரடி சதமடித்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை…

நாகூர் தர்காவுக்கு ஆட்டோவில் வந்திறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். Source link

விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ-யின் புதிய கட்டளை!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவுக்காக ஆட வேண்டுமெனில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி தங்களை மேட்ச் ஃபிட் ஆக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பிசிசிஐ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. சிட்னியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆடிய அற்புத இன்னிங்ஸ்கள் இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்று விட்டன. இதனையடுத்து இனி ரோஹித், கோலியைப் பற்றி கம்பீர் அண்ட் கோ வாயைத்திறக்காது…

கூடலூர்: பிடித்த புலியை ஆண் புலிகளின் நடமாட்டம் இல்லாத பகுதியில் விடுவித்த வனத்துறை! ஏன் தெரியுமா? |gudalur tiger reserve forest news

அண்மையில் கூடலூரில் பிடித்த ஆண் புலியை விடுவிப்பதற்கான முதுமலை வனப்பகுதியைத் தேர்வு செய்ததுடன், அந்த பகுதியில் வேறெந்த ஆண் புலியின் நடமாட்டமும் இல்லை என்பதை ஆய்வுத் தரவுகளின் படி உறுதி செய்த பின்னரே விடுவித்தோம். ஏனென்றால் ஒவ்வொரு ஆண் புலியும் குறிப்பிட்ட சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள எல்லையை தனக்கான வாழிடமாக தகவமைத்துக் கொள்ளும். அந்த எல்லைக்குள் வேறு ஆண் புலிகளை வாழ அனுமதிக்காது.வனத்துறையினர் மீறி நுழைந்தால் இரண்டு புலிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.…

IND vs SA: "கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல" – ஏபிடி சொல்லும் காரணம் என்ன?

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வொயிட் வாஷ் ஆனதைத் தொடர்ந்து இன்று ஒரு நாள் தொடரில் விளையாடவிருக்கிறது இந்திய அணி.கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது முதல் இந்திய அணி எதிர்கொண்டு வரும் நிலையற்ற தன்மை, சவால் மிகுந்த போட்டிகளில் தொடர் தோல்வி, பிட்சுக்கு ஏற்ற திட்டம் இல்லாமை, குறிப்பிட்ட வீரர்களுக்கு அதீத முக்கியத்துவம் போன்ற சிக்கல்கள் குறித்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.அஷ்வின், ஏபிடிஇந்தியாவின் முன்னாள் சுழற்பந்து…

IND vs SA: இந்தியா 349 ரன்கள் குவித்தபோதும் தென் ஆப்ரிக்கா இறுதியில் மிரட்டியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images5 மணி நேரங்களுக்கு முன்னர்தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் சதத்தால் 349 ரன்களைக் குவித்தது இந்திய அணி. இறுதி வரை போராடிய தென் ஆப்ரிக்கா 332 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகிய நிலையில் கே.எல். ராகுல் ஒருநாள் தொடருக்கான…

தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்டில் இன்று மோதல்: சுழல் ஆயுதத்தை சமாளிக்குமா இந்தியா?

கடந்த மாதம் பாகிஸ்​தானில் நடை​பெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்​பிரிக்க அணி 1-1 என டிரா செய்​திருந்​தது. இந்​தத் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி கைப்​பற்​றிய 39 விக்​கெட்​களில் 35-ஐ கேசவ் மஹா​ராஜ், சைமன் ஹார்​மர், செனுரன் முத்​து​சாமி ஆகியோரை உள்​ளடக்​கிய சுழல் கூட்​டணி வீழ்த்​தி​யிருந்​தது. சொந்த மண்​ணில் பாகிஸ்​தான் சுழற்​பந்து வீச்​சாளர்​களான நோமன் அலி, சஜித் கான், ஆசீப் அப்​ரிடி ஆகியோர் கூட்​டாக 27 விக்​கெட்​களை மட்​டுமே கைப்​பற்​றிய நிலை​யில் தென் ஆப்​பிரிக்க சுழற்​பந்து வீச்​சாளர்​கள் மேம்​பட்ட…