Daily Archives: November 1, 2025

ஆந்திரா ஸ்ரீககுளம்: வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் கூட்ட நெரிசல் – 9 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், UGC1 நவம்பர் 2025, 08:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்ஆந்திராவின் ஸ்ரீககுளம் மாவட்டத்தின் காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்ததாக, பிபிசியிடம் காவல்துறை கூறியுள்ளது. ஏகாதசியை முன்னிட்டு ஏராளமானோர் அக்கோவிலில் திரண்டதால் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இத்தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், மாநில வேளாண் துறை அமைச்சர் கே. அச்சநாயுடுவும் அவ்விடத்திற்கு சென்றார்.இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகளிடம்…

உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்: பாராட்டு மழையில் இந்திய மகளிர் அணியினர் | team india advanced to womens cricket world cup final celebrities praises

புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யின் இறு​தி சுற்றுக்கு இந்​திய மகளிர் அணி முன்​னேறி​யுள்​ளது. இதையடுத்து இந்​திய அணிக்கு பாராட்​டு​கள் குவிந்து வரு​கின்​றன. இலங்​கை, இந்​தி​யா​வில் நடை​பெற்று வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட்​டில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2-வது அரை​யிறுதி ஆட்​டத்​தில் இந்​தி​யா- ஆஸ்​திரேலியா அணி​கள் விளை​யாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்​டிங் செய்த ஆஸ்​திரேலிய அணி 49.5 ஓவர்​களில் 338 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தது. 339 ரன்​கள் எடுத்​தால் வெற்றி…

ஆந்திரா: வெங்கடேஷ்வரா கோயிலில் கூட்ட நெரிசலில்; பெண்கள், குழந்தைகள் உட்பட 10 பேர் பலி; என்ன நடந்தது?

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகில் உள்ள காசிபுக்கா என்ற இடத்தில் இருக்கும் வெங்கடேஷ்வரா என்ற கோயிலில் நேற்று ஏகாதசி பண்டிகை கொண்டாடப்பட்டது.இதையடுத்து கோயிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பெண்கள் பூஜை தட்டுக்களுடன் படிக்கட்டுகளில் சாமி தரிசனத்திற்காக நின்று கொண்டிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்தது.கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிலிருந்து தப்பிக்கப் போராடினர். ஆனாலும் முடியாமல் அவர்கள் கீழே விழுந்தனர். விழுந்தவர்கள் மீது மற்ற பக்தர்கள் ஏறிச்சென்றனர்.இதில்…

பிரெஞ்சு மன்னர்களின் நகைகளை அலங்கரித்த இந்திய வைரங்கள் பாரிஸை அடைந்த சுவாரஸ்ய கதை

பட மூலாதாரம், Louvre Museumபடக்குறிப்பு, கட்டுரை தகவல்பிரபலமான பண்டைய வைரங்கள் பற்றி பேசப்படும்போது அவற்றில் பல இந்திய மண்ணுடன் தொடர்புடையவையாகவே இருக்கின்றன. கோல்கொண்டா வைரங்களும், அவற்றின் கருவறையான ஆந்திரச் சுரங்கங்களும் சரித்திரப் புகழ் பெற்றவை.பிரான்சின் லூவர் அருங்காட்சியத்தில் அண்மையில் திருடப்பட்ட பல வைரங்களும் இன்றைய ஆந்திரா மற்றும் தெலங்கானாவுடன் தொடர்புடையவை. கோல்கொண்டா வைரங்களும் திருடப்பட்டனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.இந்த நிலையில், கோல்கொண்டா மற்றும் பரிதாலாவிலிருந்து பாரிஸுக்கு வைரங்கள் சென்றது எப்படி என்ற பின்னணியை தெரிந்துக்கொள்வோம்.ஏறக்குறைய 18-ஆம் நூற்றாண்டு…

2-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி. – ஹேசில்வுட் அபாரம் | hazlewood helps australia beats team india in second t20 match

மெல்பர்ன்: இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் அபாரமாக பந்து வீசி இருந்தார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது.…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை | Removed Sengottaiyan, AIADMK key executives hold meeting at EPS residence

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு விதித்தார். இதை தெரிவித்த 24 மணி நேரத்திற்குள், செங்கோட்டையன் அ.தி.மு.கவில் வகித்து வந்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.இருப்பினும் கட்சியின் மூத்த தலைவராக இருப்பதால், அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அ.தி.மு.க தலைமை இருந்தது.இபிஎஸ் இல்லம் இந்த நிலையில், அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.…

Jemimah Rodrigues ‘பொம்பளை புள்ளைக்கு எதுக்குங்க கிரிக்கெட் டு இந்தியாவின் மேட்ச் வின்னர்!’ – ஜெமிமா ரோட்ரிக்ஸ் கடந்து வந்த பாதை! | The Inspiring Journey of Jemimah Rodrigues”

அணியிலிருந்து டிராப் செய்யப்படுவதன் வலி என்னவென்பது அவருக்கு தெரியும். இந்தப் போட்டிக்கு முன்பாகவும் தன்னுடைய நிலையை நினைத்து ஒவ்வொரு இரவிலும் அழுதுகொண்டிருந்ததாகவும் ஜெமிமா கூறியிருந்தார். கிட்டத்தட்ட ஒரு இறுக்கமான மனநிலையில்தான் அவர் இருந்தார். இந்நிலையில்தான் திடீரென நம்பர் 4/5 இல் ஆடிக்கொண்டிருந்தவரை நம்பர் 3 இல் போய் இறங்கு எனக் கூறுகிறார்கள். களமிறங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்புதான் இந்தத் தகவல் ஜெமிமாவுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. வாய்ப்புகள் அப்படித்தான் கடைசி நிமிடங்களில் கூட கதவை தட்டும்.ஜெமிமா அதை சரியாக பயன்படுத்திக்…