Daily Archives: October 15, 2024

சென்னை: கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; தற்போதைய நிலவரம் என்ன?

சென்னையில் அக்டோபர் 14 இரவு பெய்ய ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்துவரும் இந்தக் கனமழையின் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. Source link

Chess : செஸ் விளையாட்டில் கோலோச்சும் இந்தியா; சாம்பியன்களின் தலைநகராகும் தமிழ்நாடு! | India leads on the international track of Chess Game

1988-ல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக விஸ்வநாதன் ஜொலித்தார். அது நடந்து அடுத்த 12 ஆண்டுகளில், அதாவது 2000-ம் ஆண்டு மொத்தம் ஐந்து கிராண்ட் மாஸ்டர்களை இந்தியா பார்த்திருந்தது. அடுத்த 12 ஆண்டுகளில், 2012-ல் இது 29 ஆக இருந்தது. 2024-ல் இது 85 ஆக உயர்ந்திருக்கிறது. வியக்க வைக்கிறதல்லவா?! இப்போதுள்ள 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர், அதாவது 48% பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதிலேயே தெரியும் எந்தளவு ஆனந்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பது. இந்தியாவில்,…

BB Tamil House: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு, அலெர்ட் ஆக இருக்கா பிக் பாஸ் வீடு?|news about rain alert activities in bigg boss house

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பிக் பாஸ் வீடு அமைதிருக்கும் பகுதியில் மழை நிலவரம் எப்படி, போட்டியாளர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்றெல்லாம் தெரிந்து கொள்ள எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் அவர்களது குடும்பத்தினர்.இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பான போதிலும் ஒரேயொரு வருடம் அதாவது 2020ம் ஆண்டு மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் வெள்ளம் வந்து போட்டியாளர்கள் அருகிலிருந்த ஒரு நட்சத்திர ஓட்டலில் ஓரிரவு மட்டும் தங்க வைக்கப்பட்டனர்.சரி, இப்போது…

‘இந்தியாவை இன்னும் நான் டெஸ்ட் தொடரில் வெல்லவில்லை’ – ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் | I have not beaten team India in Test series yet australia captain pat Cummins

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இன்னும் தன்னால் வெல்ல முடியாத சிலவற்றில் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் உள்ளது என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நவம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், “இன்னும் நான் டெஸ்ட் கிரிக்கெட்…

இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு – இரு நாடுகளுக்கும் இடையே என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியா மற்றும் கனடா இடையே ராஜ்ஜிய ரீதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 14 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவாக. கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் மற்ற அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன், டெல்லியில் உள்ள கனடா தூதுரகத்திற்கும் இந்தியா…

Pakistan Cricket : நீக்கப்பட்ட பாபர் அசாம்; சரியும் பாகிஸ்தான் – என்ன நடக்கிறது?

‘ஒட்டுமொத்த தேசமும் ரசித்து பார்க்கும் ஒரே விளையாட்டாக கிரிக்கெட் மட்டுமே இருக்கிறது. ஆனால், அதையும் இந்த அதிகார வர்க்கம் தங்களின் சுயலாபத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறது.’பாகிஸ்தானின் அடியாலா சிறையிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இம்ரான் கான் இப்படி பேசியிருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் வெளியில் இருந்த சமயத்தில் அவரும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இதையேதான் செய்துகொண்டிருந்தார். பிரதமராக இருந்தபோது அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் இப்படித்தான் எதிர்வினையாற்றின.Imran Khanஅரசியல்… அரசியல்… எல்லாவற்றிலும் அரசியல் என்கிற நிலையை எட்டி ஒரு…

பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பிக்கு இதுதான் மரியாதையா? – அறிவுரையைப் புறக்கணித்த பாகிஸ்தான் வாரியம் | Pakistan cricket Board ignored Jason Gillespie advice

முல்டான் டெஸ்ட் போட்டியில் தோற்க முடியாத இடத்திலிருந்து தோற்றுக் காட்டிய பாகிஸ்தான் அணியிலிருந்து பாபர் அஸம், ஷாஹின் ஷா அஃப்ரீடி, நசீம் ஷா ஆகிய சூப்பர் ஸ்டார் வீரர்கள் நீக்கப்பட்டதில் தலைமைப் பயிற்சியாளர ஜேசன் கில்லஸ்பி அதிருப்தி அடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவர்களை நீக்குவதற்குக் காரணமாக, ‘தற்போதைய அவர்களது ஆட்டம் மற்றும் உடல்தகுதி’ கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது என்று தெரிவித்துள்ளது. வீரர்களை ஆதரவளித்து ஃபார்முக்குக் கொண்டு வர வேண்டுமே தவிர…

சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலையால் வரும் கனமழையை சந்திக்க தயாரா?

பட மூலாதாரம், rsmcnewdelhiபடக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருப்பதை காட்டும் படம். கட்டுரை தகவல்எழுதியவர், நித்யா பாண்டியன்பதவி, பிபிசி தமிழ், சென்னை 14 அக்டோபர் 2024, 09:15 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும்…