Daily Archives: May 16, 2025

இறந்த தாயின் வெள்ளி கொலுசைக் கேட்டு, தகனத்தை தடுத்து நிறுத்திய மகன்… ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் ஒரு மகன் வெள்ளி வளையலுக்காக தனது தாயாரின் சிதையில் ஏறி படுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் புரி தேவி. இவருக்கு 7 மகன்கள் இருக்கின்றனர். இதில் 6 மகன்கள் ஒன்றாக வசிக்கின்றனர். ஓம்பிரகாஷ் என்ற மகன் மட்டும் கிராமத்திற்கு வெளியில் தனியாக வசித்து வந்தார். அவருக்கும் மற்ற சகோதரர்களுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் புரி தேவி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து…

Neeraj Chopra : ‘பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீமுடன் நெருங்கிய நட்பு இல்லை!’ – ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா

பாகிஸ்தானை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுடன் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா நெருங்கிய நட்பில் இருக்கிறார் என்பது சமூகவலைதளங்களில் சர்ச்சையாகியிருந்தது. அதற்கு நீரஜ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.Published:Today at 7 PMUpdated:Today at 7 PMNeeraj Chopra & Arshad Nadeem நன்றி

இந்தியா – பாகிஸ்தான் பகைமையின் முக்கிய காரணங்கள்: 1947 முதல் இன்று வரை

29 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீரில் உள்ள ”பயங்கரவாத இலக்குகளை” குறிவைத்து தாக்கியதாக இந்தியா கூறியது.இந்தியாவின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகள் இடையிலான பதற்றம் அதிகரித்தது.கடந்த சில தசாப்தங்களாகவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 1947 பிறகு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இரண்டு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்த நிகழ்வுகள்…

ஷமி மீதான வெறுப்பு ‘ட்ரோல்கள்’- ‘சகோதரத்துவம்’ வலியுறுத்தி கோலி காத்த மனித மாண்பு! | Kohli defends human dignity by emphasizing brotherhood over trolls on shami

2021 டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போது இந்திய கிரிக்கெட் சந்தித்த அவமானகரமான சம்பவம் விராட் கோலி கட்டிக்காத்த மனித மாண்பினால் ஒன்றுமில்லாமல் அடித்து விரட்டப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மிகப்பெரிய தோல்வி. பொதுவாக பாகிஸ்தானுடன் தோற்றால் அது இந்திய ரசிகர்களுக்குப் பிடிக்காது. கடும் விமர்சனங்கள் எழுவது காலங்காலமான வழக்கமே. ஆனால் வீரர்கள் மீது வசை பாடுவதும், அவர்களை அவமானப்படுத்துவதும், அவர்களை நாட்டுக்கு…

“வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்”- கூட்டத்தில் பங்கேற்காத அன்புமணி; கேஷுவலாக பதிலளித்த ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பல மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “சட்டப்பேரவை தேர்தலில் 50 தொகுதிகளில் ஜெயிப்பதற்கான வித்தைகளைச் சொல்லி கொடுத்தேன்.இராமதாஸ் – அன்புமணி`பாமக-வில் நானே ராஜா’50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளைப் பகிர்ந்துக்கொல்வதற்கான கூட்டம் இது. செயல்பட முடியவில்லை என்று யாரும் விருப்பம் தெரிவித்தால் விரும்பியப்படி…

Kohli: “விராட் கோலி ஓய்வு முடிவுக்கு காரணம் இதுதான்..” – ரவி சாஸ்திரி ஓபன் டாக்

அவர் ஒரு விஷயத்தைச் செய்ய நினைத்தால், 100 சதவிகிதம் தனது அர்ப்பணிப்பைக் கொடுக்க நினைக்கிறார். அதை அத்தனை எளிதாக மீண்டும் நாம் செய்துவிட முடியாது. நிறைய சாதனைகளைப் படைத்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத அளவிலான ரசிகர் கூட்டம் விராட் கோலிக்கு இருக்கிறது. ரவி சாஸ்திரிஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இவர் ஆடும் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு மக்கள் நேரில் வருகிறார்கள். அந்தளவிற்கு ரசிகர்கள் இவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். நன்றி

இந்தோனீசியா: பேறுகாலத்தில் மனைவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சிகள் பெறும் கணவர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, பேறுகாலத்தில் மனைவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சிகள் பெறும் கணவர்கள்!பேறுகாலத்தில் மனைவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சிகள் பெறும் கணவர்கள் 5 நிமிடங்களுக்கு முன்னர்பேறுகாலத்தில் தங்களின் மனைவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளை அறிந்து கொள்ள கணவர்கள் பலர் ஒன்று கூடி பயிற்சி வகுப்புகளுக்கு வருகின்றனர். இந்தோனீசியாவின் ஜகார்தாவில் ஒன்று கூடிய இந்த ஆண்கள் சமைப்பது மட்டுமின்றி, பேறுகாலத்தில் ஏற்படும் மன அழுத்தம்…

‘பணமா? பாதுகாப்பா?’ – ஐபிஎல் விளையாடும் ஆஸி. வீரர்களுக்கு மிட்செல் ஜான்சன் அறிவுரை | Money or Security Mitchell Johnson advice to australia players IPL 2025

மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் ஆட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில், இதில் பங்கேற்று விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டில் வெளியாகும் நாளிதழ் ஒன்றில் சிறப்பு கட்டுரை ஒன்றை அவர் எழுதியுள்ளார். “ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடுவது…

IPL 2025 : 'வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யும் அணிகள்!' – பட்லருக்கு பதில் யார் தெரியுமா?

இந்தியா – பாகிஸ்தான் பதற்ற நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் நாளை மறுநாள் முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், வரவிருக்கும் போட்டிகளில் ஆட முடியாத சூழலில் இருக்கும் வீரர்களுக்கு பதிலாக வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. IPL 2025’புதிய விதி!’நடப்பு சீசன் ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்குவதால் போட்டி அட்டவணையில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது. இதனால் ஒரு சில வெளிநாட்டு வீரர்களால் எஞ்சியிருக்கும் போட்டிகளில் அல்லது ப்ளே ஆப்ஸ் போட்டிகளில் ஆட…