சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தம் – பாகிஸ்தானில் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்?பாக்., நிபுணர்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, 1960ல் இந்தியா பாகிஸ்தான் இடையே சிந்து நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.24 ஏப்ரல் 2025, 15:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தானுடனான 1960 சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக கடந்த புதன்கிழமை இந்தியா அறிவித்தது.ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த மறுநாள் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் புதன்கிழமை நடந்து முடிந்தபிறகு இந்த…









