Daily Archives: July 10, 2025

சோழர் கால நீர் மேலாண்மை நுட்பத்தை காட்டும் தூம்புக் கல்வெட்டு கூறுவது என்ன?

படக்குறிப்பு, இந்தத் தூம்புக் கல்வெட்டுகள் சோழர் கால நீர் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விளக்குவதாகக் கூறுகிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்கட்டுரை தகவல்எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்பதவி, பிபிசி தமிழுக்காக10 ஜூலை 2025, 01:06 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்திருவண்ணாமலையை அடுத்த மெய்யூரிலும் தண்டரையிலும் சோழர்கள் கால தூம்புக் கல்வெட்டுகளை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கல்வெட்டுகள் பல முக்கிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுகின்றன.திருவண்ணாமலை வட்டம் மெய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியின் வடக்குப்…

Salem: சர்வதேச போட்டிகளில் சேலம் பாரா வீரர்கள்; பயணச் செலவுக்கு அரசை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவலம்

சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் சர்வதேச பாரா டேக்வாண்டோ போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளைச் செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டு பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச டேக்வாண்டோ போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்று இந்த வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.இம்மாதம் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச பாரா டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்பதற்காகத் தகுதி பெற்றுள்ளதுடன், கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்றதற்குத் தேவையான பயணச்…

ENG vs IND: 4 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்டில் ஆர்ச்சர்… எதிரில் பும்ரா! லார்ட்ஸில் யாருக்கு மகுடம்?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.இதனால், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் தீவிரமாக இருக்கின்றன. அதுவும், மூன்றாவது போட்டி லார்ட்ஸில் நடைபெறுவதால் கூடுதல் எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.இந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதல் இரு போட்டிகளைப் போல்…

‘லாராவின் 400 சாதனையை உடைக்க கிட்டிய வாய்ப்பு இனி வருமா?’ – முல்டர் மீது ஸ்டோக்ஸ் ஆதங்கம் | Will the chance to break Lara 400-run record come again? – Stokes doubts Mulder

ஜிம்பாப்வேயிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் வியான் முல்டர் 367 ரன்கள் எடுத்து லாரா ரெக்கார்டை முறியடிக்க விரும்பவில்லை என்று டிக்ளேர் செய்தார். இது கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதாகும், இனி அந்த வாய்ப்பு முல்டருக்குக் கிடைக்குமா என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆதங்கப்பட்டுள்ளார். இந்தியா-இங்கிலாந்து லார்ட்ஸ் டெஸ்ட்டை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த பென் ஸ்டோக்ஸ், “வேறு கேப்டனாக இருந்து இந்த முடிவை எடுத்திருந்தால் பரவாயில்லை. வியான்…

குஜராத்: விமானத்தை பறக்கவிடாமல் தடுத்த தேனீக்கள், நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, விமானத்தில் ஒட்டிய தேனீக்கள் – காணொளிவிமானத்தை பறக்கவிடாமல் தடுத்த தேனீக்கள் – பின்னர் நடந்தது என்ன?40 நிமிடங்களுக்கு முன்னர்குஜராத்தின் சூரத் விமான நிலையத்தில் தனியார் விமானம் கிளம்புவதற்கு முன்பு தேனீ கூட்டம் ஒன்று ஒட்டியிருந்தது. பல வகையில் முயன்றும் தேனீக்களை விரட்ட முடியாததால் தீயணைப்பு துறையின் உதவி நாடப்பட்டது.தண்ணீரை பீய்ச்சி அடித்து தேனீக்கள் விரட்டப்பட்டன. இதனால் சூரத்தில் இருந்து ஜெய்பூர் கிளம்பிய விமானம் ஒரு மணி நேரம் தாமாதமானது. அதன் காணொளி இங்கே! -…

ENG vs IND: 'ஒரு கேப்டனிடமிருந்து இதைவிட எதையும் எதிர்பார்க்க முடியாது'-கில்லை பாராட்டிய சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது.இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 427…

வத்சலா: 100 வயதைக் கடந்த ஆசியாவின் மூத்த யானை; முழு மரியாதையுடன் தகனம்.. நெகிழவைக்கும் கதை!

ஆசியாவின் அதி மூத்த யானை என்று கருதப்பட்ட 100 வயதைக் கடந்த வத்சலா யானை மத்திய பிரதேச மாநிலத்தில் உயிர் நீத்தது. பன்னா புலிகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த வத்சலா, வெறும் யானை மட்டுமல்ல காட்டின் அமைதியைக் காத்துவந்த தலைமுறைகள் கடந்த தோழி என மத்திய பிரதேச முதலமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார். வத்சலா யானையை முழு மரியாதையுடன் தகனம் செய்துள்ளனர் வனத்துறையினர். சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் யானையாக வத்சலா இருந்துள்ளது. எந்த ஒரு மூத்த…

ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி @ Club WC | PSG beat Real Madrid to reach fifa Club World cup final

ஈஸ்ட் ரூதர்போர்ட்: நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி. இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள ஈஸ்ட் ரூதர்போர்ட் நகர வட்டத்தில் இந்த அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே பிஎஸ்ஜி அணி துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் முதல் 25 நிமிடங்களுக்குள் 3 கோல்களை பிஎஸ்ஜி பதிவு…

ஏமன்: செவிலியர் நிமிஷா பிரியா வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, செவிலியர் நிமிஷா பிரியாகட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்9 ஜூலை 2025, 15:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த குற்றத்திற்காக, மரண தண்டனையை எதிர்நோக்கி ஏமனின் சனா நகரின் மத்திய சிறையில் பல வருடங்களாக அடைக்கப்பட்டுள்ளார் கேரள செவிலியர் நிமிஷா பிரியா.ஏமன் நாட்டில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ள நிலையில், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், மரண…

Virat Kohli: `4 நாள்களுக்கு ஒருமுறை தாடிக்கு வண்ணம் பூசும்போது..'- ஓய்வு குறித்து மனம் திறந்த விராட்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தனது முடிவு குறித்து மனம் திறந்துபேசியுள்ளார். கடந்த ஜூலை 8ம் தேதி முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஒருங்கிணைத்த YouWeCan அறக்கட்டளையின் நிதி திரட்டும் நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.விராட் கோலி இதில் பல முக்கிய கிர்க்கெட் விரர்கள் கலந்து கொண்டுள்ளனர். யுவராஜ் சிங், ரவி சாஸ்திரி, கெவின் பீட்டர்சன், கிறிஸ் கெய்ல் மற்றும் டேரன் கோஃப் ஆகியோருடன் மேடையில்…