Daily Archives: May 18, 2025

KL Rahul : ‘குஜராத் டைட்டன்ஸூக்கு எதிராக கே.எல்.ராகுல் அடித்த சதத்தை பற்றிய அலசல்!’

அவர் வீசிய 6 வது ஓவரில் மட்டும் 17 ரன்களை அடித்தார். டெல்லியில்தான் போட்டி நடந்தது. போட்டி நடந்த இந்த பிட்ச்சில் ஸ்பின்னர்களின் எக்கானமி 6 யைச் சுற்றிதான் இருக்கிறது. ஆக, ஸ்பின்னர்கள் கொஞ்சம் ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால், ராகுல் ரஷீத் கானை அடுத்தடுத்து பவுண்டரியாக்கிதான் அரைசதத்தைக் கடந்தார். பார்மில் இருக்கும் சாய் கிஷோரின் ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிக்களை அடித்தார்.பர்ப்பிள் கேப்பை வைத்திருக்கும் பிரஷித் கிருஷ்ணாவை நின்ற இடத்திலேயே நின்று மணிக்கட்டின் உதவியுடன் அற்புதமாக…

இந்தியா ரோஹிஞ்சா அகதிகளை நடுக்கடலில் இறக்கிவிட்டதா? ஐ.நா விசாரணை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, டெல்லியில் அகதிகள் முகாமில் வசிக்கும் ரோஹிஞ்சா அகதிகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ரோஹிஞ்சா அகதிகள் இந்திய கடற்படை கப்பலில் இருந்து மியான்மர் கரையோரம் நடுக்கடலில் இறக்கிவிடப்பட்டதாக எழுந்துள்ள கூற்றை விசாரிக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.கடந்த வியாழன் அன்று ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வாரம் இந்திய கடற்படை கப்பலில் இருந்து ரோஹிஞ்சா அகதிகள் வலுக்கட்டாயமாக அந்தமான் கடலில் இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் எங்களுக்கு மிகவும் கவலையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய “தேவையற்ற…

குஜராத் டைட்டன்ஸுக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்? | IPL 2025, DC vs GT 60th Match Match Preview

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தடுமாறி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் வலுவான இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப்…

Charminar Fire Accident: ஹைதராபாத் சார்மினார் அருகே தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல் | Hyderabad

இந்த துயரச் சம்பவம் குறித்து தெலங்கானா பா.ஜ.க மாநிலத் தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி, “நான் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தேன்.இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வேதனையளிக்கின்றன. நான் யாரையும் குற்றம்சாட்டவில்லை. ஆனால் காவல்துறை, நகராட்சி, தீயணைப்பு மற்றும் மின்சாரத் துறைகளைப் பலப்படுத்தப்பட வேண்டும்.இன்று தீயணைப்பு வீரர்களிடம் ஆரம்பத்தில் உரிய உபகரணங்கள் இல்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும்.மத்திய அரசு மற்றும் பிரதமருடன் பேசி, இந்தச் சம்பவத்தில்…

IPL 2025 : ‘ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் இந்த 3 அணிகளும் இன்றே ப்ளே ஆப்ஸ் செல்ல வாய்ப்பு!’ – எப்படி தெரியுமா?

இன்று ராஜஸ்தான் vs பஞ்சாப், குஜராத் vs டெல்லி என இரண்டு ஆட்டங்கள் நடக்கவிருக்கிறது. ப்ளே ஆப்ஸ் ரேஸில் இந்த இரண்டு ஆட்டங்களும் ரொம்பவே முக்கியமானவை.Published:2 mins agoUpdated:2 mins agoGill – Virat Kohli – Shreyas Iyer நன்றி

ஐஎன்எஸ் குர்புரா: 1971 இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்த நீர்மூழ்கி என்ன சாதித்தது?

கட்டுரை தகவல்எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்பதவி, பிபிசிக்காக18 மே 2025, 01:19 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஐஎன்எஸ் குர்சுரா தெற்காசியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் .இது 2002ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டது.1969ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட ‘குர்சுரா’, 31 ஆண்டுகள் நாட்டின் பாதுகாப்புக்காகப் பணியாற்றி 2001இல் ஓய்வு பெற்றது.குர்சுரா நீர்மூழ்கிக் கப்பலுக்கு 1971 பாகிஸ்தான் போரில் பங்கேற்ற வரலாறு உள்ளது.1971 போரில் ‘குர்சுரா’ என்ன பங்கு வகித்தது? அரபிக் கடலில் ரோந்துப் பணிகளை மேற்கொண்ட…

கருண் நாயர், சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு… ‘இந்தியா ஏ’ அணி எப்படி? – ஓர் அலசல் | Karun Nair, Sarfaraz Khan get a chance – How is the India A team

இங்கிலாந்து அணிக்கு எதிரான அதிமுக்கியத்துவமான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்தியா ஏ அணிக்கு அபிமன்யூ ஈஸ்வரன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துருவ் ஜுரெல் வைஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா ஏ அணிக்காக அறிவிக்கப்பட்ட 20 வீரர்கள் பட்டியல்: அபிமன்யூ ஈஸ்வரன் (கேப்டன்), மானவ் சுதர், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தனுஷ் கோட்டியன், சர்பராஸ் கான், கருண் நாயர், முகேஷ் குமார், துஷார்…

RCB vs KKR : ‘மழையால் போட்டி ரத்து; கோலியின் ஆர்சிபியின் ப்ளே ஆப்ஸ் நிலை என்ன?

பெங்களூரு அணி இந்தப் போட்டியை வென்றிருந்தால் முதல் அணியாக ப்ளே ஆப்ஸூக்கு சென்றிருக்கும். ஆனால், இந்தப் போட்டி ரத்தாகி ஒரு புள்ளி மட்டுமே கிடைத்ததால் பெங்களூரு அணி இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே ஏற்பட்டுள்ளது.Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PMRCB vs KKR நன்றி