Daily Archives: June 24, 2025

“சமஸ்கிருத வெறி” தமிழை விட 22 மடங்கு அதிகம்; ‘ரூ.2500 கோடி’ ஒதுக்கிய பாஜக அரசு – சு.வெ காட்டம்!

அப்பட்டமான சமஸ்கிருத வெறி!மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஒன்றிய அரசு கடந்த ஆண்டுகளாக ஒரு சார்பு நிலை எடுத்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நாடாளுமன்றத்திலேயே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என பிரதமர் பேசினார். ஒன்றிய கல்வி அமைச்சர் உலக மொழிகளுக்கெல்லம் தாய்மொழி சமஸ்கிருதம் என்றார். இதை எதிர்த்துதன் இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்று கேள்வி எழுபினோம்.சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு கி.பி 3ம் நூற்றாண்டில்தான் கிடைத்துள்ளது. தமிழின் முதல் கல்வெட்டு…

‘பாஸ்பால்’ அதிரடி வெற்றியை நோக்கும் இங்கிலாந்தை தடுக்குமா இந்தியா? | team India can stop England from a dramatic bazball victory in leeds test

ஹெட்டிங்லி டெஸ்ட் போட்டி 5-ம் நாள் வரை வந்து த்ரில் போட்டியாக அமைந்திருப்பது டெஸ்ட் போட்டிக்கான நல்ல ஊக்குவிப்பாகும். ஆனால், இந்திய அணி இந்தப் போட்டியைத் தோற்கும் என்ற நிலையே இப்போதைக்கு ஹெட்டிங்லி பிட்ச் பற்றிய கணிப்பில் தெரிய வருகிறது. மேலும் 4-வது இன்னிங்ஸில் எவ்வளவு பெரிய இலக்கானாலும் விரட்டுவோம் என்பதில் இங்கிலாந்தின் புதிய பாஸ்பால் அணுகுமுறை உத்தரவாதமாக உள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சும் பும்ராவைத் தாண்டி எந்த ஒரு சாராம்சமும் இல்லாமல் சொத்தையாக உள்ளது.…

கண்ணதாசன் பிறந்த நாள்: தமிழ் சினிமாவில் கண்ணதாசன் எழுதிய சிறந்த 16 பாடல்கள் என்ன?

பட மூலாதாரம், Gandhi Kannadhasan/Facebookகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ் 24 ஜூன் 2025, 09:16 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கிய கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று. 1949ஆம் ஆண்டில் வெளிவந்த கன்னியின் காதலி படத்தில் துவங்கி, 1982ல் வெளிவந்த மூன்றாம் பிறை திரைப்படம் வரை சுமார் 4,500 பாடல்களை எழுதிக் குவித்தவர் கண்ணதாசன்.சினிமாவுக்காக அவர் எழுதிய பாடல்களில் காலத்தை வென்று…

TNPL-2025: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி |Photo Album

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் TNPL-2025 , டி 20 தொடரின் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. |Photo AlbumPublished:Today at 6 AMUpdated:Today at 6 AM நன்றி

Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.. ஈரான் பதில் என்ன?

“இஸ்ரேலை தாக்குவதை விட எங்களுக்கு அமெரிக்காவை தாக்குவது எளிது’ என ஈரான் முன்னரே அமெரிக்காவை எச்சரித்திருந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்படும் அல்-உதய் விமான நிலையம். ஈரான் மீதான் தாக்குதலுக்கு பதிலடியாகதான் இந்த விமான நிலையத்தை சரமாரியாக தாக்கியிருக்கிறது ஈரான்.அமெரிக்கா மீது தாக்குதல்இது தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கத்தாரில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான தாக்குதல் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை,…

திருப்பூர் அணிக்கு 3-வது வெற்றி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் | Tiruppur team wins 3rd time TNPL T20 Cricket

திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மதுரை பாந்தர்ஸ் 20 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சரத் குமார் 31, ராஜலிங்கம் 22, குர்ஜப்னீத் சிங் 13, முருகன் அஸ்வின் 13 ரன்கள் சேர்த்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணி தரப்பில் ரகுபதி சிலம்பரசன், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.…

இரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது எப்படி? – அமெரிக்கா வழங்கிய விரிவான தகவல்கள்

கட்டுரை தகவல்18 மணிநேர பயணம், பலமுறை நடுவானிலேயே எரிபொருளை மீண்டும் நிரப்புதல், எதிரிகளை திசை திருப்புவதற்காக தந்திரமாக பயன்படுத்தப்படும் போலி ஆயுதங்கள் (decoys), இப்படித்தான் இரானின் அணுசக்திக் கட்டமைப்புகள் மீது குண்டுவீசும் அமெரிக்காவின் திட்டம் நிகழ்த்தப்பட்டது என்கிறார், அமெரிக்க ராணுவத்தின் மிக உயர்ந்த அதிகாரியான கூட்டுப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் டேன் கேய்ன்.அமெரிக்காவால் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேம்மர்’ என அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் முழு விளைவு என்னவென்று இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில், இந்த சிக்கலான…

ENG vs IND: `ரெட்டைக் கதிரே…' – சதமடித்து இந்தியாவை மீட்ட Classy ராகுல், Beast பண்ட்!

இங்கிலாந்து vs இந்தியா முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் 471 ரன்கள் குவித்தது இந்தியா.அதேபோல், பவுலிங்கில் பும்ரா, ஜடேஜா சிறப்பாக பந்துவீசிய போதும் சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரன்களை வாரி வழங்க, ஒல்லி போப், ஹாரி ப்ரூக்கின் அதிரடியால் 465 ரன்கள் குவித்தது.வெறும் 6 ரன்கள் முன்னிலையுடன் நேற்று இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட…