Monthly Archives: November, 2024

சச்சின் டெண்டுல்கரை இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமியுங்கள்: டபிள்யு.வி.ராமன் | Appoint Sachin Tendulkar as team India s batting consultant WV Raman

சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கரை இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) முன்னாள் வீரர் டபிள்யு.வி.ராமன் வலியுறுத்தியுள்ளார். “பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கு பேட்டிங் ஆலோசகராக டெண்டுல்கரின் ஆலோசனைகள் கிடைத்தால் பெரிய பலன் பெறலாம். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நீண்ட நேரம் உள்ளது. அதோடு இப்போது அணியில் ஆலோசகரை சேர்ப்பது…

Wayanad: `வாக்களிக்கும் மனநிலையில் வயநாடு மக்கள் இல்லை'- வாக்குப்பதிவு சரிவு குறித்து பாஜக வேட்பாளர்

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கேரள மாநிலத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வயநாடு தொகுதியில் சுமார் 14 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அனைவரும் வாக்ளிக்கும் வகையில் 1,354 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் தேர்தல் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாக்குப்பதிவு அதேபோல் கேரள மாநிலத்தை ஆளும்…

Sanju Samson: `சஞ்சுவின் 10 வருட கரியரை சீரழித்ததே இந்த 3 கேப்டன்கள்தான்’ – தந்தை குற்றச்சாட்டு | Sanju samson father mention 4 indian cricketer ruined his son career 10 years

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், 2015-ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோதும், இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க 10 ஆண்டுகளாகப் போராடிவருகிறார். இதில், கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். அவ்வப்போது இந்திய அணியில் விளையாட கிடைத்த குறைவான வாய்ப்புகளில் சொதப்பினாலும் அதைச் சரிசெய்யும் விதமாக ஒரு சில நல்ல இன்னிங்ஸையும் வெளிப்படுத்தியிருக்கிறார். நன்றி

வெள்ளை மாளிகையில் ஜோ பைடனைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப் – என்ன பேசினர்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப், இன்று (புதன், நவம்பர் 13) வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். வெள்ளை மாளிகையின் அதிபர் அறையான ஓவல் அலுவலகத்தில் சந்தித்து இருவரும் அதிகார மாற்றம் மற்றும் பிற விஷயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விவாதித்தார்கள். Source link

ஆடுகளத்துக்கு திரும்பிய முகமது ஷமி: ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறார் | Mohammed Shami returns to play cricket ranji trophy

இந்தூர்: நடப்பு ரஞ்சி டிராபி தொடரில் இந்தூரில் நடைபெறும் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் வங்காள அணிக்காக விளையாடி வருகிறார் பந்து வீச்சாளர் முகமது ஷமி. இதன் மூலம் சுமார் ஓராண்டுக்கு பிறகு கிரிக்கெட் களத்துக்கு அவர் திரும்பியுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர்,…

SAvIND: `மைதானத்தை சூழ்ந்த பூச்சிகள்'- விநோத காரணத்தால் தடைபட்ட இந்தியா – தென்னாப்பிரிக்கா போட்டி

தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடந்து வரும் மூன்றாவது டி20 போட்டியில் திடீரென பூச்சிகளின் தொல்லை அதிகரித்ததால் போட்டி இடையிலேயே கொஞ்ச நேரம் நிறுத்தப்பட்டிருக்கிறது.SA v Indஇந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில் இரண்டாம் போட்டியை தென்னாப்பிரிக்கா வென்றிருந்தது. 1-1 என தொடர் சமநிலையில் இருக்கும் நிலையில் மூன்றாவது போட்டி இன்று செஞ்சுரியனில் நடந்து வருகிறது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து…

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை கத்தியால் தாக்கியது யார்? என்ன காரணம்? – ஊழியர் சொல்வது என்ன?

படக்குறிப்பு, சென்னை கிண்டியில் கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனை மற்றும் தாக்கப்பட்ட மருத்துவர் (கோப்புப்படம்) 13 நவம்பர் 2024, 10:10 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.’தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை’ எனக் கூறி சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற நபர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது?அரசு மருத்துவமனையில் நடந்தது…

‘கம்பீர் குணம் அறிந்ததுதான்; கோலி எழுச்சி காண்பார்’ – ரிக்கி பாண்டிங் | am aware of Gambhir s character Kohli will back to form Ponting

மெல்போர்ன்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குணம் குறித்து நான் அறிவேன்; ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி எழுச்சி காண்பார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அண்மையில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து நேர்காணல் ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருந்தார். அது குறித்து கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ‘பாண்டிங் ஆஸ்திரேலிய அணி குறித்து கவலை கொள்ளட்டும். இந்திய அணி குறித்து பேசுவது அவருக்கு அவசியமில்லை’ என…

கிண்டி: “அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை"- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்தி இருக்கின்றனர்.பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி ரத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவரை கத்தியால் குத்தியவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். கிண்டி: அரசு மருத்துவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம்; `நடந்தது இதுதான்..!’ – அமைச்சர்…

1 15 16 17 18 19 30