ரயில் விபத்து: சரக்கு ரயில் பயணிகள் ரயில் மோதல் – தடம் புரண்ட பெட்டிகள்|Train accident near tiruvallur
மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. திருவள்ளூர் அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் விபத்துஇந்த விபத்து நடந்த பகுதிக்கு மீட்புப் பணியினர் விரைந்து வருகின்றனர். பயணிகள் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. பயணிகள் விரைவு ரயிலின் மேலும் சில பெட்டிகள் தடம்…









