கத்தார் சிறையில் இந்திய மென்பொருள் நிறுவன அதிகாரி – காரணம் என்ன?
பட மூலாதாரம், JP GUPTAகட்டுரை தகவல்ஒவ்வொரு வாரமும், தனது மகன் தொலைபேசியில் அழுவதை கேட்கும் போது ஜேபி குப்தாவின் மனம் உடைந்துபோகிறது.இந்த வாராந்திர தொலைபேசி அழைப்பு நிகழ்வு ஜனவரியில், கத்தாரில் இருக்கும் இந்திய மூத்த தொழில்நுட்ப அதிகாரியான அமித் குப்தா இதுவரை வெளியிடப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பின்னர் தொடங்கியது.அதன் பின் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்னவென்பது தங்களுக்கு தெரியாது என இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்தினர்…