Daily Archives: March 29, 2025

கத்தார் சிறையில் இந்திய மென்பொருள் நிறுவன அதிகாரி – காரணம் என்ன?

பட மூலாதாரம், JP GUPTAகட்டுரை தகவல்ஒவ்வொரு வாரமும், தனது மகன் தொலைபேசியில் அழுவதை கேட்கும் போது ஜேபி குப்தாவின் மனம் உடைந்துபோகிறது.இந்த வாராந்திர தொலைபேசி அழைப்பு நிகழ்வு ஜனவரியில், கத்தாரில் இருக்கும் இந்திய மூத்த தொழில்நுட்ப அதிகாரியான அமித் குப்தா இதுவரை வெளியிடப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பின்னர் தொடங்கியது.அதன் பின் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்னவென்பது தங்களுக்கு தெரியாது என இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்தினர்…

GT vs MI : ‘இளம் வீரர் விக்னேஷ் புத்தூர் அணியிலிருந்து நீக்கம் – ஏன்

சீசனின் முதல் போட்டியாக மும்பை அணி சென்னையை எதிர்கொண்டது. அந்த முதல் போட்டியிலேயே மும்பை அணி விக்னேஷ் புத்தூருக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட விக்னேஷ், ருத்துராஜ், துபே, தீபக் ஹூடா என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். தோனி, விக்னேஷை தட்டிக் கொடுத்துப் பேசினார். விக்னேஷ் எங்களின் பெருமைமிகு கண்டுபிடிப்பு என சூர்யகுமார் பாராட்டியிருந்தார்.இந்நிலையில், இன்று குஜராத்தில் நடந்து வரும் போட்டியில் மும்பை அணி விக்னேஷை ப்ளேயிங் லெவனில் எடுக்கவில்லை. மாற்று வீரர்கள்…

பிரபல ரௌடி அசோக்கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டு வனப்பகுதியில் நடந்ததென்ன?

செங்கல்பட்டு அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30). இவர் ஏ பிளஸ் ரௌடி. சிறையிலிருந்து வெளியில் வந்த அசோக்கை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அசோக் தலைமையிலான ரௌடி டீம், தி.மு.க பிரமுகர் ஒருவரைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதோடு கஞ்சா விற்பனையிலும் அதிகளவில் ஈடுபட்டு வந்தார். அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அசோக்கை கைது செய்ய போலீஸார் அவரைத் தேடிவந்தனர். அப்போது அவர் சிங்கபெருமாள் கோயில் அருகே ஆப்பூர்…

குஜராத் டைட்டன்ஸுடன் இன்று பலப்பரீட்சை: பாண்டியாவின் வருகை மும்பைக்கு பலம் சேர்க்குமா? | does pandyas arrival add strength to mumbai at today match in ipl 2025

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. மும்பை அணியில் தடை நீங்கி ஹர்திக் பாண்டியா களமிறங்குவதால் அந்த அணியின் பலம் அதிகரிக்கக்கூடும். மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம்…

பாம்புகள் கோடையில் வீடுகளை நோக்கி படையெடுப்பது ஏன்? அதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”நான் இன்று மட்டும் 5 பாம்புகளைப் பிடித்துள்ளேன். நான் பிடித்ததில் கண்ணாடி விரியன், நாகப்பாம்பு ஆகியவை நஞ்சுள்ளவை. பூனைப்பாம்பு, ஆபத்தில்லாத மிதமான நஞ்சைக் கொண்டவை. மற்ற இரண்டும் நஞ்சில்லாத பாம்புகள். என்னைப் போலவே, கோவையில் இருக்கும் பாம்பு மீட்பர்கள் சிலர் 4 அல்லது 5 பாம்புகளை மீட்டுள்ளனர். இது வழக்கத்தைவிட சற்று அதிகம்தான்.”கோவையில் 27 ஆண்டுகளாகப் பாம்புகளை மீட்கும் பணியை மேற்கொண்டு வரும் அமீன் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல் இது.பொதுவாக…

Dhoni : `இக்கட்டான நேரத்தில் களத்திற்கு வராத `பேட்ஸ்மேன்' தோனி!' – சென்னை அணிக்குத் தேவைதானா?

‘இக்கட்டான சூழலில் இறஙகாத தோனி!’சேப்பாக்கத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றிருக்கிறது. தோல்வியை விட அவர்கள் தோற்றவிதம்தான் வேதனையானது. போராடும் குணமே இல்லாமல் மந்தமாக ஆடி வீழ்ந்திருக்கிறார்கள். அதிலும் தோனி செய்த காரியத்தை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது உள்ளே இறங்கி எதையாவது செய்வார் என ரசிகர்கள் நினைத்தார்கள்.Dhoniஆனால், தோனி பெவிலியனிலிருந்து வேடிக்கை மட்டுமே பார்த்தார். தோல்வி உறுதியான பிறகு நம்பர் 9 இல் கூடியிருக்கும் கூட்டத்துக்கு ஆறுதல் காட்ட…

மியான்மார் நிலநடுக்கம் எதிரொலி; தாய்லாந்து பயணம் பாதுகாப்பானதா? வெளியுறவுத் துறை சொல்வது என்ன?

மியான்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 6 பகுதிகளைப் பேரிடர் பகுதி என்று ராணுவ அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் தாய்லாந்து நாட்டிலும் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மியான்மார் அவசரக்கால நிலையை அறிவித்துள்ளது. இருப்பினும் தாய்லாந்தின் துணைப் பிரதமர் அனுடின் சார்ன் விரகுல், எந்த அவசரக்கால நிலையும் அறிவிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.தாய்லாந்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால், அண்டை நாடான லாவோஸ், வங்கதேசம், சீனாவின் யுன்னான், குவாங்சி மாகாணங்கள், வடக்கு வியட்நாம் மற்றும் மேற்கு…

பேட்டிங், பந்து வீச்சுக்கு சமநிலையில் கைகொடுக்கும் ஆடுகளங்கள் வேண்டும்: ஷர்துல் தாக்குர் கோரிக்கை | Shardul Thakur calls for fair pitches IPL 2025

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் பேட்​டிங், பந்துவீச்​சுக்கு சம அளவில் கைகொடுக்​கும் ஆடு​களங்​கள் அமைக்​கப்பட வேண்​டும் என லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​டர் ஷர்​துல் தாக்​குர் கூறி​யுள்​ளார். ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன் ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி தனது முதல் வெற்​றியை பதிவு செய்​தது லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ஹைத​ரா​பாத்…

CSK vs RCB: தோனியின் சிக்சர்களாலும் தடுக்க முடியாத சிஎஸ்கேயின் வரலாற்றுத் தோல்வி

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது முறையாக 9-ஆவது இடத்தில் களமிறங்கினார் தோனி28 மார்ச் 2025, 12:37 GMTபுதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தோனி களமிறங்கி சிக்சர்களையும், பவுண்டரிகளையும் அடித்த போதும் சிஎஸ்கே அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.சேப்பாக்கம் மைதானத்தில் 2008-க்குப் பிறகு முதன் முறையாக ஆர்சிபி அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது.…

CSK vs RCB : 'டார்கெட் மட்டும் 170 க்குள்ள இருந்திருந்தா கதையே வேற' தோல்விக்குப் பின் ருத்துராஜ்

‘சென்னை தோல்வி!’சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியில் பெங்களுரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. 17 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கத்தில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் தோற்ற பிறகு சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.Ruturaj Gaikwadருத்துராஜ் கெய்க்வாட் பேசியதாவது, ‘இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு அவ்வளவு சாதகமானது இல்லை. 170 ரன்கள்தான் இங்கே சரியான ஸ்கோர் என நினைக்கிறேன். கூடுதலாக 20 ரன்களை…