Daily Archives: May 11, 2025

Operation Sindoor: "100 தீவிரவாதிகள், 40 பாக் ராணுவத்தினர் மரணம்" – முப்படை அதிகாரிகள் கூறியதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் இன்று முப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர். 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டதாகவும், தீவிரவாதிகளை மட்டுமே தாக்கியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். There were nine camps that you are now…

மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது எப்போது? – பிசிசிஐ விரைவில் முடிவு | India Pakistan ceasefire When IPL 2025 season will resume

சென்னை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று இரவு போர் நிறுத்த அத்துமீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இன்று காலை முதல் எந்தவித தாக்குதலும் எல்லையோர பகுதிகளில் நடைபெறவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது எப்போது என்பதை பார்ப்போம். முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் காரணமாக ஒரு வார காலம் ‘ஐபிஎல் 2025’ சீசன் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சூழல்…

ராணுவ நடவடிக்கை தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்11 மே 2025, 10:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக இரு நாடுகளும் சனிக்கிழமை அறிவித்துள்ள நிலையில், இது குறித்த சமீபத்திய செய்திகள் இங்கே தொகுக்கப்படுகின்றன. தனது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இன்னமும் செயல்பாட்டில் இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ”ஆபரேஷன் சிந்தூரின் கீழ் ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறை நேர்மையோடும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.மேலும், ‘ஆபரேஷன்…

மே 15 முதல் மீண்டும் தொடங்கும் IPL? – வெளிநாட்டு வீரர்களை திரும்ப அழைக்கும் முயற்சியில் அணிகள்!

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மே 8-ம் தேதி இரவு மோதல் தீவிரமடைந்ததையடுத்து, அன்றிரவு நடைபெற்ற பஞ்சாப் vs டெல்லி ஐ.பி.எல் போட்டி பாதுகாப்பு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.அதோடு, ஐ.பி.எல் தொடரும் தற்காலிகமாக வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போதும் முடிவுக்கு வரும் என்று தெரியாததால் அனைத்து அணிகளும் தங்களின் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.PBKS vs DCஇவ்வாறான சூழலில், இருநாடுகளுக்கிடையிலான மோதலை நிறுத்த ஒப்பந்தம் முடிவாகியிருப்பதாகவும், மாலை 5…

India – Pakistan : “பாகிஸ்தான் அதை நிறுத்தும்வரை நிரந்தர அமைதியே கிடையாது” – ஓவைசி சொல்வதென்ன? | AIMIM chief Asaduddin Owaisi tweet about india pakistan clash in terrorism issue

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் (மே 7) நடத்தியது.அடுத்த நாள் இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல் நடத்த, இந்தியா அதை முறியடித்தது.அதன்பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக முதலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவிக்க, பிறகு இந்தியாவும் மோதலை நிறுத்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.பிரதமர் மோடி…

ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப்: அனஹத், அபய் சிங் வெற்றி! | Anahat and Abhay Singh win Squash World Championship

சிகாகோ: அமெரிக்​கா​வின் சிகாகோ நகரில் ஸ்கு​வாஷ் உலக சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் உலகத் தரவரிசை​யில் 62-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனஹத் சிங், 28-வது இடத்​தில் உள்ள அமெரிக்காவின் மரினா ஸ்டெ​பானொனி​யுடன் மோதி​னார். இதில் அனஹத் சிங் 10-12, 11-9, 6-11, 11-6, 11-6 என்ற கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 2-வது சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 15-வது இடத்​தில் உள்ள எகிப்​தின் ஃபைரூஸ் அபோஎல்​கையருடன் பலப்​பரீட்சை…

சண்டை நிறுத்தம் பற்றி விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன? தொலைபேசியில் வந்த தகவல் என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, மோதலை நிறுத்த முடிவுபாகிஸ்தானிலிருந்து வந்த அழைப்பு: சண்டை நிறுத்தம் பற்றி விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?10 மே 2025இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியாவும் பாகிஸ்தானும் ‘நிலம், வான் மற்றும் கடல் வழி’ தாக்குதலை இந்திய நேரப்படி இன்று மாலை 5:00 மணி முதல் நிறுத்தும் என கூறியுள்ளார்.மேலும் அவர், “பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்…

Virat Kohli : ‘டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐக்கு விராட் கோலி கடிதம்!’ – Retire ஆகிறாரா கோலி? பின்னணி என்ன?

மறுபரிசீலனை செய்யுங்கள்?ரோஹித் சர்மா இந்தக் கட்டத்தில் ஓய்வை அறிவிக்கும் நிலைக்கு செல்வார் என்பது பலரும் எதிர்பார்த்ததே. ஆனால், விராட் கோலிக்கு இருக்கும் உடற்தகுதிக்கு அவர் கட்டாயம் 2027 வரை ஆடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் இப்படியொரு தகவல் வெளியாகியிருக்கிறது. பிசிசிஐயும் கோலியின் முடிவில் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும், அதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்டும் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இணைந்தே ஓய்வை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சமயத்தில் விராட் கோலி…

டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு: பிசிசிஐ-யிடம் விராட் கோலி ‘பகிர்ந்த’ விருப்பம்! | Test cricket retirement: Virat Kohli shares wish with BCCI

இங்கிலாந்து தொடர் வரவிருக்கும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்துள்ளார். தான் ஓய்வு பெற விரும்புவதாக ஒரு மாதம் முன்பே பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்து விட்டதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன. இங்கிலாந்து தொடரில் ஆட விரும்பவில்லை என்பதில் கோலி தீவிரமாக இருந்தால் அவரது 14 ஆண்டு கால சிறப்புமிக்க கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று நாம் கூறிவிடலாம். 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், அதில் 68 டெஸ்ட்…