Daily Archives: November 25, 2024

ஒராஷ்னிக் ஏவுகணை: ரஷ்யா முதல் முறையாக யுக்ரேன் மீது ஏவிய இந்த ஏவுகணையின் ரகசியம் என்ன?

பட மூலாதாரம், Reuters, Tass, BBCஒரு மணி நேரத்துக்கு முன்னர்நவம்பர் 21-ஆம் தேதி அன்று அதிகாலை யுக்ரேன் நகரமான டினிப்ரோவை ரஷ்யா தாக்கியது. ஆரம்பத்தில், இந்த தாக்குதலில் ரஷ்யா பயன்படுத்திய ஆயுதம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அது எந்த வகையான ஏவுகணை என்பது கூட தெரியவில்லை.பிபிசி ரஷ்ய சேவையின் ராணுவ விவகாரங்கள் தொடர்பான செய்தியாளர் பாவெல் அக்செனோவ் இந்த ஏவுகணையை பற்றிய ஆதாரங்களையும், இதனை பயன்படுத்த முடிவு செய்ததன் மூலம் யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு புதின்…

IPL Mega Auction : ‘4.80 கோடிக்கு மும்பை வாங்கிய ஆப்கன் ஸ்பின்னர்!’ – யார் இந்த அல்லா கஷன்ஃபர்? | IPL Mega Auction : Who is Allah Ghaznfar

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு நல்ல ஸ்பின்னர் வேண்டும் என்பது மிகப்பெரிய தேவையாக இருந்தது. அந்தத் தேவையை தீர்த்துக் கொள்ளும் வகையில் ஸ்பின்னர்கள் செட்டிலிருந்து அல்லா கஷன்ஃபர் என்கிற வீரரை மும்பை அணி வாங்கியிருக்கிறது.Published:Today at 5 PMUpdated:Today at 5 PMAllah நன்றி

Auditor: ‘ஆடிட்டர்’ ஆக வேண்டுமா? என்ன படிக்கலாம்? எங்குப் படிக்கலாம்? முழு விவரம்! | Want to become an auditor Where can I study Full Details

பெரிய நிறுவனங்களில் “ஆடிட்டர்’ என்ற வார்த்தையை அடிக்கடி நாம் அதிகம் கேட்டிருப்போம். மேலும், இன்று பல மாணவர்களுக்கு ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்கு என்ன படிக்க வேண்டும்… எப்படி தயாராக வேண்டும் என்ற வழிகாட்டியே இந்தக் கட்டுரை. Source link

சிஎஸ்கே அணியில் சேம் கரண்; போனியாகாத ஷர்துல், கேன் வில்லியம்சன் | ஐபிஎல் ஏலம் நாள் 2 அப்டேட் | IPL Auction 2025 Marco Jansen goes 7 cr sam curren on csk

ஜெட்டா: 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெறும் ஏலத்தின் 2-வது நாளான இன்று சேர் கரணை ரூ.2.40 கோடிக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியுள்ளது. அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா வீரர் மார்கோ ஜான்சன் ரூ.7 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இதனிடையே கேன் வில்லியம்சன், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட வீரர்களை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கியது. முதல்நாளில்…

தமிழ்நாட்டு வியாபாரிகள் குஜராத் சென்று வேர்க்கடலை விதைகளை வாங்குவது ஏன்?

பட மூலாதாரம், Jamnagar APMCபடக்குறிப்பு, ஜாம்நகர் ஏ.பி.எம்.சியில் ஏலத்தில் கலந்துகொண்ட தமிழ்நாட்டு வியாபாரிகள் கட்டுரை தகவல்குஜராத்தில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் (APMC) கிடங்கு, விவசாயிகள் விற்க கொண்டு வந்த நிலக்கடலையால் நிரம்பி வழிகிறது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேர்க்கடலையின் சந்தை விலை, மவுண்ட் (Maund – தோராயமாக 20 கிலோ) ஒன்றுக்கு ரூ.70 குறைந்துள்ளது. ஆனால், குஜராத் ஜூனாகத் கிரவுண்ட்நட் 9 (ஜிஜேஜி-9) மற்றும் காதிரி-6 எனும் இரு…

Ashwin: "வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்லுவாங்க..!" – csk அணியில் இணைந்தது குறித்து அஷ்வின்

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு வீரர்களை வாங்கி இருக்கிறது. நூர் அகமது, ரவிச்சந்திரன் அஷ்வின், டெவான் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் உள்ளிட்ட 7 வீரர்களை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்திருக்கிறது. இதில் அஷ்வின் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. CSK – சென்னை சூப்பர் கிங்ஸ்மேலும் ஆப்கானிஸ்தான் வீரரான…

தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -சாத்தியமானது எப்படி?

செங்குளம் கண்மாய்தேனி மாவட்டம் நிர்வாகம், பெரியகுளம் அருகே 40 ஏக்கர் பரப்பில் உள்ள செங்குளம் கண்மாய் முழுவதும் சூழ்ந்திருந்த வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்றிருக்கிறது. சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, 400 கிணறுகள் நிரம்பியுள்ளன. வெங்காயத்தாமரையால் சூழ்ந்த கண்மாய்கோவை: ராஜவாய்க்காலைச் சூழ்ந்த ஆகாய தாமரைகள் – களமிறங்கி அகற்றிய மீனவர்கள் – Spot Visit படங்கள்!பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் கடந்த சில…

ரிஷப் பந்த் ரூ.27 கோடி, ஸ்ரேயாஸ் ரூ.26.75 கோடி, அஸ்வின் ரூ.9.75 கோடி – ஐபிஎல் ஏலம் நாள் 1 ஹைலைட்ஸ் | from rishabh pant to ashwin day 1 ipl auction highlights

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெற்ற ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த்தை, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) நிர்வாகம், ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கியது. இந்த ஏலத்தில் 574…

சம்பல்: மசூதி ஆய்வின்போது அதிகாரிகளுக்கு எதிராக நடந்த வன்முறையின் முழு பின்னணி என்ன?

பட மூலாதாரம், ANI24 நவம்பர் 2024, 16:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்மேற்கு உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வுப் பணிகளின்போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர்.வன்முறையில் ஈடுபட்ட கும்பல் பல வாகனங்களுக்குத் தீ வைத்தது. அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். இந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்ததை மொராதாபாத் பிரிவு ஆணையர் ஆஞ்சநேய குமார் சிங் உறுதி செய்துள்ளார்.சம்பல்…

IPL Mega Auction : ’10 கோடிக்கு சென்னை கேட்டு வாங்கிய ஸ்பின்னர்!’ – யார் இந்த நூர் அஹமது? | IPL Mega Auction : Who is Noor Ahmed

ஒரேடியாக நூர் அஹமதுவின் மதிப்பை 10 கோடியாக சென்னை உயர்த்தியது. சென்னையின் விலையை கேட்டு மிரண்ட குஜராத் அணி பின் வாங்கியது. நூர் அஹமது சென்னையின் மேஜைக்கு வந்து சேர்ந்தார்.Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PMNoor Ahmed நன்றி