வால்பாறை: பதுங்கியிருந்த சிறுத்தையை நாய் காட்டிக் கொடுத்ததால் தப்பித்த சிறுவன் – காணொளி
காணொளிக் குறிப்பு, பதுங்கியிருந்த சிறுத்தையை நாய் காட்டிக் கொடுத்ததால் தப்பித்த சிறுவன் – காணொளிபதுங்கியிருந்த சிறுத்தை, சிறுவனைக் காப்பாற்றிய நாய் – காணொளி 30 நிமிடங்களுக்கு முன்னர்கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுவனுக்கு மிக அருகே படுத்திருந்த சிறுத்தையை, நாய் ஒன்று காட்டிக் கொடுத்ததால் அச்சிறுவன் நூலிழையில் தப்பித்த காட்சி இது.விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடமிருந்து சில அடிதூரத்தில் சிறுத்தை பதுங்கியிருந்தது.சிறுத்தை இருப்பதை சிறுவன் அறியாத நிலையில், அப்போது அருகில் வந்த நாய் சிறுத்தை இருப்பதை உணர்ந்து கொண்டது. நாய்…








