Daily Archives: October 18, 2024

தமிழ்த்தாய் வாழ்த்து ‘திராவிடம்’ இல்லாமல் பாடப்பட்டது ஏன்? பாடலின் வரலாறும், பின்னணியும்

பட மூலாதாரம், Doordarshanபடக்குறிப்பு, பிரசார் பாரதி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவி கலந்துகொண்ட விழா18 அக்டோபர் 2024, 13:23 GMTபுதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்சென்னை பிரசார் பாரதி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18) நடந்த ஒரு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.இந்த விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடுபட்டது. இது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் ‘திராவிடம்…

Ind Vs Nz : 'இந்தியாவை எதிர்கொள்ள ரச்சினுக்கு உதவிய சிஎஸ்கே' – என்ன நடந்தது?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை முன்னிலையாக பெற்றது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறது. 358 ரன்களை அடித்து அதற்கு மேல் ஒரு டார்கெட்டை செட் செய்வது இமாலய சவால். Ravindraநியூசிலாந்து இந்தளவுக்கு பெரிய முன்னிலையை பெற்றதற்கு ரச்சின் ரவீந்திரா அடித்த சதம்தான் மிக முக்கிய காரணமாக…

ரச்சின் சதம்: முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 356 ரன்கள் முன்னிலை | IND vs NZ முதல் டெஸ்ட் | new zealand lead by 356 runs first innings versus team india bengaluru test

பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலை. அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா 134, கான்வே 91 மற்றும் சவுதி 65 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களுருவில் நடைபெற்று வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. இந்நிலையில், இரண்டாம் நாளன்று டாஸ் வென்ற இந்திய…

தெலங்கானா: பழங்குடி கிராமத்தில் கன்டெய்னரில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டது எப்படி?

காணொளிக் குறிப்பு, தெலங்கானா: பழங்குடி கிராமத்தில் கன்டெய்னரில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்14 நிமிடங்களுக்கு முன்னர்தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தின் எட்டுருநகரம் காட்டுயிர் சரணாலயத்தில் உள்ள பங்கருபள்ளி ஆதிவாசி கிராமத்தில் ஒரு கன்டெய்னர் பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.சத்தீஸ்கரில் இருந்து புலம்பெயர்ந்த கொட்டி கோயா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆதிவாசி குடும்பங்கள் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றன.வனத்துறை விதிகளின்படி, காப்புக் காட்டுக்குள் நிரந்தர கட்டுமானங்களை அமைக்க முடியாது. இந்த விதியின் காரணமாக, பங்கருபள்ளி கிராமத்தின் தொடக்கப்பள்ளி கடந்த 14 ஆண்டுகளாக ஒரு சிறிய ஓலைக் குடிசையில்…

Ranji Trophy: ‘தமிழக மைதானத்தை கண்டு வியந்த ஜெயதேவ் உனத்கட்’ – அசர வைத்த கோவை அசோசியேஷன்|Unadkat appreciates Coimbatore Cricket Association

இதனைத் தொடர்ந்து சவுராஷ்ட்ரா அணியின் கேப்டன் உனத்கட் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனை வெகுவாக பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அவர் கூறியிருப்பதாவது, “12 மணி நேரத்தில் மைதானத்தில் தேங்கியிருந்த மழை நீரை முழுமையாக வடிய செய்து ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடுதான் அத்தனை மட்டங்களுக்குமான கிரிக்கெட்டிலும் ஆகச்சிறந்த உள்கட்டமைப்புகளை கொண்ட மாநிலமாக இருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு தொடர்ச்சியாக சாம்பியன் வீரர்களை கொண்ட மாநிலமாக திகழ்கிறது. நாங்கள் இந்தப் போட்டியில் தோற்றுவிட்டோம். ஆனாலும் மைதான பராமரிப்பாளர்களை பாராட்டியே ஆக வேண்டும்.…

டெல்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஆனார் ஹேமங் பதானி! | Hemang Badani to take over as Delhi Capitals head coach

புது டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஹேமங் பதானி டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரோடு மற்றொரு முன்னாள் இந்திய வீரர் வேணுகோபால் ராவை இயக்குநராக நியமித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். ஏழு சீசன்களுக்குப் பிறகு ரிக்கிபாண்டிங் டெல்லி கேபிடல்ஸ் தலைமை கோச் பதவியிலிருந்து பிரியாவிடை பெற்று பஞ்சாப் கிங்ஸுக்கு தலைமைப் பயிற்சியாளர் ஆனார். இன்னும் ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட டெல்லி கேபிடல்ஸ்…

'ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்' – உறுதிப்படுத்திய இஸ்ரேல்

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் இன்று (வியாழன், அக்டோபர் 17) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். சின்வாரை அவர் ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளை’ என்று வர்ணித்தார். Source link