Daily Archives: April 6, 2025

9 லட்சம் ஏக்கர் நிலம் கொண்ட வக்ஃப் – சட்டத் திருத்தத்தால் அரசுக்கு என்ன பலன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனகட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி இந்திக்காக6 ஏப்ரல் 2025, 07:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி கட்டத்தில், வக்ஃப் திருத்த மசோதா முதலில் மக்களவையிலும், மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுடன் சட்டமாக அமலுக்கும் வந்துவிட்டது.வக்ஃப் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் நீண்ட காலத்துக்கு அரசாங்கத்துக்கு பயனளிக்கும் என்று வழக்கறிஞர்களும்…

Hemang Badani : ‘சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!’ – சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த தமிழக வீரர் பதானி!

சேப்பாக்கத்தில் சென்னை அணியை 15 ஆண்டுகள் கழித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தியிருக்கிறது. இதில், சுவாரஸ்யமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. அதாவது, இதற்கு முன் கடைசியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சென்னையை வீழ்த்தியபோது அந்த சென்னை அணியில் தமிழக வீரர் ஹேமங் பதானி இடம்பெற்றிருந்தார். நன்றி

புதுச்சேரி: `சிபிஎஸ்இ பாடத்திட்ட தேர்வில் 50 சதவிகித மாணவர்கள் தோல்வி’ – அதிர்ச்சி கொடுக்கும் திமுக

புதுச்சேரியில் கடந்த 2021-ல் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு பா.ஜ.க கூட்டணி கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் குறைந்துவிட்டதாக பொதுநல அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குறித்து பேசிய எதிர்கட்சித் தலைவரும், புதுச்சேரி தி.மு.க அமைப்பாளருமான சிவா, “அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் 9,10 மற்றும் 11-ம்…

அன்று அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஆர்ச்சர்: மேட்ச் வின்னிங் ஸ்பெல் வீசியது எப்படி? | from most expensive in ipl history jofra archer to match winning spell

சண்டிகர்: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸின் ஆர்ச்சர், தனது அணியின் வெற்றிக்காக மேட்ச் வின்னிங் ஸ்பெல் வீசி அசத்தினார். அவரது பவுன்ஸ் பேக் கதையை கொஞ்சம் பார்ப்போம். இந்த சீசனின் தொடக்க ஆர்ச்சருக்கு எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 4 ஓவர்களில் 76 ரன்கள் கொடுத்திருந்தார். அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 2.3 ஓவர்களில் 33…

சூசன்: டிஎன்ஏ பரிசோதனையால் 70 ஆண்டுகளுக்குப் பின் உண்மை அறிந்த பெண் என்ன செய்தார்?

பட மூலாதாரம், Family handoutகட்டுரை தகவல்வீட்டிலிருந்தே பரிசோதிக்கப்படும் ‘கிட்’ (kit) மூலம் மேற்கொண்ட டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளை பார்த்த போது சூசனுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.70 வயதைக் கடந்துவிட்ட அவர் தன்னுடைய தாத்தா குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. வேறு ஏதேனும் வித்தியாசமான முடிவுகள் வருகிறதா என்பதை பார்க்க தனியார் பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளவும் அவர் பணம் செலுத்தியிருந்தார்.”அந்த பரிசோதனையில் அயர்லாந்து வழித்தோன்றல்கள் அதிகம் இருந்ததை காண முடிந்தது, ஆனால், எனக்குத் தெரிந்த வரை அது தவறு,” என்கிறார்…

PBKS vs RR: “இந்தத் தோல்விகூட நல்லதுதான்” – விவரிக்கும் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் | punjab kings captain shreyas iyer poke about match lost against rajasthan

ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 67 ரன்கள் அடித்து அவுட்டானார்.PBKS vs RRhttps://x.com/IPLஅதையடுத்து, 206 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப், முதல் ஓவர் முதலே ராஜஸ்தானின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல்…

முதன்மை விளையாட்டு மையங்களில் சேர ஏப்.30-க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு | Admission to primary sports centers; Students can apply by April 30

முதன்மை விளையாட்டு மையங்களில் சேர ஏப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இங்கு சேர விரும்பும் 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள், www.sdat.tn.gov.in…

நூற்றாண்டு பழைய பாலத்துக்கு விடைகொடுக்கும் புதிய பாம்பன் பாலம் – எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, பாம்பன்நூற்றாண்டு பழைய பாலத்துக்கு விடைகொடுக்கும் புதிய பாம்பன் பாலம் – எப்படி இருக்கிறது?4 மணி நேரங்களுக்கு முன்னர்மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 6-ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோதி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.இந்த பாலம் தற்போது எப்படி உள்ளது என்பதை காட்டுகிறது இந்த காணொளி-இது…

PBKS vs RR: பஞ்சாப்பின் வெற்றியைத் தகர்த்த சேட்டன் சஞ்சு & கோ; ராஜஸ்தான் வென்றது எப்படி?

ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 5) போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் நேருக்குநேர் களமிறங்கின. காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்படாமல் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டும் செய்துவந்த சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகத் திரும்பினார். டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பவுலிங்கைத் தேர்வு செய்தார்.PBKS vs RR – ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன்பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லை. ராஜஸ்தான் அணியில் ஒரேயொரு மாற்றமாக துஷார்…