அரசு அதிகாரி முதல் பள்ளி மாணவிகள் வரை: தொடரும் மோசடிகள்: பாதுகாப்பாக இருப்பது எப்படி? – காவல்துறை விளக்கம் | From government officials to schoolgirls: Scams continue: How to stay safe? – Police explanation
காவல் ஆணையர் விஜயகுமார் கூறியதாவது: “பல வகையான மோசடிகளில் மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது டிஜிட்டல் கைது (Digital Arrest).”அதிகாரியைப் போல நடித்து, போதைப்பொருளைக் கடத்தியதாக ஒருவரை தொலைபேசியில் அழைத்து மிரட்டுவார்கள். அவரிடமிருந்து வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக்கொண்டு லட்சம், கோடி எனத் திருடுவார்கள்.இந்த மோசடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளே ஆளாகியுள்ளனர். இந்த மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மக்கள் ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் -இந்தியாவில் டிஜிட்டல் கைது…









