Daily Archives: July 4, 2025

மயிலாடுதுறை: த.வா.க கட்சி மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை – பழிக்குப் பழியா… போலீஸ் விசாரணை!

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “பா.ம.க-வின் காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்தவர் தேவமணி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளி மணிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பழிக்கு பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் ஐந்து தனிப்படைகள் அமைத்திருக்கிறார்” என்றனர்.சம்பவம் நடந்த இடம்“தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உள்கட்சி தேர்தலுக்கான பணியில் கலந்து கொண்ட மணிமாறன்…

ஸ்டீவ் ஸ்மித் வந்தும் ஆஸி. டாப் ஆர்டர் கொலாப்ஸ்: 286 ரன்களுக்குச் சுருண்டது | WI vs AUS | Aussie collapses despite Smith arrival bowled out for 286 runs by west indies

கிரெனடாவில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மீண்டும் டாப் ஆர்டர் கொலாப்ஸினால் 280 ரன்களுக்குச் சுருண்டது. அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். டாப் ஆர்டர் சரிவு கண்டு ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் என்று தடுமாறியது. ஆனால், கடந்தப் போட்டியில் மே.இ.தீவுகள் கோட்டை விட்டது போல் இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை…

கேரளாவில் சிக்கியுள்ள போர் விமானத்தை மீட்க முடியாமல் பிரிட்டன் தடுமாறுவது ஏன்?

படக்குறிப்பு, இந்த எஃப்-35பி போர் விமானம் ஜூன் 14ஆம் தேதி முதல் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுகட்டுரை தகவல்பிரிட்டனை சேர்ந்த அதிநவீன போர் விமானம் ஒன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக சிக்கிக் கொண்டிருக்கிறது. இது பேசுபொருளாவதுடன், ஒரு நாட்டின் நவீன விமானம் எப்படி வெளிநாட்டில் பல நாட்கள் சிக்கியிருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.எஃப்-35பி விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூன் 14ஆம் தேதி தரையிறங்கியது. இந்திய…

திண்டுக்கல்: கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிபட்ட முருகன் கோயில்!

திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் போகர் நகரில் உலகப் புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் அமைந்துள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மற்றும் TNPL திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனுமான அஸ்வின் பாதாள செம்பு முருகன் கோயிலுக்கு சென்று வழிப்பட்டார். கோயில் நிர்வாகம் சார்பாக பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து பூர்ண கும்ப மரியாதையோடு அவரை வரவேற்றனர்.முன்னதாக செம்பு முருகன் வளாகத்தில் உள்ள காவல் தெய்வமான சங்கிலி கருப்புவை தரிசனம்…

Ration goods: கவனம் பெரும் `இல்லம் தேடி ரேஷன்' – முதல்கட்ட சோதனையில் 10 மாவட்டங்கள்!

தமிழ் நாட்டில் சென்னை, ராணிப்பேட்டை உள்பட 10 மாவட்டங்களில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது. ரேஷன் கடைகளுக்கு கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று பயோமெட்ரிக்கில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருள்கள் வாங்கி வரவேண்டும்.இல்லம் தேடி ரேஷன்இதில் மூத்த குடிமக்கள், நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்…

3-வது சுற்றில் ஜோகோவிச்: விம்பிள்டன் டென்னிஸ் | djokovic enters third round in wimbledon tennis 2025

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவச் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 6-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் 154-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் டேனியல் இவான்ஸை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 4-6, 6-2, 6-4, 6-0…

இந்திய வேளாண் சந்தையில் நுழைய வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா முயல்கிறதா?

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரியில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்கட்டுரை தகவல்எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்பதவி, பிபிசி செய்தியாளர்3 ஜூலை 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியா-அமெரிக்கா இடையிலான பெரிய வர்த்தக ஒப்பந்தம் கைநழுவிச் செல்கிறதா?அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்ணயித்த ஜுலை 9 காலக்கெடுவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன.இந்தியா, அமெரிக்கா இடையே ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான…

“அந்த வீரர் இரட்டை சதமடித்தபோதே என் கரியர் முடிந்துவிட்டது” – மனம் திறக்கும் ஷிகர் தவான் | former indian cricketer shikhar dhawan opens about his career end

நான் நிறைய அரைசதங்கள் அடித்திருக்கிறேன். சதங்கள் பெரிதாக அடித்ததில்லை, ஆனால் 70+ ரன்கள் நிறைய அடித்திருக்கிறேன்.இஷான் கிஷன் அன்று இரட்டைச் சதம் அடித்தபோது, “உன் கரியரின் எண்ட் இதுவாக இருக்கலாம்” என்று என் உள்ளுணர்வு என்னிடம் கூறியது. பின்னர் அதுதான் நடந்தது.எனது நண்பர்கள் ஆறுதல் கூறினார்கள். நான் உடைந்துபோய்விடுவேன் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், நான் நன்றாகத்தான் இருந்தேன்.” என்று கூறினார்.ஷிகர் தவான் – டிராவிட்அந்த சமயத்தில் அணி வீரர்கள் யாராவது தங்களைத் தொடர்புகொண்டார்களா என்ற கேள்விக்கு,…