சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்கவந்து பறிபோன உயிர்கள்; என்ன நடந்தது?
காணொளிக் குறிப்பு, சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்கவந்து பறிபோன உயிர்கள்சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்க வந்து பறிபோன உயிர்கள்; என்ன நடந்தது?7 அக்டோபர் 2024, 17:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நேரில் காண பெரும் திரளான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்று, உயிரிழந்த கார்த்திகேயனின் குடும்பம் நிலைகுலைந்து நிற்கிறது. மேலும் விவரங்கள் காணொளியில்… -…









