Yearly Archives: 2024

ஒரே நாடு ஒரே தேர்தல்: மாநில கட்சிகள் பாதிக்கப்படுமா? சாதக, பாதகங்கள் பற்றிய ஒரு விவாதம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் சாதக பாதகங்கள் என்ன?24 செப்டெம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்’ஒரு நாடு, ஒரே தேர்தல்’ மீண்டும் மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமைச்சரவை, இந்த சட்டம் தொடர்பான உயர் மட்டக் குழுவினரின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான முக்கியமான நடவடிக்கையாக இது இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்க, எதிர்க்கட்சியினர் இதில் உள்ள சிக்கல்களை மேற்கோள்காட்டி வருகின்றனர்.இதில் உள்ள சாதக பாதங்கள் குறித்து விவாதங்களை…

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்க தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் | cm stalin gives incentives for chess olympiad winners

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் பொதுமக் களுக்கும், மாணவர்களுக்கும் செஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசு நடத்தியது. மேலும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையையும்…

கூட்டணியை முறிக்கும் திட்டத்தில் திருமா? டென்ஷனில் STALIN! | Elangovan Explains

‘நடிகர் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும் போது, திருமாவளவன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகக்கூடாதா?’ ஆதவ் அர்ஜுனா கொளுத்தி போட்ட வெடி, ‘திமுக – விசிக’ கூட்டணியில், சரவெடியாக வெடித்துக் கொண்டு உள்ளது. இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் திருமாவளவன். இந்த அமைதி, மு.க.ஸ்டாலினை, டென்ஷனாக்குகிறது. உண்மையில், கூட்டணிக்குள்ளே என்ன நடக்கிறது? இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினை, துணை முதலமைச்சராக்கின்ற வேலைகள் தீவிரமாகிறது. அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். Source link

Chess: ‘விஸ்வநாதன் ஆனந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்’ – ஏன் தெரியுமா? | Why Viswanathan Anand is deserving Bharath Ratna?

ஆனந்த் ஏற்படுத்திக் கொடுத்த தொடக்கமும் அடுத்தத்தடுத்த தலைமுறைகளுக்கு அவர் கடத்திவிட்ட செஸ் ஆர்வமும்தான் இன்றைக்கு இந்தியாவுக்கு மாபெரும் வெற்றிகளை தந்துகொண்டிருக்கிறது. இதனால் இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா விருதை விஸ்வநாதன் ஆனந்துக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.செஸ் ஒலிம்பியாடை கிரிக்கெட்டின் உலகக்கோப்பையோடு கூட ஒப்பிட முடியாது. அதைவிட பெரிய தொடர் அது. ஒலிம்பிக்ஸில் செஸ் இல்லை என்பதால்தான் ஒலிம்பியாட் என்ற பெயரில் பெரும்பாலான உலக நாடுகள் கலந்துகொள்ளும் வகையில் இந்தத் தொடர் தொடங்கப்பட்டது. 1924…

ஹரிணி அமரசூரிய: இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமரான இவரது பின்னணி என்ன?

பட மூலாதாரம், FACEBOOK/HARINI AMARASURIYA படக்குறிப்பு, இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பொறுப்பேற்றார் ஹரிணி அமரசூரிய2 மணி நேரங்களுக்கு முன்னர்சமீபத்தில் நடந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். இதையடுத்து, அதுவரை பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதைத்தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று (செவ்வாய், செப்டம்பர் 24) பிற்பகல் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.இதற்குமுன் இலங்கையின் பெண் பிரதமர்களாக…

“ரிஷப் பந்த் திரும்பியது மகிழ்ச்சி; பாகிஸ்தானில் அவரைப் பற்றி கவலைப்பட்டோம்” – வாசிம் அக்ரம் | Wasim Akram calls Rishabh Pant miracle kid after heroic comeback in Chennai

புது டெல்லி: ரிஷப் பந்த் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பியது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் ஸ்விங் பவுலிங் கிங்குமான வாசிம் அக்ரம் தன் அபரிமிதமான மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரிஷப் ஆட்டத்தைப் பாருங்கள். பெரும் துன்பத்திலிருந்து மீண்டெழுந்த அதிமனிதன் அவர். திரும்பி வந்த கையோடு சதம் விளாசிய அதிசய மனிதனும் கூட. அவருக்கு நடந்த கார் விபத்தைக் கேள்விப்பட்டதும், அது நடந்த விதம் குறித்து அறிந்ததும் பாகிஸ்தானில் நாங்கள்…

‘மக்களுக்கு படங்கள் மீது ஆர்வம் குறைந்து வருகிறது, அதனால்…!’- AI டெக்னாலஜி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் | A.R Rahman about AI technology

ஏ.ஆர்.ரஹ்மான்“மக்களுக்கு திரைப்படங்கள் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. அவர்களுக்கு ஆர்வம் வர வேண்டும் என்றால் பிரமாண்டமான செட்டுகள் வேண்டும். ஆனால் போதுமான அளவு பணம் இருக்காது. மிகவும் சிறிய பட்ஜெட் படங்களில் அதுபோன்ற செட்டுகளை அமைக்க வேண்டும் என்றால் ஏ.ஐ மாதிரியான டெக்னாலஜிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் டெக்னாலஜியைப் பார்த்து பயப்படக்கூடாது. சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கூட ஒரு பிரமாண்ட ஒரு படத்தை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.” என்று பதிலளித்திருக்கிறார். விகடன்…

மும்பை: சுனில் கவாஸ்கருக்குப் பதிலாக கிரிக்கெட் அகாடமி கட்டும் ரஹானே – பின்னணி என்ன?

மும்பை பாந்த்ரா பகுதியில் கிரிக்கெட் உள்விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க மாநில அரசு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருக்கு நிலம் ஒதுக்கி இருந்தது. அந்த நிலத்தைக் குடிசைவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.1988ம் ஆண்டு 2000 சதுர மீட்டர் நிலத்தை மாநில அரசு சுனில் கவாஸ்கருக்கு ஒதுக்கி இருந்தது. ஆனால் அந்த நிலம் இப்போது மிகவும் மோசமாக இருக்கிறது. இதையடுத்து அந்த நிலத்தை மகாராஷ்டிரா வீட்டுவசதி வாரியமான மஹாடா திரும்ப எடுத்துக்கொண்டுள்ளது. 60 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்ட நிலையில்…

Doctor Vikatan: மீன் முட்டைகளை எல்லோரும் சாப்பிடலாமா… அலர்ஜியை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: அசைவம் விற்கும் கடைகள் சிலவற்றில் மீன் முட்டைகள் என்று விற்கிறார்களே, அவை ஆரோக்கியமானவையா? எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா? மீன் முட்டைகள், சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுவது உண்மையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி ரேச்சல் தீப்திஅடர்த்தியான ஊட்டச்சத்துகளைக் கொண்டது என்ற வகையில் மீன் முட்டை மிகவும் ஆரோக்கியமானது. மீன் முட்டைகளில் அதிக அளவு கொலஸ்ட்ராலும், சோடியமும் இருப்பதால், அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். மீன் முட்டைகளில் உள்ள சத்துகள்மீன் முட்டைகளை ஆங்கிலத்தில் ‘Roe’ என்று சொல்வார்கள். இவற்றில்…

நீலக்குறிஞ்சி: நீலகிரி மாவட்டத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் இந்த மலர்கள் அரிதாகி வருவது ஏன்?

படக்குறிப்பு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சிப் பற்றிய சுவாரசிய தகவல்கள்கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்23 செப்டெம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூக்கத் துவங்கியுள்ளன. புல்வெளி நிறைந்த மலைப்பகுதியில் பூக்கும் இந்தப் பூக்களைக் காண மக்கள் ஆர்வத்துடன் படையெடுப்பது வழக்கம். ஆனால் இந்த மலர்கள் பற்றிய தகவல்கள் பலரும் அறியாததாகவே இருக்கின்றன.நீலகிரிக்கு நீலமலை என்ற பெயர் வரக்…

1 95 96 97 98 99 117